< யோவான் 13 >

1 பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
ଅନେଲାୟ୍‌ପୁରନ୍‌ ଆ ଆମ୍ମୁଙ୍‌ ଡିନ୍ନା କେନ୍‌ଆତେ ଡେଏନ୍‌ । କେନ୍‌ ଆ ପୁର୍ତି ଅମ୍‌ରେଙ୍‌ଡାଲେ ଆପେୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଜନିରନ୍‌ ଆସନ୍‌ ଡିନ୍ନାନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଜିସୁନ୍‌ ଜନାଏନ୍‌ । ଆନିନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋଲନ୍‌ ଆଡିଡ୍‌ ଅଙ୍ଗା କୁଲମ୍‌ଜିଆଡଙ୍‌ ଆନିନ୍‌ ଡିତାନ୍‌ ଡୁଙ୍‌ୟମେଞ୍ଜି, ଆମଙଞ୍ଜି ଆନିନ୍‌ ଅନଞିଡ୍‌ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଅବ୍‌ତୁଜେଞ୍ଜି ।
2 சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது;
ତିଆଡିନ୍ନା ଜିସୁନ୍‌ ଡ ଆ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ତଗଲ୍‌ ଗାଗାନେନ୍‌ ତଙ୍କୁମେଞ୍ଜି । ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବନେରାମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସନୋରୋପ୍ପାୟନ୍‌ ଆସନ୍‌ ସିମନନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍‌ ଆ ଉଗର୍‌ଲୋଙ୍‌ ସନୁମନ୍‌ ଗନେନ୍‌ ।
3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
ତିଆଡିଡ୍‌ ଆପେୟନ୍‌, ଜିସୁନ୍‌ ଆସିଲୋଙ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବୋର୍ସା ସୋରୋପ୍ପାୟେନ୍‌ ଆରି ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଜିର୍ରାୟ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ତେ, ଗାମ୍‌ଲେ ଆନିନ୍‌ ଜନାଏନ୍‌ ।
4 பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு,
ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଗରାଗାନେଲୋଙନ୍‌ ସିଲଡ୍‌ ଡୋଲନ୍‌ ଆ ଅଙ୍ଗିନ୍‌ ଉୟ୍‌ଲନ୍‌ ଅବୟ୍‌ ଟାବାଲନ୍‌ ପାଙ୍‌ଲେ ଆ କୁଣ୍ଡୁବ୍‌ଲୋଙନ୍‌ ରେଡ୍ଡୁବ୍‌ଲନ୍‌ ।
5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ଅରାସିନେ ସିମ୍ମାଲୋଙନ୍‌ ଡାଆନ୍‌ ଲାଏନ୍‌, କି ଞଙ୍‌ନେମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍ବାଜଙ୍‌ଡାଲେ ଆ କୁଣ୍ଡୁବ୍‌ଲୋଙନ୍‌ ଆଜିବାଡନ୍‌ ଆ ଟାବାଲ୍‌ ବାତ୍ତେ ଗଗଡେଞ୍ଜି ।
6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான்.
ଆନିନ୍‌ ଏତ୍ତେଲେ ଅବ୍ବାଜଙ୍‌ଲେ ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଆମଙ୍‌ ଜିର୍ରାୟ୍‌, ସିମନନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ପ୍ରବୁ ଆମନ୍‌ ପଙ୍‌ ଞେନ୍‌ ଅବ୍ବାଜଙ୍‌ତିଁୟ୍‌?”
7 இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଞେନ୍‌ ଅଙ୍ଗାତେ ଲୁମ୍‌ତାୟ୍‌, ତିଆତେ ଆମନ୍‌ ନମି ଅଃଜ୍ଜନାଏ, ବନ୍‌ଡ ତିକ୍କି ଜନାତମ୍‌ ।”
8 பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
ପିତ୍ରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଇଜ୍ଜା, ଆମନ୍‌ ତାଲ୍‌ଜଙ୍‌ଞେନ୍‌ ଅବ୍ବାଜଙ୍‌ଡଙିଁୟ୍‌ ।” ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଞେନ୍‌ ତାଲ୍‌ଜଙ୍‌ନମ୍‌ ଅଃନ୍ନବ୍‌ବ୍ବାଜଙ୍‌ଲମ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମନ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌ଞେନ୍‌ ତଡ୍‌ ।” (aiōn g165)
9 அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ପ୍ରବୁ ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ତାଲ୍‌ଜଙ୍‌ଞେନ୍‌ ତୁମ୍‌ ତଡ୍‌, ଅବ୍‌ନାସିଇଁୟ୍‌ ଆରି ଅବ୍‌ଗଡ୍ଡାଇଁୟ୍‌ ।”
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଆନା ଆଉମ୍ମାନେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆ ତାଲ୍‌ଜଙନ୍‌ ତୁମ୍‌ ଅବ୍ବାଜଙ୍‌ତବୋ, ଆରି ଇନ୍ନିଙ୍‌ ଗନିୟ୍‌ଡାନ୍‌ ସନାୟ୍‌ସାୟ୍‌ ତଡ୍‌, ଆନିନ୍‌ ଆଜାଡ଼ିଡମ୍‌ ମଡ଼ିର୍‌; ଆମ୍ୱେଞ୍ଜି ଆମଡ଼ିର୍‌ଜି, ବନ୍‌ଡ ଅଡ଼୍‌କୋନ୍‌ବେନ୍‌ ତଡ୍‌ ।”
11 ௧௧ தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନା ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବନେରାମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତେ, ଜିସୁନ୍‌ ତିଆତେ ଆଜନା; ତିଆସନ୍‌ ଆନିନ୍‌ ଗାମେନ୍‌, “ଆମ୍ୱେଞ୍ଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ବେନ୍‌ ଆମଡ଼ିର୍‌ଜି ତଡ୍‌ ।”
12 ௧௨ அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
ଆନିନ୍‌ ଆ ତାଲ୍‌ଜଙଞ୍ଜି ଅବ୍ବାଜଙ୍‌ଡାଲେ ଆ ଅଙ୍ଗିନ୍‌ ରଲନ୍‌ ତଙ୍କୁମେନ୍‌, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବରେଞ୍ଜି, “ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍‌ ଇନି ଲୁମ୍‌ଲାୟ୍‌, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାତବେନ୍‌ ପଙ୍‌?
13 ௧௩ நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌ ଆରି ପ୍ରବୁ ଗାମ୍‌ଲେ ଏଓଡ୍ଡେତିଁୟ୍‌, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଆଜାଡ଼ିନ୍‌ ଏବର୍ତନେ, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ତିଆତେ ଞେନ୍‌ ।
14 ௧௪ ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.
ଞେନ୍‌ ପ୍ରବୁ, ଞେନ୍‌ ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌, ଜନଙ୍‌ଡେନ୍‌ ଞେନ୍‌ ତାଲ୍‌ଜଙ୍‌ବେଞ୍ଜି ଅବ୍ବାଜଙ୍‌ଲବେନ୍‌, ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ତର୍ଡମ୍‌ ଆ ତାଲ୍‌ଜଙ୍‌ ଅଲ୍‌ନବ୍ବାଜଙ୍‌ବା ।
15 ௧௫ நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଞେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଲୁମ୍‌ଲାୟ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ଲୁମ୍‌ବା, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଅବ୍‌ଜଙ୍‌ଲନ୍‌ କେନ୍‌ଆତେ ଲୁମ୍‌ଲେ ଅବ୍‌ତୁୟ୍‌ଲବେନ୍‌ ।
16 ௧௬ உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல.
ଆଜାଡ଼ିଡମ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, କମ୍ୱାରିମରନ୍‌ ଆ ସାଉକାରନ୍‌ ସିଲଡ୍‌ ସୋଡ଼ା ତଡ୍‌, ଆରି ଅନାପ୍ପାୟନ୍‌ ଅନାପ୍ପାୟ୍‌ମରନ୍‌ ସିଲଡ୍‌ ସୋଡ଼ା ତଡ୍‌ ।
17 ௧௭ நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଜନାଡାଲେ, ଏନ୍ନେଲେ ଏଲୁମେନ୍‌ ଡେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ସନେନ୍‌ସେନ୍‌ ଡେତେବେନ୍‌ ।”
18 ௧௮ உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
“ଞେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ବେନ୍‌ ଆ ବର୍ନେ ଅଃବ୍ବର୍ନାୟ୍‌, ଏଙ୍ଗାଗୋ ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଞେନ୍‌ ସେଡାଲାୟ୍‌, ତିଆତେ ଞେନ୍‌ ଜନା; ବନ୍‌ଡ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଡେଡମେ, ତିଆସନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଡେତେ, ‘ଆନା ଜନୋମ୍‌ଞେନ୍‌ ଜୋମେନ୍‌, ଆନିନ୍‌ ବିରୁଦଲୋଙ୍‌ଞେନ୍‌ ଆ ଡନୁଙ୍କୁଡ଼ିଜଙନ୍‌ ଅବ୍‌ଡୋଏନ୍‌ ।’
19 ௧௯ அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ତିଆତେ ଡେଏନ୍‌ ଆଡିଡ୍‌, ‘ଞେନ୍‌ ତିଆନିନ୍‌’ ଗାମ୍‌ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଏଡର୍ତନେ, ତିଆସନ୍‌ ତିଆତେ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଡେଏନ୍‌ ଆ ଆମ୍ମୁଙ୍‌ ଞେନ୍‌ ନମିଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌ ।
20 ௨0 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଆଜାଡ଼ିଡମ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଞେନ୍‌ ଅରାପ୍ପାୟ୍‌ଲାଞନ୍‌ ଆ ମନ୍‌ରାଆଡଙ୍‌ ଆନା ଜାତେ, ଆନିନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଜାତିଁୟ୍‌ ଆରି ଆନା ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଜାତିଁୟ୍‌, ଆନିନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଆରାପ୍ପାୟ୍‌ଲିଞନ୍‌ ଆ ମନ୍‌ରାଆଡଙ୍‌ ଜାତେ ।”
21 ௨௧ இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
ଜିସୁନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋ ବର୍ନେନ୍‌ ଆବର୍ରନେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ପୁରାଡ଼ାଲୋଙନ୍‌ ଆକ୍ରାନ୍‌ ଡୁକ୍କଡାଲନ୍‌ ଅପ୍ପୁଡ୍‌ତମ୍‌ଲନ୍‌ ସାକିନ୍‌ ତିୟେନ୍‌, “ଆଜାଡ଼ିଡମ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ତବେନ୍‌, ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସିଲଡ୍‌ ଅବୟ୍‌ନେ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବନେରାମରଞ୍ଜି ଆସିଲୋଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ତିଁୟ୍‌ ।”
22 ௨௨ அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
ଆନାଆଡଙ୍‌ ସେଙ୍‌ଲେ ଆନିନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ରନେ ଗାମ୍‌ଲେ ସାନ୍ନିଡାଲେ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ନାଙାଙେଞ୍ଜି ।
23 ௨௩ அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଆମଙ୍‌ଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଜିସୁନ୍‌ ଆନାଆଡଙ୍‌ ଗୋଗୋୟ୍‌ ଡୁଙ୍‌ୟମେନ୍‌, ଆନିନ୍‌ ଜିସୁନ୍‌ ଆ ମାୟଙ୍‌ଲୋଙ୍‌ ଇଙ୍‌ଡର୍ରନ୍‌ ଡକୋଲନ୍‌ ।
24 ௨௪ யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଇମ୍ମଡ୍‌ଡାଲେ ବରେନ୍‌, “ଆନିନ୍‌ ଆନାଆଡଙ୍‌ ସେଙ୍‌ଲେ ଏନ୍ନେଲେ ବର୍ତନେ, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅପ୍ପୁଙା ।”
25 ௨௫ அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
ଆନିନ୍‌ ଏତ୍ତେଲେମା ଜିସୁନ୍‌ ଆ ମାୟଙ୍‌ଲୋଙ୍‌ ଆଇଙ୍‌ଡରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ପ୍ରବୁ ଆନିନ୍‌ ଆନା?”
26 ௨௬ இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார்.
ଜିସୁନ୍‌ ଜାଲଙ୍‌ଲନେ, “ଆନା ଆସନ୍‌ ଞେନ୍‌ କେନ୍‌ ଆରେବ୍‌ରେବ୍‌ ରୁଟିନ୍‌ ଜୋବ୍‌ଡାତାୟ୍‌ ଆରି ଆନାଆଡଙ୍‌ ତିୟ୍‌ତାୟ୍‌, ଆନିନ୍‌ ।” ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ତି ଆରେବ୍‌ରେବ୍‌ ରୁଟିନ୍‌ ଜୋବ୍‌ଡାଡାଲେ ତିଆତେ ସିମନନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍‌ଆଡଙ୍‌ ତିୟେନ୍‌ ।
27 ௨௭ அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.
ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍‌ ଆରେବ୍‌ରେବ୍‌ ରୁଟିନ୍‌ ଆଞ୍ରାଙେନ୍‌ ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ସନୁମନ୍‌ ଆ ଡଅଙ୍‌ଲୋଙନ୍‌ ଗନେନ୍‌ । ସିଲତ୍ତେ ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ଇନି ଲୁମ୍‌ଲୁମନ୍‌ ସାୟ୍‌ତମ୍‌, ତିଆତେ ଲଲୁମା ।”
28 ௨௮ அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை.
ବନ୍‌ଡ ଜିସୁନ୍‌ ଜିଉଦାନ୍‌ଆଡଙ୍‌ ଇନିବା କେନ୍‌ ଆ ବର୍ନେ ବରେନ୍‌, ତିଆତେ ଗାଗାନେନ୍‌ ଆତଙ୍କୁମଞ୍ଜି ଆନ୍ନିଙ୍‌ ଅଃଜ୍ଜନାଲଜି ।
29 ௨௯ யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
ଜିଉଦାନ୍‌ ଆମଙ୍‌ ତଙ୍କା ମୁନାନ୍‌ ଆଡ୍ରକୋଏନ୍‌ ପୁର୍‌ପୁରନ୍‌ ଆସନ୍‌ ସନାୟ୍‌ସାୟ୍‌ ଜନବନ୍‌ ଞିଞିନ୍‌ ଆସନ୍‌ ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଜିଡ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଏନ୍ନେଲେ ବରେନ୍‌ ଗାମ୍‌ଲେ ଲାଙ୍‌ଲେଡ୍‌ ଞଙ୍‌ନେମରଞ୍ଜି ଅବ୍‌ଡିସୟେଞ୍ଜି ।
30 ௩0 அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது.
ଜିଉଦାନ୍‌ ଆରେବ୍‌ରେବ୍‌ ରୁଟିନ୍‌ ଜାଲେ, ଅବ୍‌ତାଡ଼ନ୍‌ ଆନିନ୍‌ ଡାଣ୍ଡନ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଜିରେନ୍‌ । ତିଆଡିଡ୍‌ ଆତଗଲ୍‌ ।
31 ௩௧ அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
ଜିଉଦାନ୍‌ ଡୁଙ୍‌ଲନ୍‌ ଆଜିର୍ରେନ୍‌ ସିଲଡ୍‌ ଜିସୁନ୍‌ ଗାମେନ୍‌, “ନମି ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଡେଏନ୍‌, ଆରି ଆନିନ୍‌ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍‌ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଡେଏନ୍‌ ।
32 ௩௨ தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார்.
ଇସ୍ୱରନ୍‌ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଅମ୍ମେଲେ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ଡେଏନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ନିୟ୍‌ ଆ ଗନୁଗୁ ପନେମେଙନ୍‌ ବାତ୍ତେ ମନ୍‌ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ଗୁଗୁତେ ଅବ୍‌ପେମେଙ୍‌ତେ । ଆନିନ୍‌ ତିଆତେ ଲଲୁମ୍‌ରୟତେ ।
33 ௩௩ பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
ପସିୟ୍‌ଜି, ଞେନ୍‌ ଆରି ବସନ୍ନେଃ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍‌ ଡକୋତନାୟ୍‌ । ଆମ୍ୱେଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଏସାୟ୍‌ଡଙ୍‌ତିଁୟ୍‌; ଆରି, ଞେନ୍‌ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଜିର୍ତେ, ଆମ୍ୱେଞ୍ଜି ତେତ୍ତେ ଇୟ୍‌ଲେ ଏଃର୍ରପ୍ତିଏ, କେନ୍‌ଆତେ ଞେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଜିଉଦିମରଞ୍ଜିଆଡଙ୍‌ ବର୍ରାଜି, ଏତ୍ତେଲେ ନମି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ନିୟ୍‌ ବର୍ତବେନ୍‌ ।
34 ௩௪ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
ଆମ୍ୱେଞ୍ଜି ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, କେନ୍‌ ରଙ୍‌ ବନାଞନ୍‌ ଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ତିୟ୍‌ତବେନ୍‌; ଞେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ଲବେନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ବା ।
35 ௩௫ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
ଆମ୍ୱେଞ୍ଜି ତର୍ଡମ୍‌ ଅଲ୍‌ଡୁଙ୍‌ୟମ୍‌ବା, ତି ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଞଙ୍‌ନେମର୍‌ଞେଞ୍ଜି ଗାମ୍‌ଲେ ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଜନାତଜି ।”
36 ௩௬ சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
ସିମନ୍‌ ପିତ୍ରନ୍‌ ଜିସୁନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ପ୍ରବୁ ଆମନ୍‌ ଅଡ଼େଙ୍ଗା ଇୟ୍‌ତେ?” ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଞେନ୍‌ ଅଙ୍ଗାଲୋଙ୍‌ ଜିର୍ତେ, ଆମ୍ୱେଞ୍ଜି ନମିଞେନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙ୍‌ଲେ ତେତ୍ତେ ଇୟ୍‌ଲେ ଏଃର୍ରପ୍ତିଏ, ବନ୍‌ଡ ତିକ୍କି ଏଇୟ୍‌ତେ ।”
37 ௩௭ பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
ପିତ୍ରନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ବରେନ୍‌, “ପ୍ରବୁ ନମିଞେନ୍‌ ଇନିବା ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ସଣ୍ଡୋଙ୍‌ଲେ ତେତ୍ତେ ଇୟ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଆୟ୍‌? ଞେନ୍‌ ଆମନ୍‌ ଆସନ୍‌ ପରାନ୍ନାଞେନ୍‌ ନିୟ୍‌ ତିୟ୍‌ତାୟ୍‌ ।”
38 ௩௮ இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଜିସୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଜାଲଙେନ୍‌, “ଆଜାଡ଼ିଡମ୍‌ ଆମନ୍‌ ଞେନ୍‌ ଆସନ୍‌ ପରାନ୍ନାନମ୍‌ ତିୟ୍‌ତେ? ଆଜାଡ଼ିଡମ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ବର୍ତମ୍‌, କମ୍‌ସିମନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଓଲେନ୍‌ ଆମନ୍‌ ୟାଗି ତର ଞେନ୍‌ଆଡଙ୍‌ ମୁର୍ସେତିଁୟ୍‌ ।”

< யோவான் 13 >