< யோவான் 14 >

1 உங்களுடைய இருதயம் கலங்காமல் இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாக இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாக இருங்கள்.
यीशुए आपणे चेलेया खे बोलेया, “तुसा रा मन बेचैन नि ओ, तुसे परमेशरो पाँदे विश्वास राखोए, मां पाँदे बी राखो।
2 என் பிதாவின் வீட்டில் அநேக தங்கும் இடங்கள் இருக்கின்றன; அப்படி இல்லாமலிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு இடத்தை உங்களுக்காக ஆயத்தம் செய்யப்போகிறேன்.
मेरे पिते रे कअरो रे बऊत जगा ए रणे खे, जे ऊँदी नि तो मां तुसा खे बोली देणा था, कऊँकि आऊँ तुसा खे जगा त्यार करने जाऊँआ
3 நான் போய் உங்களுக்காக இடத்தை ஆயத்தம்செய்தபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
और तेती जाई की तुसा खे जगा त्यार करने ते बाद मां तुसे आयी की आपू साथे लयी जाणे खे फेर आऊणा, ताकि जेती आऊँ रऊँ, तुसे बी मां साथे तेथी रओ।
4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.
और जेती आऊँ जाऊँआ, तुसे तेथो री बाट जाणोए।”
5 தோமா அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
थोमे तिना खे बोलेया, “ओ प्रभु! आसे नि जाणदे कि तुसे केयी जाओए? तो बाट किंयाँ जाणी सकूँए?”
6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்; என்னாலே அல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
यीशुए तेसखे बोलेया, “बाट, सच्चाई और जीवन आऊँ ईए; मांते बिना कोई बी पिते गे नि पऊँछी सकदा।
7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைப் பார்த்தும் இருக்கிறீர்கள் என்றார்.
जे तुसे आऊँ जाणी राखेया, तो मेरा पिता बी जाणी राखेया और एबे तेसखे जाणो बी ए और से देखी बी राखेया।”
8 பிலிப்பு அவரைப் பார்த்து: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
फिलिप्पुसे तिना खे बोलेया, “ओ प्रभु! पिते खे आसा गे बताई देओ, येई आसा खे बऊत ए।”
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைப் பார்த்தவன் பிதாவைப் பார்த்தான்; அப்படி இருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
यीशुए तेसखे बोलेया, “ओ फिलिप्पुस! आऊँ इतणे दिना ते तुसा साथे ए और क्या तूँ माखे नि जाणदा? जिने आऊँ देखी राखेया, तिने पिता देखी राखेया, तेबे तूँ कऊँ बोलेया कि पिते खे आसा गे दखाई देओ?
10 ௧0 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களோடு சொல்லுகிற வசனங்களை நானாகவே சொல்லவில்லை; எனக்குள் வாழ்கிற பிதாவானவரே இந்த செயல்களைச்செய்து வருகிறார்.
क्या तूँ विश्वास नि करदा कि आऊँ पिते रे ए और पिता मांदे ए? यो गल्ला जो आऊँ तुसा खे बोलूँआ, आपणी तरफा ते नि बोलदा, पर पिता मांदे रई की आपणे काम करोआ।
11 ௧௧ நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படி இல்லாவிட்டாலும் என்னுடைய செயல்களினாலாவது என்னை நம்புங்கள்.
मेरा विश्वास करो कि आऊँ पिते रे ए और पिता मांदे ए, नई तो तिना चमत्कारा री बजअ ते जो मैं करी राखे मेरा विश्वास करो।
12 ௧௨ உண்மையாகவே உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற செயல்களைத் தானும் செய்வான், இவைகளைவிடப் பெரிய செயல்களையும் செய்வான்.
आऊँ तुसा खे सच-सच बोलूँआ कि जो मां पाँदे विश्वास राखोआ, यो काम, जो आऊँ करूँआ, तेस बी करने, बल्कि इना ते बी बड़े काम करने, कऊँकि आऊँ पिते गे चली रा।
13 ௧௩ நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படி அதைச் செய்வேன்.
और जो कुछ तुसे मेरे नाओं ते मांगोगे, सेई मां करना ताकि पाऊए री बजअ ते पिते री महिमा ओ।
14 ௧௪ என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
जे तुसे मांते, मेरे नाओं ते कुछ बी मांगोगे, तो मां से करना।
15 ௧௫ நீங்கள் என்னிடத்தில் அன்பாக இருந்தால் என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள்.
“जे तुसे मांते प्यार राखोए, तो मेरी आज्ञा खे मानोगे।
16 ௧௬ நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார். (aiōn g165)
आऊँ पिते ते प्रार्थना करूँगा और तेस तुसा खे एक ओर मददगार पेजणा, ताकि से तुसा साथे सदा रओ। (aiōn g165)
17 ௧௭ உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைப் பார்க்காமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களோடு தங்கி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
से पवित्र आत्मा ए जो परमेशरो रे बारे रे पूरी सच्चाई बताओआ। जेसखे दुनिया मानी नि सकदी, कऊँकि से ना तेसखे देखोआ और ना तेसखे जाणोआ, तुसे तेसखे जाणोए, कऊँकि से तुसा साथे रओआ और से तुसा रे ऊणा।
18 ௧௮ நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன், உங்களிடம் வருவேன்.
“मां तुसे अनाथ नि छाडणे, आऊँ तुसा गे वापस आऊँआ।
19 ௧௯ இன்னும் கொஞ்சக்காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள்; நான் பிழைக்கிறபடி நீங்களும் பிழைப்பீர்கள்.
और थोड़ी जी देर रईगी री कि दुनिया आऊँ नि देखणा, पर तुसा आऊँ देखणा, कऊँकि आऊँ जिऊँदा ए, तुसे बी जिऊँदे रणे।
20 ௨0 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்த நாளிலே நீங்கள் அறிவீர்கள்.
जेबे आँऊ जिऊँदा ऊई की वापस आऊणा, तेस दिने तुसा जाणना कि आऊँ आपणे पिते रे ए और तुसे मांदे ए और आऊँ तुसा रे ए।
21 ௨௧ என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவைகளைக் கடைபிடிக்கிறவனே என்னிடத்தில் அன்பாக இருக்கிறான், என்னிடத்தில் அன்பாக இருக்கிறவன்மேல் என் பிதா அன்பாக இருப்பார்; நானும் அவன்மேல் அன்பாக இருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.
जेसगे मेरी आज्ञा ओ और से तिना खे मानोआ, सेई मां साथे प्यार राखोआ, तेसते मेरे पिते प्यार राखणा और मां बी तेसते प्यार राखणा और आपणे आपू खे तेसदे प्रगट करूँगा।”
22 ௨௨ ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உலகத்திற்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணம் என்ன என்றான்.
तिने यहूदे, जो इस्करियोती नि था, तिने बोलेया, “ओ प्रभु! क्या ऊआ कि तुसे आपू खे आसा पाँदे प्रगट करना चाओए और दुनिया रे लोका पाँदे नि?”
23 ௨௩ இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் என்னில் அன்பாக இருந்தால் அவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பான், அவனில் என் பிதா அன்பாக இருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுடன் குடிகொள்ளுவோம்.
यीशुए तेसखे बोलेया, “जे कोई मांते प्यार राखोआ, तो तेस मेरे उपदेश मानणे और मेरे पिते तेसते प्यार राखणा और आसे तेसगे आऊणे और तेस साथे रणे।
24 ௨௪ என்னில் அன்பாக இல்லாதவன் என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கமாட்டான். நீங்கள் கேட்கிற வார்த்தை என்னுடையதாக இல்லாமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாக இருக்கிறது.
“जो मांते प्यार नि करदा, से मेरे उपदेश नि मानदा और जो उपदेश तुसे सुणोए, से मेरा नि बल्कि पिते राए, जिने आऊँ पेजेया।
25 ௨௫ நான் உங்களோடு தங்கியிருக்கும்போது இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
यो गल्ला मैं तुसा साथे रंदे ऊए तुसा खे बोलिया।
26 ௨௬ என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியானவராகிய தேற்றரவாளன் எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைவுபடுத்துவார்.
पर मददगार, मतलब-पवित्र आत्मा, जो पिते मेरे नाओं ते पेजणा, तेस तुसा खे सारिया गल्ला सिखयाणियां और जो कुछ मैं तुसा खे बोली राखेया, तेस तुसा खे सब कुछ याद दलयाणा।
27 ௨௭ சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபடி நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்களுடைய இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.
“आऊँ तुसा खे शान्ति देऊँआ, आपणी शान्ति तुसा खे देऊँआ, जिंयाँ दुनिया देओई, आऊँ तुसा खे नि देंदा, तुसा रा मन नि कबराओ और ना डरो।
28 ௨௮ நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடம் வருவேன் என்றும் நான் உங்களுக்குச் சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாக இருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனென்றால், என் பிதா என்னைவிட பெரியவராக இருக்கிறார்.
तुसे सुणेया कि मैं तुसा खे बोलेया, आऊँ जाऊँआ और तुसा गे फेर आऊँआ, जे तुसे मांते प्यार राखदे, तो एसा गल्ला ते खुश ऊँदे कि आऊँ पिते गे चली रा, कऊँकि पिता मांते बड़ा ए।
29 ௨௯ இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்கு முன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
मैं एबे तिना सारी घटना ऊणे ते पईले तुसा खे बोली ताकि जेबे से ऊई जाओ, तो तुसे मां पाँदे विश्वास करो।
30 ௩0 இனி நான் உங்களோடு அதிகமாக பேசுவதில்லை. இந்த உலகத்தின் தலைவன் வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
मांगे एबे तुसा साथे गल्ला करने खे ओर जादा बखत निए, कऊँकि एसा दुनिया रा सरदार आऊणे वाल़ा ए। मां पाँदे तेसरा कोई अक्क निए।
31 ௩௧ நான் பிதாவில் அன்பாக இருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இந்த இடத்தைவிட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.
पर ये तेबे ऊआ, ताकि दुनिया जाणो कि आऊँ पिते ते प्यार करूँआ और जिंयाँ पिते माखे आज्ञा दित्ती, आऊँ तिंयाँ ई करूँआ। उठो, एथा ते चलूँए।”

< யோவான் 14 >