< யோவான் 13 >

1 பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
نِسْتاروتْسَوَسْیَ کِنْچِتْکالاتْ پُورْوَّں پرِتھِوْیاح پِتُح سَمِیپَگَمَنَسْیَ سَمَیَح سَنِّکَرْشوبھُودْ اِتِ جْناتْوا یِیشُراپْرَتھَمادْ ییشُ جَگَتْپْرَواسِشْواتْمِییَلوکیشَ پْریمَ کَروتِ سْمَ تیشُ شیشَں یاوَتْ پْریمَ کرِتَوانْ۔
2 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது;
پِتا تَسْیَ ہَسْتے سَرْوَّں سَمَرْپِتَوانْ سْوَیَمْ اِیشْوَرَسْیَ سَمِیپادْ آگَچّھَدْ اِیشْوَرَسْیَ سَمِیپَں یاسْیَتِ چَ، سَرْوّانْییتانِ جْناتْوا رَجَنْیاں بھوجَنے سَمْپُورْنے سَتِ،
3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
یَدا شَیتانْ تَں پَرَہَسْتیشُ سَمَرْپَیِتُں شِمونَح پُتْرَسْیَ اِیشْکارِیوتِیَسْیَ یِہُودا اَنْتَحکَرَنے کُپْرَورِتِّں سَمارْپَیَتْ،
4 பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு,
تَدا یِیشُ رْبھوجَناسَنادْ اُتّھایَ گاتْرَوَسْتْرَں موچَیِتْوا گاتْرَمارْجَنَوَسْتْرَں گرِہِیتْوا تینَ سْوَکَٹِمْ اَبَدھْناتْ،
5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
پَشْچادْ ایکَپاتْرے جَلَمْ اَبھِشِچْیَ شِشْیاناں پادانْ پْرَکْشالْیَ تینَ کَٹِبَدّھَگاتْرَمارْجَنَواسَسا مارْشْٹُں پْرارَبھَتَ۔
6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான்.
تَتَح شِمونْپِتَرَسْیَ سَمِیپَماگَتے سَ اُکْتَوانْ ہے پْرَبھو بھَوانْ کِں مَمَ پادَو پْرَکْشالَیِشْیَتِ؟
7 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார்.
یِیشُرُدِتَوانْ اَہَں یَتْ کَرومِ تَتْ سَمْپْرَتِ نَ جاناسِ کِنْتُ پَشْچاجْ جْناسْیَسِ۔
8 பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
تَتَح پِتَرَح کَتھِتَوانْ بھَوانْ کَداپِ مَمَ پادَو نَ پْرَکْشالَیِشْیَتِ۔ یِیشُرَکَتھَیَدْ یَدِ تْواں نَ پْرَکْشالَیے تَرْہِ مَیِ تَوَ کوپْیَںشو ناسْتِ۔ (aiōn g165)
9 அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
تَدا شِمونْپِتَرَح کَتھِتَوانْ ہے پْرَبھو تَرْہِ کیوَلَپادَو نَ، مَمَ ہَسْتَو شِرَشْچَ پْرَکْشالَیَتُ۔
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார்.
تَتو یِیشُرَوَدَدْ یو جَنو دھَوتَسْتَسْیَ سَرْوّانْگَپَرِشْکرِتَتْواتْ پادَو وِنانْیانْگَسْیَ پْرَکْشالَناپیکْشا ناسْتِ۔ یُویَں پَرِشْکرِتا اِتِ سَتْیَں کِنْتُ نَ سَرْوّے،
11 ௧௧ தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
یَتو یو جَنَسْتَں پَرَکَریشُ سَمَرْپَیِشْیَتِ تَں سَ جْناتَوانَ؛ اَتَایوَ یُویَں سَرْوّے نَ پَرِشْکرِتا اِماں کَتھاں کَتھِتَوانْ۔
12 ௧௨ அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
اِتّھَں یِیشُسْتیشاں پادانْ پْرَکْشالْیَ وَسْتْرَں پَرِدھایاسَنے سَمُپَوِشْیَ کَتھِتَوانْ اَہَں یُشْمانْ پْرَتِ کِں کَرْمّاکارْشَں جانِیتھَ؟
13 ௧௩ நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
یُویَں ماں گُرُں پْرَبھُنْچَ وَدَتھَ تَتْ سَتْیَمیوَ وَدَتھَ یَتوہَں سَایوَ بھَوامِ۔
14 ௧௪ ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.
یَدْیَہَں پْرَبھُ رْگُرُشْچَ سَنْ یُشْماکَں پادانْ پْرَکْشالِتَوانْ تَرْہِ یُشْماکَمَپِ پَرَسْپَرَں پادَپْرَکْشالَنَمْ اُچِتَمْ۔
15 ௧௫ நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
اَہَں یُشْمانْ پْرَتِ یَتھا وْیَواہَرَں یُشْمانْ تَتھا وْیَوَہَرْتُّمْ ایکَں پَنْتھانَں دَرْشِتَوانْ۔
16 ௧௬ உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல.
اَہَں یُشْمانَتِیَتھارْتھَں وَدامِ، پْرَبھو رْداسو نَ مَہانْ پْریرَکاچَّ پْریرِتو نَ مَہانْ۔
17 ௧௭ நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
اِماں کَتھاں وِدِتْوا یَدِ تَدَنُسارَتَح کَرْمّانِ کُرُتھَ تَرْہِ یُویَں دھَنْیا بھَوِشْیَتھَ۔
18 ௧௮ உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
سَرْوّیشُ یُشْماسُ کَتھامِماں کَتھَیامِ اِتِ نَ، یے مَمَ مَنونِیتاسْتانَہَں جانامِ، کِنْتُ مَمَ بھَکْشْیانِ یو بھُنْکْتے مَتْپْرانَپْراتِکُولْیَتَح۔ اُتّھاپَیَتِ پادَسْیَ مُولَں سَ ایشَ مانَوَح۔ یَدیتَدْ دھَرْمَّپُسْتَکَسْیَ وَچَنَں تَدَنُساریناوَشْیَں گھَٹِشْیَتے۔
19 ௧௯ அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
اَہَں سَ جَنَ اِتْیَتْرَ یَتھا یُشْماکَں وِشْواسو جایَتے تَدَرْتھَں ایتادرِشَگھَٹَناتْ پُورْوَّمْ اَہَمِدانِیں یُشْمَبھْیَمَکَتھَیَمْ۔
20 ௨0 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
اَہَں یُشْمانَتِیوَ یَتھارْتھَں وَدامِ، مَیا پْریرِتَں جَنَں یو گرِہْلاتِ سَ مامیوَ گرِہْلاتِ یَشْچَ ماں گرِہْلاتِ سَ مَتْپْریرَکَں گرِہْلاتِ۔
21 ௨௧ இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
ایتاں کَتھاں کَتھَیِتْوا یِیشُ رْدُحکھِی سَنْ پْرَمانَں دَتّوا کَتھِتَوانْ اَہَں یُشْمانَتِیَتھارْتھَں وَدامِ یُشْماکَمْ ایکو جَنو ماں پَرَکَریشُ سَمَرْپَیِشْیَتِ۔
22 ௨௨ அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
تَتَح سَ کَمُدِّشْیَ کَتھامیتاں کَتھِتَوانْ اِتْیَتْرَ سَنْدِگْدھاح شِشْیاح پَرَسْپَرَں مُکھَمالوکَیِتُں پْرارَبھَنْتَ۔
23 ௨௩ அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
تَسْمِنْ سَمَیے یِیشُ رْیَسْمِنْ اَپْرِییَتَ سَ شِشْیَسْتَسْیَ وَکْشَحسْتھَلَمْ اَوالَمْبَتَ۔
24 ௨௪ யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
شِمونْپِتَرَسْتَں سَنْکیتیناوَدَتْ، اَیَں کَمُدِّشْیَ کَتھامیتامْ کَتھَیَتِیتِ پرِچّھَ۔
25 ௨௫ அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
تَدا سَ یِیشو رْوَکْشَحسْتھَلَمْ اَوَلَمْبْیَ پرِشْٹھَوانْ، ہے پْرَبھو سَ جَنَح کَح؟
26 ௨௬ இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார்.
تَتو یِیشُح پْرَتْیَوَدَدْ ایکَکھَنْڈَں پُوپَں مَجَّیِتْوا یَسْمَے داسْیامِ سَایوَ سَح؛ پَشْچاتْ پُوپَکھَنْڈَمیکَں مَجَّیِتْوا شِمونَح پُتْرایَ اِیشْکَرِیوتِییایَ یِہُودَے دَتَّوانْ۔
27 ௨௭ அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.
تَسْمِنْ دَتّے سَتِ شَیتانْ تَماشْرَیَتْ؛ تَدا یِیشُسْتَمْ اَوَدَتْ تْوَں یَتْ کَرِشْیَسِ تَتْ کْشِپْرَں کُرُ۔
28 ௨௮ அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை.
کِنْتُ سَ ییناشَیینَ تاں کَتھامَکَتھایَتْ تَمْ اُپَوِشْٹَلوکاناں کوپِ نابُدھْیَتَ؛
29 ௨௯ யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
کِنْتُ یِہُوداح سَمِیپے مُدْراسَمْپُٹَکَسْتھِتیح کیچِدْ اِتّھَمْ اَبُدھْیَنْتَ پارْوَّناسادَنارْتھَں کِمَپِ دْرَوْیَں کْریتُں وا دَرِدْریبھْیَح کِنْچِدْ وِتَرِتُں کَتھِتَوانْ۔
30 ௩0 அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது.
تَدا پُوپَکھَنْڈَگْرَہَناتْ پَرَں سَ تُورْنَں بَہِرَگَچّھَتْ؛ راتْرِشْچَ سَمُپَسْیِتا۔
31 ௩௧ அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
یِہُودے بَہِرْگَتے یِیشُرَکَتھَیَدْ اِدانِیں مانَوَسُتَسْیَ مَہِما پْرَکاشَتے تینیشْوَرَسْیاپِ مَہِما پْرَکاشَتے۔
32 ௩௨ தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார்.
یَدِ تینیشْوَرَسْیَ مَہِما پْرَکاشَتے تَرْہِیشْوَروپِ سْوینَ تَسْیَ مَہِمانَں پْرَکاشَیِشْیَتِ تُورْنَمیوَ پْرَکاشَیِشْیَتِ۔
33 ௩௩ பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
ہے وَتْسا اَہَں یُشْمابھِح سارْدّھَں کِنْچِتْکالَماتْرَمْ آسے، تَتَح پَرَں ماں مرِگَیِشْیَدھْوے کِنْتْوَہَں یَتْسْتھانَں یامِ تَتْسْتھانَں یُویَں گَنْتُں نَ شَکْشْیَتھَ، یامِماں کَتھاں یِہُودِیییبھْیَح کَتھِتَوانْ تَتھادھُنا یُشْمَبھْیَمَپِ کَتھَیامِ۔
34 ௩௪ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
یُویَں پَرَسْپَرَں پْرِییَدھْوَمْ اَہَں یُشْماسُ یَتھا پْرِییے یُویَمَپِ پَرَسْپَرَمْ تَتھَیوَ پْرِییَدھْوَں، یُشْمانْ اِماں نَوِینامْ آجْنامْ آدِشامِ۔
35 ௩௫ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
تینَیوَ یَدِ پَرَسْپَرَں پْرِییَدھْوے تَرْہِ لَکْشَنینانینَ یُویَں مَمَ شِشْیا اِتِ سَرْوّے جْناتُں شَکْشْیَنْتِ۔
36 ௩௬ சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
شِمونَپِتَرَح پرِشْٹھَوانْ ہے پْرَبھو بھَوانْ کُتْرَ یاسْیَتِ؟ تَتو یِیشُح پْرَتْیَوَدَتْ، اَہَں یَتْسْتھانَں یامِ تَتْسْتھانَں سامْپْرَتَں مَمَ پَشْچادْ گَنْتُں نَ شَکْنوشِ کِنْتُ پَشْچادْ گَمِشْیَسِ۔
37 ௩௭ பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
تَدا پِتَرَح پْرَتْیُدِتَوانْ، ہے پْرَبھو سامْپْرَتَں کُتو ہیتوسْتَوَ پَشْچادْ گَنْتُں نَ شَکْنومِ؟ تْوَدَرْتھَں پْرانانْ داتُں شَکْنومِ۔
38 ௩௮ இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
تَتو یِیشُح پْرَتْیُکْتَوانْ مَنِّمِتَّں کِں پْرانانْ داتُں شَکْنوشِ؟ تْوامَہَں یَتھارْتھَں وَدامِ، کُکُّٹَرَوَناتْ پُورْوَّں تْوَں تْرِ رْمامْ اَپَہْنوشْیَسے۔

< யோவான் 13 >