< யோவான் 13 >

1 பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
ପାସ୍‌କା ପାରାବ୍‌ରେୟାଃ ସିଦାରେ ୟୀଶୁ ନେ ଅତେଦିଶୁମ୍‍ଏତେ ଆପୁତାଃତେ ସେନଃରେୟା ନେଡା ସେଟେର୍‍କାନା ମେନ୍ତେ ସାରିକେଦ୍‌ଚି ଇନିଃ ଅତେଦିଶୁମ୍‌ରେନ୍‌ ଆୟାଃ ହଡ଼କକେ ଦୁଲାଡ଼୍‌କେଦ୍‌କଆଏ ଆଡଃ ଇନ୍‌କୁକେ ଇନିୟାଃ ପୁରାଃ ଦୁଲାଡ଼୍‌ ଉଦୁବାଦ୍‌କଆଏ ।
2 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது;
ୟୀଶୁ ଆଡଃ ଆୟାଃ ଚେଲାକ ଆୟୁବ୍‍ ଜମେୟାଁଃରେ ତାଇକେନାକ, ଇମ୍‌ତା ସାଏତାନ୍‌ ଶିମୋନ୍‌ରାଃ ହନ୍ତେକଡ଼ା ଇଷ୍କାରିୟତ୍‌ ଯିହୁଦାରାଃ ମନ୍‌ରେ ୟୀଶୁକେ ବାଇରିକଆଃ ତିଃଇରେ ଜିମାଇ ନାଗେନ୍ତେ ମନ୍‍ବାଇ ଚାବାକାଦ୍‌ ତାଇକେନାଏ ।
3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
ଇମ୍‌ତା ଆପୁ ସବେନ୍‌ ଆକ୍‌ତେୟାର୍‌ ଆଇଁୟାଃ ତିଃଇରେ ଏମାକାଦାଃଏ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ତାଃଏତେ ହିଜୁଃକାନାଇଙ୍ଗ୍‌ ଆଡଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ତାଃତେ ସେନ୍‌ରୁହାଡ଼ାଇଙ୍ଗ୍‌ ମେନ୍ତେ ୟୀଶୁ ସାରି ତାଇକେନାଏ ।
4 பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு,
ଇନିଃ ଜଜମ୍‍ ଠାୟାଦ୍‍ଏତେ ବିରିଦ୍‌ୟାନାଏ ଆଡଃ ଆୟାଃ ତୁସିଙ୍ଗ୍‌କାନ୍‌ ବାହାରି ଲିଜାଃ ଦହକେଦ୍‌ତେ ଆୟାଃ ମାୟାଙ୍ଗ୍‌ରେ ମିଆଁଦ୍‌ ଗାମ୍‌ଛା ପାଟେୟାନାଏ ।
5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
ଏନ୍ତେ ବାସାନ୍‍ରେ ଦାଆଃ ଦୁଲ୍‍କେଦ୍‍ତେ ଚେଲାକଆଃ କାଟା ଆବୁଙ୍ଗ୍‌ ଏଟେଦ୍‌କେଦାଏ, ଆଡଃ ମାୟାଙ୍ଗ୍‌ରେ ପାଟେୟାକାନ୍‍ ଗାମ୍‌ଛାତେ ଜଦ୍‌କେଦାଏ ।
6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான்.
ଏନ୍ତେ ଇନିଃ ଶିମୋନ୍‌ ପାତ୍‌ରାସ୍‌ତାଃତେ ହିଜୁଃୟାନାଏ, ଆଡଃ ଅକଏଚି କାଜିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ, ଆମ୍‌ଚି ଆଇଁୟାଃ କାଟା ଆବୁଙ୍ଗ୍‌ଇଁୟାମ୍‌?”
7 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார்.
ୟୀଶୁ ଇନିଃକେ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ରିକାତାନ୍‌ତେୟାଃ ନାହାଁଃ କାମ୍‌ ସାରିୟାଃ, ମେନ୍‌ଦ ଏନା ତାୟମ୍‌ତେମ୍‌ ଆଟ୍‌କାରେୟା ।”
8 பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
ପାତ୍‌ରାସ୍‌ ଇନିଃକେ କାଜିକିୟାଏ, “ଆମ୍‌ ଚିଉଲାଅ ଆଇଁୟାଃ କାଟା ଆଲମ୍‌ ଆବୁଙ୍ଗ୍‌ଇଁୟା” ୟୀଶୁ ଇନିଃକେ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ କାଇଙ୍ଗ୍‌ ଆବୁଙ୍ଗ୍‌ମେରେଦ ଆମ୍‌ ଆଇଁୟାଃ ଚେଲା କାମ୍‌ ହବାଦାଡ଼ିୟଃଆ ।” (aiōn g165)
9 அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
ଏନ୍ତେ ଶିମୋନ୍‌ ପାତ୍‌ରାସ୍‌ କାଜିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ, ଆଇଁୟାଃ କାଟା ଏସ୍‍କାର୍‍ କାହା, ମେନ୍‌ଦ ଆଇଁୟାଃ ତିଃଇ ଆଡଃ ବହଃକେହଗି ଆବୁଙ୍ଗ୍‌ଇଙ୍ଗ୍‌ମେ ।”
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார்.
୧୦ୟୀଶୁ ଇନିଃକେ କାଜିକିୟାଏ, “ଉମେନ୍‌କାନ୍‌ନିଃକେ କାଟା ଏସ୍‌କାର୍‌ ଆବୁଙ୍ଗ୍‌ ଲାଗାତିୟାଃଁ; ଇନିୟାଃ ଗଟା ହଡ଼୍‌ମଦ ଫାର୍‌ଚିୟାକାନା ଆଡଃ ମିହୁଡ଼୍‌କେ ବାଗିକେଦ୍‌ତେ ଆପେ ସବେନ୍‌କ ଫାର୍‌ଚିୟାକାନାପେ ।”
11 ௧௧ தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
୧୧ଚିୟାଃଚି ଇନିଃ ଆୟାଃ ସାବ୍‍ରିକାଇନିଃକେ ସାରିକାଇ ତାଇନାଏ ଏନାମେନ୍ତେ ଇନିଃ କାଜିକେଦାଃଏ, “ମିହୁଡ଼୍‌କେ ବାଗିକେଦ୍‌ତେ ଆପେ ସବେନ୍‌କ ଫାର୍‌ଚିୟାକାନାପେ ।”
12 ௧௨ அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
୧୨ୟୀଶୁ ଇନ୍‌କୁଆଃ କାଟା ଆବୁଙ୍ଗ୍‌କେଦ୍‍ଚି ଆୟାଃ ଲିଜାଃ ତୁସିଙ୍ଗ୍‌ୟାନାଏ ଆଡଃ ଆୟାଃ ଜଜମ୍‌ ଠାୟାଦ୍‌ରେ ଦୁବ୍‍ରୁହାଡ଼୍‌ୟାନାଏ, ଏନ୍ତେ ଇନ୍‌କୁକେ କୁଲିକେଦ୍‍କଆଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ଆପେ ନାଗେନ୍ତେ ରିକାକାଦ୍‌ତେୟାଃ ଆଟ୍‌କାରେତାନାପେଚି?”
13 ௧௩ நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
୧୩“ଆପେ ଆଇଙ୍ଗ୍‌କେ ହେ ଗୁରୁ ଆଡଃ ହେ ପ୍ରାଭୁ, ମେନ୍ତେପେ କାଜିୟାଇଙ୍ଗ୍‌ତାନା ଏନା ବୁଗିନ୍‌ଗିପେ କାଜିତାନା ଚିୟାଃଚି ଆଇଙ୍ଗ୍‌ ଇନିଃଗି ତାନିଙ୍ଗ୍‌ ।
14 ௧௪ ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.
୧୪ଆଇଙ୍ଗ୍‌ ଆପେୟାଃ ପ୍ରାଭୁ ଆଡଃ ଗୁରୁ ତାନିଙ୍ଗ୍‌ ହଲେହଁ ଆପେୟାଃ କାଟା ଆବୁଙ୍ଗ୍‌କେଦାଃଇଙ୍ଗ୍‌, ଏନ୍‌ଲେକା ଆପେୟଗି ମିଆଁଦ୍‌ନିଃ ଏଟାଃନିୟାଃ କାଟା ଆବୁଙ୍ଗ୍‌ ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ ।
15 ௧௫ நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
୧୫ଆଇଙ୍ଗ୍‌ ଆପେୟାଃ ନାଗେନ୍ତେ କାମିକାଦ୍‍ଲେକା ଆପେୟ ରିକାଏପେ, ଏନାମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ ମିଆଁଦ୍‌ ନାମୁନା ଉଦୁବାକାଦ୍‌ପେୟାଇଙ୍ଗ୍‌ ।
16 ௧௬ உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல.
୧୬ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ ସାର୍‌ତିଗି କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ଦାସି ଆୟାଃ ଗମ୍‌କେଏତେ କାଏ ମାରାଙ୍ଗ୍‌ଆଁଃ, ଆଡଃ କାଜିଏମ୍‌ନିଃ ଆୟାଃ କୁଲ୍‌ନିଃତାଃଏତେ କାଏ ମାରାଙ୍ଗ୍‌ଆଃ ।
17 ௧௭ நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
୧୭ନାହାଃଁଦ ଆପେ ନେ ସାର୍‌ତିକେ ସାରିୟାଃକାଦାଃପେ, ଏନାକେ ରିକାଏରେଦ ଆପେ ସୁକୁତାନ୍‌ଗିୟାଃପେ ।
18 ௧௮ உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
୧୮“ଆଇଙ୍ଗ୍‌ ଆପେ ସବେନ୍‌କଆଃ ବିଷାଏରେ କାଇଙ୍ଗ୍‌ କାଜିତାନା, ଆଇଙ୍ଗ୍‌ ସାଲାକାଦ୍ ହଡ଼କକେ ସାରିକାଦ୍‌କଆଇଙ୍ଗ୍‌, ମେନ୍‌ଦ ଧାରାମ୍‌ପୁଥିରେୟାଃ କାଜି ପୁରାଅଃ ନାଗେନ୍ତେ ନେ ଲେକା ହବାଅଃତାନା ‘ଆଇଁୟାଃଲଃ ହଲଙ୍ଗ୍‌ ହାଟିଙ୍ଗ୍‌ ଜମ୍‍ନିଃ ଆଇଁୟାଃ ବିରୁଧ୍‌ରେ ବିରିଦ୍‌ୟାନାଏ ।’
19 ௧௯ அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
୧୯ନେୟାଁ ହବାଅଃରେ ଆପେ ଆଇଙ୍ଗ୍‌କେ ‘ଆଇଙ୍ଗ୍‌ ଆଇଙ୍ଗ୍‌ଗି ତାନିଙ୍ଗ୍‌’ ମେନ୍ତେପେ ବିଶ୍ୱାସେ ନାଗେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍‌ ଏନା ହବାଅଃ ସିଦାରେ ଆପେକେ ନାହାଃଁତେଗି ଉଦୁବାପେତାନାଇଙ୍ଗ୍‌ ।
20 ௨0 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୨୦ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ ସାର୍‌ତିଗି କାଜିୟାପେ ତାନାଇଙ୍ଗ୍‌, ଜେତାଏ ଆଇଙ୍ଗ୍‌ କୁଲାକାଇନିଃକେ ସୁକୁଆଇନିଃ ଆଇଙ୍ଗ୍‌କେ ସୁକୁଆଇଙ୍ଗ୍‌ୟାଁଏ, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌କେ ସୁକୁଆଇଙ୍ଗ୍‌ନିଃ ଆଇଙ୍ଗ୍‌କେ କୁଲ୍‌ନିଃକେ ସୁକୁଆଇୟାଏ ।”
21 ௨௧ இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
୨୧ୟୀଶୁ ନେ ସବେନ୍‌ କାଜି କାଜିକେଦ୍‌ଚି ଆତ୍ମାରେ ଆକ୍‌ବାକାଅୟାନାଏ ଆଡଃ ଗାୱା ଏମ୍‌ତାନ୍‌ଲଃ କାଜିକେଦାଃଏ, “ସାର୍‌ତିଗିଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, ଆପେକଏତେ ମିଆଁଦ୍‌ନିଃ ଆଇଙ୍ଗ୍‌କେ ବାଇରିକଆଃ ତିଃଇରେ ସାବ୍‍ରିକାଇଙ୍ଗ୍‌ୟାଁଏ ।”
22 ௨௨ அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
୨୨ୟୀଶୁ ଅକଏକେ କାଜିତାନାଏ ମେନ୍ତେ ଚେଲାକ ଆଡ଼ାଃଉଡ଼ୁଃ ତାନ୍‍ଲଃ ଆକ ଆକରେକ ଆପ୍‍ରିଦ୍‍ୟାନା ।
23 ௨௩ அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
୨୩ଆୟାଃ ଚେଲାକଏତେ ମିଆଁଦ୍‌ ଚେଲା ଅକଏକେଚି ୟୀଶୁ ଦୁଲାଡ଼ିତାନ୍‌ ତାଇକେନାଏ, ଏନ୍‍ ଚେଲା ୟୀଶୁଆଃ ଗେନାରେ ଦୁବ୍‍କାନ୍‌ ତାଇକେନାଏ ।
24 ௨௪ யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
୨୪ଏନ୍ତେ ଶିମୋନ୍‌ ପାତ୍‌ରାସ୍‌ ଇନିଃକେ ଚୁଣ୍ଡୁଲ୍‍କେଦ୍‍ତେ କାଜିକିୟାଏ, “ଇନିଃ ଅକଏକେ କାଜିତାନା ଏନା କୁଲି'ମେଁ ।”
25 ௨௫ அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
୨୫ଇନିଃ ଦୁବ୍‌କେଦ୍‌ତେ ୟୀଶୁଆଃ କୁଡ଼ାମ୍‍ରେ ଟେଣ୍ଡେର୍‍ୟାନାଏ ଆଡଃ କୁଲିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ ଇନିଃ ଅକଏ ତାନିଃ?”
26 ௨௬ இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார்.
୨୬ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ହଲଙ୍ଗ୍‌ରାଃ କେଚାଃ ତୁପୁକେଦ୍‍ତେ ଅକଏକେ ଏମିୟାଇଙ୍ଗ୍‌ ଏନ୍‍ ହଡ଼ ଇନିଃଗି ତାନିଃ ।” ଏନ୍ତେ ଇନିଃ ଏନ୍‌ ହଲଙ୍ଗ୍‌ରାଃ କେଚାଃକେ ତୁପୁକେଦ୍‍ତେ ଶିମୋନ୍‌ ଇଷ୍କାରିୟତ୍‌ରାଃ ହନ୍ତେକଡ଼ା ଯିହୁଦାକେ ଏମ୍‌କିୟାଏ ।
27 ௨௭ அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.
୨୭ଏନ୍ତେ ଇନିଃ ହଲଙ୍ଗ୍‌ କେଚାଃ ଇଦିକେଦ୍‌ଚି ଇମ୍‍ତାଗି ସାଏତାନ୍‌ ଇନିଃକେ ଏସେର୍‍କିୟାଏ । ଏନ୍ତେ ୟୀଶୁ ଇନିଃକେ କାଜିକିୟାଏ, “ଆମାଃ କାମିତେୟାଃ କାମି ଧାବେମେ ।”
28 ௨௮ அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை.
୨୮ମେନ୍‌ଦ ଇନିଃ ଚିନାଃ ମେନ୍ତେ ଇନିଃକେ ନେ କାଜି କାଜିକିୟାଏ, ଏନା ଦୁବାକାନ୍‍କଏତେ ଜେତାଏ କାକ ସାରିକେଦାଃ ।
29 ௨௯ யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
୨୯ଯିହୁଦାତାଃ ଟାକା ଥାଇଲାଃ ତାଇକେନା, ଏନାମେନ୍ତେ ଚେଲାକଏତେ ଚିମିନ୍‌କ ଉଡ଼ୁଃକେଦାଃଚି ପାରାବ୍‌ ନାଙ୍ଗ୍‌ ଲାଗାତିଙ୍ଗ୍‌ତେୟାଃକ କିରିଙ୍ଗ୍‌ ନାଗେନ୍ତେ ଆଡଃ ରେଙ୍ଗେଃକକେ ହୁଡିଙ୍ଗ୍‌ ଲେକା ଏମାକ ନାଗେନ୍ତେ ୟୀଶୁ ଇନିଃକେ କାଜିକିୟାଏ ।
30 ௩0 அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது.
୩୦ଏନ୍ତେ ଯିହୁଦା ହଲଙ୍ଗ୍‌ କେଚାଃ ତେଲାକେଦ୍‌ଚି ଇମ୍‍ତାଗି ଅଡଙ୍ଗ୍‍ଧାବ୍‍ୟାନାଏ, ଆଡଃ ଇମ୍‌ତା ନୁବାଃକାନ୍‍ ତାଇକେନା ।
31 ௩௧ அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
୩୧ଯିହୁଦା ଅଡଙ୍ଗ୍‌ୟାନ୍‌ ତାୟମ୍‌ତେ ୟୀଶୁ କାଜିକେଦାଃଏ, “ନାହାଁଃଦ ମାନୱାହନ୍‌ରାଃ ମାଇନାନ୍‌ ଉଦୁବ୍‌ୟାନା ଆଡଃ ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ରାଃ ମାଇନାନ୍‌ ଇନିୟାଃ ହରାତେ ଉଦୁବ୍‌ୟାନା ।
32 ௩௨ தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார்.
୩୨ଆଡଃ ପାର୍‍ମେଶ୍ୱାର୍‌ରାଃ ମାଇନାନ୍‌ ଇନିୟାଃ ହରାତେ ଉଦୁବ୍‌ୟାନ୍‌ରେଦ, ପାର୍‌ମେଶ୍ୱାର୍‌ହଗି ମାନୱାହନ୍‌କେ ଆୟାଃତାଃରେ ମାଇନାନ୍‌ନିୟା ଆଡଃ ଇମ୍‌ତାଗି ଇନିଃକେ ମାଇନାନିୟା ।
33 ௩௩ பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
୩୩ୟୀଶୁ କାଜିକେଦାଏ, ‘ଏ ହନ୍‌କ, ଆଇଙ୍ଗ୍‌ ଆପେଲଃ ଆଡଃ ଘାଡ଼ିକାଦ୍‍ଗି ତାଇନାଇଙ୍ଗ୍‌, ଆପେ ଆଇଙ୍ଗ୍‌କେ ଦାଣାଁଁଇୟାଁପେ, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍‌ ଯିହୁଦୀ ହାକିମ୍‌କକେ କାଜିୟାକାଦ୍‍କଲେକା ନାହାଁଃ ଆପେକେଇଙ୍ଗ୍‌ କାଜିୟାପେତାନା, ଆଇଙ୍ଗ୍‌ ସେନଃତାଃତେ କାପେ ସେନ୍‌ଦାଡ଼ିୟା ।’
34 ௩௪ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
୩୪ଆପେ ଦୁପୁଲାଡ଼୍‌ରେ ତାଇନ୍‌ପେ, ନେ ନାୱା ଆନ୍‌ଚୁ ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ ଏମାପେତାନାଇଙ୍ଗ୍‌, ଆଇଙ୍ଗ୍‌ ଆପେକେ ଦୁଲାଡ଼୍‌କାଦ୍‍ପେଲେକା ଆପେୟ ଦୁପୁଲାଡ଼୍‌ରେ ତାଇନ୍‌ ଲାଗାତିଙ୍ଗ୍‌ୟାଁଃ ।
35 ௩௫ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
୩୫ଆପେ ଦୁଲାଡ଼୍‌ରେପେ ତାଇନ୍‍ରେଦ ଆଇଁୟାଃ ଚେଲାକ ତାନ୍‌ପେ ମେନ୍ତେ ସବେନ୍‌ ହଡ଼କ ସାରିୟାଃ ।”
36 ௩௬ சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
୩୬ଶିମୋନ୍‌ ପାତ୍‌ରାସ୍‌ ୟୀଶୁକେ କୁଲିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ ଆମ୍‌ କତାଃତେମ୍‍ ସେନଃତାନା?” ୟୀଶୁ କାଜିକିୟାଏ, “ଆଇଙ୍ଗ୍‌ ସେନଃତାନ୍‌ତାଃ ନାହାଁଃ ଆମ୍‌ କାମ୍‍ ଅତଙ୍ଗ୍‌ଦାଡ଼ିୟାଃ ମେନ୍‌ଦ ତାୟମ୍‍ତେମ୍‌ ଅତଙ୍ଗ୍‌ଇଁୟା ।”
37 ௩௭ பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
୩୭ପାତ୍‌ରାସ୍‌ ଇନିଃକେ କୁଲିକିୟାଏ, “ହେ ପ୍ରାଭୁ ଆଇଙ୍ଗ୍‌ ନାହାଁଃ ଚିକାନାଙ୍ଗ୍‌ ଆମ୍‌କେ ଅତଙ୍ଗ୍‌ କାଇଙ୍ଗ୍‌ ଦାଡ଼ିମେୟା? ଆଇଙ୍ଗ୍‌ ଆମାଃ ନାଗେନ୍ତେ ଆଇଁୟାଃ ଜୀଉ ଏମ୍‌ନାଙ୍ଗ୍‌ ସେକାଡ଼ାକାନାଇଙ୍ଗ୍‌ ।”
38 ௩௮ இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
୩୮ୟୀଶୁ କାଜିରୁହାଡ଼୍‌କିୟାଏ, “ଚିୟାଃ ଆମ୍‌ ସାର୍‌ତିଗି ଆଇଁୟାଃ ନାଙ୍ଗ୍‌ ଜୀଉ ଏମ୍‌ନାଙ୍ଗ୍‌ ସେକାଡ଼ାକାନାମ୍‌? ଆଇଙ୍ଗ୍‌ ଆମ୍‌କେ ସାର୍‍ତିଗି କାଜିୟାମ୍‍ତାନାଇଙ୍ଗ୍‌, ସାଣ୍ଡିସିମ୍‌ ଆଉରି ରାଆଃ ସିଦାରେ ଆଇଙ୍ଗ୍‌ ଇନିଃକେ କାଇଙ୍ଗ୍‌ ସାରିୟାଃ ମେନ୍ତେ ଆପିସା ଆମ୍‌ କାଜିୟା ।”

< யோவான் 13 >