< யோவான் 11 >
1 ௧ மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்தைச் சேர்ந்த லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான்.
ⲁ̅ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲁⲓ ⲇⲉ ⲉϥϣⲱⲛⲓ ϫⲉ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲃⲏⲑⲁⲛⲓ⳿ⲁ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡϯⲙⲓ ⳿ⲙⲙⲁⲣⲓ⳿ⲁ ⲛⲉⲙ ⲙⲁⲣⲑⲁ ⲧⲉⲥⲥⲱⲛⲓ.
2 ௨ கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமுடியால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாக இருந்தான்.
ⲃ̅ⲛⲉ ⲑⲁⲓ ⲇⲉ ⲧⲉ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲑⲏ ⲉⲧⲁⲥⲑⲁϩⲥ ⳿ⲙⲠ⳪ ⳿ⲙⲡⲓⲥⲟϫⲉⲛ ⲟⲩⲟϩ ⲁⲥϥⲱϯ ⳿ⲛⲛⲉϥϭ ⲁⲗⲁⲩϫ ⳿ⲙⲡⲉⲥϥⲱⲓ ⲑⲏ ⳿ⲉⲛⲁⲣⲉ ⲡⲉⲥⲥⲟⲛ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ϣⲱⲛⲓ.
3 ௩ அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாக இருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.
ⲅ̅ⲁⲩⲟⲩⲱⲣⲡ ⲟⲩⲛ ϩⲁⲣⲟϥ ⳿ⲛϫⲉ ⲛⲉϥⲥⲱⲛⲓ ⳿ⲛ⳿ⲥϩⲓⲙⲓ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ Ⲡ⳪ ⲓⲥ ⲫⲏⲉⲧⲉⲕⲙⲉⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ϥϣⲱⲛⲓ.
4 ௪ இயேசு அதைக் கேள்விப்பட்டபொழுது: இந்த வியாதி மரணம் ஏற்படுவதற்காக இல்லாமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காக இருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.
ⲇ̅ⲉⲧⲁϥⲥⲱⲧⲉⲙ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲧⲁⲓⲓⲁⲃⲓ ⳿ⲛⲟⲩⲓⲁⲃⲓ ⳿ⲙ⳿ⲫⲙⲟⲩ ⲁⲛ ⲧⲉ ⲁⲗⲗⲁ ⲉⲑⲃⲉ ⳿ⲡⲱⲟⲩ ⳿ⲙⲫϯ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥϭⲓⲱⲟⲩ ⳿ⲛϫⲉ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲙⲫϯ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧⲥ.
5 ௫ இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாக இருந்தார்.
ⲉ̅Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲁϥⲙⲉⲓ ⳿ⲙⲙⲁⲣⲑⲁ ⲛⲉⲙ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲧⲉⲥⲥⲱⲛⲓ ⲛⲉⲙ ⲗⲁⲍⲁⲣⲟⲥ.
6 ௬ அவன் வியாதியாக இருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே மீண்டும் இரண்டு நாட்கள் தங்கினார்.
ⲋ̅ⲧⲟⲧⲉ ⲟⲩⲛ ⲉⲧⲁϥⲥⲱⲧⲉⲙ ϫⲉ ⳿ϥϣⲱⲛⲓ ⲁϥϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲓⲙⲁ ⳿ⲉⲛⲁϥⲭⲏ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲃ̅.
7 ௭ அதன்பின்பு அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நாம் மீண்டும் யூதேயாவிற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
ⲍ̅ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲫⲁⲓ ⲡⲉϫⲁϥ ⳿ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲙⲁⲣⲟⲛ ⳿ⲉϯⲓⲟⲩⲇⲉ⳿ⲁ ⲟⲛ.
8 ௮ அதற்குச் சீடர்கள்: ரபீ, இப்பொழுது தான் யூதர்கள் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மீண்டும் நீர் அந்த இடத்திற்குப் போகலாமா என்றார்கள்.
ⲏ̅ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲣⲁⲃⲃⲓ ϯⲛⲟⲩ ⲛⲁⲩⲕⲱϯ ⳿ⲛⲥⲱⲕ ⳿ⲛϫⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⳿ⲉϩⲓⲱⲛⲓ ⳿ⲉϫⲱⲕ ⲟⲩⲟϩ ⲡⲁⲗⲓⲛ ⳿ⲭⲛⲁϣⲉ ⲛⲁⲕ ⳿ⲉⲙⲁⲩ.
9 ௯ இயேசு மறுமொழியாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறல் அடையமாட்டான்.
ⲑ̅ⲁϥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϫⲉ ⲙⲏ ⲓ̅ⲃ̅ ⳿ⲛⲟⲩⲛⲟⲩ ⲉⲧⲭⲏ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲫⲏⲉⲑⲙⲟϣⲓ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲙⲡⲁϥϭⲓϭⲣⲟⲡ ⲟⲩⲟϩ ⲁϥⲛⲁⲩ ⳿ⲉ⳿ⲫⲟⲩⲱⲓⲛⲓ ⳿ⲙⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ.
10 ௧0 ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாததினால் இடறுவான் என்றார்.
ⲓ̅ⲫⲏ ⲇⲉ ⲉⲑⲙⲟϣⲓ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϫⲱⲣϩ ϣⲁϥϭⲓϭⲣⲟⲡ ϫⲉ ⲡⲓⲟⲩⲱⲓⲛⲓ ⳿ⲛϧⲏⲧϥ ⲁⲛ.
11 ௧௧ இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களைப் பார்த்து: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரை அடைந்திருக்கிறான், நான் அவனை உயிரோடு எழுப்பப்போகிறேன் என்றார்.
ⲓ̅ⲁ̅ⲛⲁⲓ ⲉⲧⲁϥϫⲟⲧⲟⲩ ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲡⲉⲛ⳿ϣⲫⲏⲣ ⲁϥ⳿ⲛⲕⲟⲧ ⲁⲗⲗⲁ ⲉⲓ⳿ⲉϣⲉ ⲛⲏⲓ ⳿ⲛⲧⲁⲧⲟⲩⲛⲟⲥϥ.
12 ௧௨ அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
ⲓ̅ⲃ̅ⲡⲉϫⲉ ⲛⲓⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲛⲁϥ ϫⲉ Ⲡ⳪ ⲓⲥϫⲉ ⲁϥ⳿ⲛⲕⲟⲧ ⲉϥ⳿ⲉⲧⲱⲛϥ.
13 ௧௩ இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள்.
ⲓ̅ⲅ̅Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲉⲧⲁϥϫⲟⲥ ⲉⲑⲃⲉ ⲡⲓⲉⲛⲕⲟⲧ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥⲙⲟⲩ ⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲛⲁⲩⲙⲉⲩⲓ ⲡⲉ ϫⲉ ⲁϥϫⲟⲥ ⲉⲑⲃⲉ ⲡⲓ⳿ⲛⲕⲟⲧ ⳿ⲛⲧⲉ ⲡⲓϩⲓⲛⲓⲙ.
14 ௧௪ அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி;
ⲓ̅ⲇ̅ⲧⲟⲧⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ϧⲉⲛ ⲟⲩⲡⲁⲣⲣⲏⲥⲓⲁ ϫⲉ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ⲁϥⲙⲟⲩ.
15 ௧௫ நான் அங்கே இல்லாததினால் நீங்கள் விசுவாசம் உள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்களுக்காக சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
ⲓ̅ⲉ̅ⲟⲩⲟϩ ϯⲣⲁϣⲓ ⲉⲑⲃⲉ ⲑⲏⲛⲟⲩ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲛⲁϩϯ ϫⲉ ⲛⲁⲓⲭⲏ ⳿ⲙⲙⲁⲩ ⲁⲛ ⲡⲉ ⲁⲗⲗⲁ ⲙⲁⲣⲟⲛ ϣⲁⲣⲟϥ.
16 ௧௬ அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
ⲓ̅ⲋ̅ⲡⲉϫⲉ ⲑⲱⲙⲁⲥ ⲟⲩⲛ ⲫⲏⲉⲧⲟⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲇⲓⲇⲩⲙⲟⲥ ⳿ⲛⲛⲉϥ⳿ϣⲫⲏⲣ ⳿ⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲙⲁⲣⲟⲛ ϩⲱⲛ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲛⲙⲟⲩ ⲛⲉⲙⲁϥ.
17 ௧௭ இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனது என்றுஅறிந்தார்.
ⲓ̅ⲍ̅ⲉⲧⲁϥ⳿ⲓ ⲟⲩⲛ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲁϥϫⲉⲙϥ ⳿ⲉⲡⲉϥⲇ̅ ⲡⲉ ⲉϥⲭⲏ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲙϩⲁⲩ.
18 ௧௮ பெத்தானியா ஊர் எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்திலிருந்தது.
ⲓ̅ⲏ̅ⲃⲏⲑⲁⲛⲓ⳿ⲁ ⲇⲉ ⲛⲁⲥϧⲉⲛⲧ ⳿ⲉ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲛⲁⲩ ⲓ̅ⲉ̅ ⳿ⲛ⳿ⲥⲧⲁⲇⲓⲟⲛ.
19 ௧௯ யூதர்களில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக்குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
ⲓ̅ⲑ̅ⲟⲩⲙⲏϣ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲛⲉ ⲁⲩ⳿ⲓ ⲡⲉ ϩⲁ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲛⲉⲙ ⲙⲁⲣⲑⲁ ⲉⲑⲃⲉ ⲡⲟⲩⲥⲟⲛ.
20 ௨0 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டு போனாள்; மரியாளோ வீட்டிலே இருந்தாள்.
ⲕ̅ⲉⲧⲁⲥⲥⲱⲧⲉⲙ ⲟⲩⲛ ⳿ⲛϫⲉ ⲙⲁⲣⲑⲁ ϫⲉ ⳿ϥⲛⲏⲟⲩ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲁⲥⲧⲱⲛⲥ ⲁⲥ⳿ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲉ⳿ϩⲣⲁϥ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲇⲉ ⲛⲁⲥϩⲉⲙⲥⲓ ϧⲉⲛ ⲡⲓⲏⲓ.
21 ௨௧ மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
ⲕ̅ⲁ̅ⲡⲉϫⲉ ⲙⲁⲣⲑⲁ ⲟⲩⲛ ⳿ⲛⲒⲏ̅ⲥ̅ ϫⲉ ⲡⲁ⳪ ⳿ⲉⲛⲁⲕⲭⲏ ⳿ⲙⲡⲁⲓⲙⲁ ⲛⲁⲣⲉ ⲡⲁⲥⲟⲛ ⲛⲁⲙⲟⲩ ⲁⲛ ⲡⲉ.
22 ௨௨ இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
ⲕ̅ⲃ̅ⲁⲗⲗⲁ ϯⲛⲟⲩ ⲟⲩⲛ ϯ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲫⲏⲉⲧⲉⲕⲛⲁⲉⲣⲉⲧⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛⲧⲉⲛ ⲫϯ ⳿ϥⲛⲁⲧⲏⲓϥ ⲛⲁⲕ ⳿ⲛϫⲉ ⲫϯ.
23 ௨௩ இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
ⲕ̅ⲅ̅ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲁⲥ ϫⲉ ⳿ϥⲛⲁⲧⲱⲛϥ ⳿ⲛϫⲉ ⲡⲉⲥⲟⲛ.
24 ௨௪ அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
ⲕ̅ⲇ̅ⲡⲉϫⲉ ⲙⲁⲣⲑⲁ ⲛⲁϥ ϫⲉ ϯ⳿ⲉⲙⲓ ϫⲉ ⳿ϥⲛⲁⲧⲱⲛϥ ϧⲉⲛ ϯⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ϧⲉⲛ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛϧⲁ⳿ⲉ.
25 ௨௫ இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
ⲕ̅ⲉ̅ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲁⲥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ ϯ ⲁⲛⲁⲥⲧⲁⲥⲓⲥ ⲛⲉⲙ ⲡⲓⲱⲛϧ ⲫⲏⲉⲑⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟⲓ ⲕⲁⲛ ⲁϥϣⲁⲛⲙⲟⲩ ⲉϥ⳿ⲉⲱⲛϧ.
26 ௨௬ உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறன் எவனும் என்றென்றைக்கும் மரிக்காமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். (aiōn )
ⲕ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧⲟⲛϧ ⲟⲩⲟϩ ⲉⲑⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟⲓ ⳿ⲛⲛⲉϥⲙⲟⲩ ϣⲁ ⲉⲛⲉϩ ⲧⲉⲛⲁϩϯ ⳿ⲉⲫⲁⲓ. (aiōn )
27 ௨௭ அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
ⲕ̅ⲍ̅ⲡⲉϫⲁⲥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲁ⳪ ⳿ⲁⲛⲟⲕ ϯ ⲛⲁϩϯ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲙⲫϯ ⲫⲏⲉⲑⲛⲏⲟⲩ ⳿ⲉⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ.
28 ௨௮ இவைகளைச் சொன்னபின்பு, அவள் போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாக அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.
ⲕ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲉⲧⲁⲥϫⲟϥ ⲁⲥϣⲉ ⲛⲁⲥ ⲁⲥⲙⲟⲩϯ ⳿ⲉⲙⲁⲣⲓ⳿ⲁ ⲧⲉⲥⲥⲱⲛⲓ ⳿ⲛⲭⲱⲡ ⳿ⲉⲁⲥϫⲟⲥ ⲛⲁⲥ ϫⲉ ⳿ϥⲧⲁⲓ ⳿ⲛϫⲉ ⲡⲓⲣⲉϥϯ⳿ⲥⲃⲱ ⲟⲩⲟϩ ⳿ϥⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟ.
29 ௨௯ அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாக எழுந்து, அவரிடத்தில் வந்தாள்.
ⲕ̅ⲑ̅⳿ⲛⲑⲟⲥ ⲇⲉ ⲉⲧⲁⲥⲥⲱⲧⲉⲙ ⲁⲥⲧⲱⲛⲥ ⳿ⲛ ⲭⲱⲗⲉⲙ ⲟⲩⲟϩ ⲁⲥ⳿ⲓ ϩⲁⲣⲟϥ.
30 ௩0 இயேசு இன்னும் கிராமத்திற்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார்.
ⲗ̅ⲛⲉ ⳿ⲙⲡⲁⲧⲉϥ⳿ⲓ ⲅⲁⲣ ⲡⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉ⳿ϩⲣⲏ ⲓ ⳿ⲉ⳿ⲡϯⲙⲓ ⲁⲗⲗⲁ ⲛⲁϥⲭⲏ ⲟⲩⲛ ⲡⲉ ϧⲉⲛ ⲡⲓⲙⲁ ⲉⲧⲁ ⲙⲁⲣⲑⲁ ⳿ⲓ ϩⲁⲣⲟϥ ⳿ⲙⲙⲟϥ.
31 ௩௧ அப்பொழுது, வீட்டிலே அவளுடனே இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாக எழுந்துபோகிறதைப் பார்த்து: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்பாகப் போனார்கள்.
ⲗ̅ⲁ̅ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲟⲩⲛ ⲛⲏ ⳿ⲉⲛⲁⲩⲭⲏ ⲛⲉⲙⲁⲥ ⳿ⲉϧⲟⲩⲛ ϧⲉⲛ ⲡⲓⲏⲓ ⲉⲩⲑⲱⲧ ⳿ⲙⲡⲉⲥϩⲏⲧ ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⳿ⲉⲙⲁⲣⲓ⳿ⲁ ϫⲉ ⲁⲥⲧⲱⲛⲥ ⳿ⲛⲭⲱⲗⲉⲙ ⲟⲩⲟϩ ⲁⲥ⳿Ⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲩⲙⲟϣⲓ ⳿ⲛⲥⲱⲥ ⲉⲩⲙⲉⲩⲓ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲁⲥⲛⲁϩⲱⲗ ⳿ⲉⲡⲓ⳿ⲙϩⲁⲩ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲥⲣⲓⲙⲓ ⳿ⲙⲙⲁⲩ.
32 ௩௨ இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான் என்றாள்.
ⲗ̅ⲃ̅ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲟⲩⲛ ⲉⲧⲁⲥ⳿ⲓ ⳿ⲉⲡⲓⲙⲁ ⳿ⲉⲛⲁⲣⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲭⲏ ⳿ⲙⲙⲟϥ ⲟⲩⲟϩ ⲉⲧⲁⲥⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⲁⲥϩⲓⲧⲥ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ϧⲁⲧⲉⲛ ⲛⲉϥϭⲁⲗⲁⲩϫ ⲉⲥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲁ⳪ ⳿ⲉⲛⲁⲕⲭⲏ ⳿ⲙⲡⲁⲓⲙⲁ ⲛⲁⲣⲉ ⲡⲁⲥⲟⲛ ⲛⲁⲙⲟⲩ ⲁⲛ ⲡⲉ.
33 ௩௩ அவள் அழுகிறதையும் அவளோடு வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு பார்த்தபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
ⲗ̅ⲅ̅Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲛ ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲣⲟⲥ ⲉⲥⲣⲓⲙⲓ ⲛⲉⲙ ⲛⲓⲕⲉⲓⲟⲩⲇⲁⲓ ⲉⲧⲁⲩ⳿ⲓ ⲛⲉⲙⲁⲥ ⲉⲩⲣⲓⲙⲓ ⲁϥ⳿ⲙⲕⲁϩ ϧⲉⲛ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ.
34 ௩௪ அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
ⲗ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲉⲧⲁⲣⲉⲧⲉⲛ ⲭⲁϥ ⲑⲱⲛ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁϥ ϫⲉ ⲡⲁ⳪ ⳿ⲁⲙⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲁⲛⲁⲩ.
35 ௩௫ இயேசு கண்ணீர் விட்டார்.
ⲗ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲁ ⲛⲉϥⲃⲁⲗ ϯⲉⲣⲙⲏ.
36 ௩௬ அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
ⲗ̅ⲋ̅ⲛⲁⲩϫⲱ ⲟⲩⲛ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛϫⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ϫⲉ ⳿ⲁⲛⲁⲩ ⲡⲱⲥ ⳿ϥⲙⲉⲓ ⳿ⲙⲙⲟϥ.
37 ௩௭ அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
ⲗ̅ⲍ̅ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ ⲓⲉ ⲛⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲫⲁⲓ ⲡⲉ ⲉⲧⲁϥⲟⲩⲱⲛ ⳿ⲛⲛⲉⲛⲃⲁⲗ ⳿ⲙⲡⲓⲃⲉⲗⲗⲉ ⳿ⲙⲙⲓⲥⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥ⳿ϣⲧⲉⲙⲭⲁ ⲡⲁⲓⲭⲉⲧ ⳿ⲉⲙⲟⲩ.
38 ௩௮ அப்பொழுது இயேசு மீண்டும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாக இருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
ⲗ̅ⲏ̅Ⲓⲏ̅ⲥ̅ ⲟⲩⲛ ⲁϥϣⲉⲛϩⲏⲧ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧϥ ⲁϥ⳿ⲓ ⳿ⲉⲡⲓ⳿ⲙϩⲁⲩ ⲛⲉ ⲟⲩⲃⲏⲃ ⲇⲉ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛⲱⲛⲓ ⲧⲟⲓ ⳿ⲉⲣⲟϥ.
39 ௩௯ இயேசு: கல்லை எடுத்து போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரைப் பார்த்து: ஆண்டவரே, இப்பொழுது நாற்றம் எடுக்குமே, நான்கு நாட்கள் ஆனதே என்றாள்.
ⲗ̅ⲑ̅ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲱⲟⲩ ϫⲉ ϣⲱⲡ ⳿ⲙⲡⲁⲓⲱⲛⲓ ⳿ⲙⲙⲁⲩ ⲡⲉϫⲉ ⲙⲁⲣⲑⲁ ⲛⲁϥ ⳿ⲧⲥⲱⲛⲓ ⳿ⲙⲫⲏⲉⲧⲁϥⲙⲟⲩ ϫⲉ Ⲡ⳪ ⲁϥⲭⲱⲛⲥ ⲡⲉϥⲇ̅ ⲅⲁⲣ ⲫⲟⲟⲩ.
40 ௪0 இயேசு அவளைப் பார்த்து: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.
ⲙ̅ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲁⲥ ϫⲉ ⳿ⲙⲡⲓϫⲟⲥ ⲛⲉ ϫⲉ ⲁⲣⲉϣⲁⲛⲛⲁϩϯ ⲧⲉⲣⲁⲛⲁⲩ ⳿ⲉ⳿ⲡⲱⲟⲩ ⳿ⲙⲫϯ.
41 ௪௧ அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
ⲙ̅ⲁ̅ⲁⲩⲱⲗⲓ ⲟⲩⲛ ⳿ⲙⲡⲓⲱⲛⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓ ⲣⲱϥ ⳿ⲙⲡⲓ⳿ⲙϩⲁⲩ Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲁϥϥⲁⲓ ⳿ⲛⲛⲉϥⲃⲁⲗ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲡⲁⲓⲱⲧ ϯϣⲉⲡ ⳿ϩⲙⲟⲧ ⳿ⲛⲧⲟⲧⲕ ϫⲉ ⲁⲕⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲟⲓ.
42 ௪௨ நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் மக்கள் விசுவாசிக்கும்படியாக அவர்களுக்காக இதைச் சொன்னேன் என்றார்.
ⲙ̅ⲃ̅⳿ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲛⲁⲓ⳿ⲉⲙⲓ ⲡⲉ ϫⲉ ⳿ⲕⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲟⲓ ⳿ⲛⲥⲏⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ⲁⲗⲗⲁ ⲉⲑⲃⲉ ⲡⲁⲓⲙⲏϣ ⲉⲧⲕⲱϯ ⳿ⲉⲣⲟⲓ ⲁⲓϫⲟⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲟⲩⲛⲁϩϯ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉⲧⲁⲕⲧⲁⲟⲩⲟⲓ.
43 ௪௩ இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாகக் கூப்பிட்டார்.
ⲙ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲓ ⲉⲧⲁϥϫⲟⲧⲟⲩ ⲁϥⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲥⲙⲏ ϫⲉ ⲗⲁⲍⲁⲣⲟⲥ ⳿ⲁⲙⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ.
44 ௪௪ அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதத் துணிகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களைப் பார்த்து: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
ⲙ̅ⲇ̅ⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲫⲏⲉⲧⲁϥⲙⲟⲩ ⲉϥⲙⲏⲣ ⳿ⲛⲛⲉϥϭⲁⲗⲁⲩϫ ⲛⲉⲙ ⲛⲉϥϫⲓϫ ⳿ⲛϩⲁⲛⲥⲉⲃⲉⲛ ⲟⲩⲟϩ ⲡⲉϥϩⲟ ⲙⲏⲣ ⳿ⲛⲟⲩⲥⲟⲇⲁⲣⲓⲟⲛ ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲙⲁϯⲟⲩⲱ ⳿ⲙⲙⲟϥ ⲭⲁϥ ⳿ⲉⲃⲟⲗ ⲙⲁⲣⲉϥϣⲉ ⲛⲁϥ.
45 ௪௫ அப்பொழுது மரியாளிடத்தில் வந்து, இயேசு செய்தவைகளைப் பார்த்தவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
ⲙ̅ⲉ̅ⲟⲩⲙⲏϣ ⲟⲩⲛ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲛⲏⲉⲧⲁⲩ⳿ⲓ ϩⲁ ⲙⲁⲣⲓ⳿ⲁ ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⳿ⲉⲛⲏⲉⲧⲁϥⲁⲓⲧⲟⲩ ⲁⲩⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ.
46 ௪௬ அவர்களில் சிலர் பரிசேயர்களிடம்போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
ⲙ̅ⲋ̅ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛ⳿ϧⲏⲧⲟⲩ ⲁⲩϣⲉ ⲛⲱⲟⲩ ϩⲁ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲁⲩⲧⲁⲙⲱⲟⲩ ⳿ⲉⲫⲏⲉⲧⲁϥⲁⲓϥ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅.
47 ௪௭ அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் ஆலோசனை சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனிதன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே.
ⲙ̅ⲍ̅ⲁⲩⲑⲱⲟⲩϯ ⲟⲩⲛ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ⳿ⲛⲟⲩⲑⲱⲟⲩⲧⲥ ⲟⲩⲟϩ ⲛⲁⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲛⲁⲁⲓϥ ⲛⲁϣⲉ ⲛⲓⲙⲏⲓⲛⲓ ⲉⲧⲉ ⲡⲁⲓⲣⲱⲙⲓ ⳿ⲓⲣⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ.
48 ௪௮ நாம் இவனை இப்படியே விட்டுவிட்டால், எல்லோரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர்கள் வந்து நம்முடைய இடத்தையும் மக்களையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.
ⲙ̅ⲏ̅⳿ⲉϣⲱⲡ ⲁⲛϣⲁⲛⲭⲁϥ ⳿ⲙⲡⲁⲓⲣⲏϯ ⲥⲉⲛⲁϩϯ ⳿ⲉⲣⲟϥ ⲧⲏⲣⲟⲩ ⲟⲩⲟϩ ⲥⲉⲛⲁ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲛⲓⲣⲱⲙⲉⲟⲥ ⲥⲉⲛⲁⲱⲗⲓ ⳿ⲙⲡⲉⲛⲧⲟⲡⲟⲥ ⲛⲉⲙ ⲛⲉⲛ⳿ϣⲗⲟⲗ.
49 ௪௯ அப்பொழுது அவர்களில் ஒருவனும், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஒன்றும் தெரியாது;
ⲙ̅ⲑ̅ⲁϥⲉⲣⲟⲩⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϧⲏ ⲧⲟⲩ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲕⲁⲓ⳿ⲁⲫⲁ ⲉϥⲟⲓ ⳿ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⳿ⲛϯⲣⲟⲙⲡⲓ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲛ⳿ϩⲗⲓ ⲁⲛ.
50 ௫0 மக்கள் எல்லோரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனிதன் மக்களுக்காக மரிப்பது நமக்கு நலமாக இருக்கும் என்று நீங்கள் சிந்திக்காமல் இருக்கிறீர்கள் என்றான்.
ⲛ̅ⲟⲩⲇⲉ ⲧⲉⲧⲉⲛⲙⲟⲕⲙⲉⲕ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⲁⲛ ϫⲉ ⳿ⲥⲉⲣⲛⲟϥⲣⲓ ⲛⲱⲧⲉⲛ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲙⲟⲩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓⲗⲁⲟⲥ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉ⳿ϣⲧⲉⲙ ⲡⲓⲉⲑⲛⲟⲥ ⲧⲏⲣϥ ⲧⲁⲕⲟ.
51 ௫௧ இதை அவன் தானாகச் சொல்லாமல், அந்த வருடத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதமக்களுக்காக மரிக்கப்போகிறார் என்றும்,
ⲛ̅ⲁ̅ⲛⲉⲧⲁϥϫⲉ ⲫⲁⲓ ⲇⲉ ⲁⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲧϥ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁⲗⲗⲁ ϫⲉ ⲛⲁϥⲟⲓ ⳿ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⳿ⲛⲧⲉ ϯⲣⲟⲙⲡⲓ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁϥⲉⲣ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲉⲩⲓⲛ ϫⲉ ϩⲱϯ ⳿ⲛⲧⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲙⲟⲩ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓ⳿ϣⲗⲟⲗ.
52 ௫௨ அந்த மக்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறார் என்றும் தீர்க்கதரிசனமாக சொன்னான்.
ⲛ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⳿ⲉϫⲉⲛ ⲡⲓ⳿ϣⲗⲟⲗ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲛⲓⲕⲉϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲉⲧϫⲏⲣ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉϥⲑⲟⲩⲱⲧⲟⲩ ⲉⲩⲙⲉⲧⲟⲩⲁⲓ.
53 ௫௩ அந்தநாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனை செய்தார்கள்.
ⲛ̅ⲅ̅ⲓⲥϫⲉⲛ ϯⲟⲩⲛⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁⲩⲥⲟϭⲛⲓ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉϧⲟⲑⲃⲉϥ.
54 ௫௪ ஆகவே, இயேசு அதன்பின்பு வெளியரங்கமாக யூதர்களுக்குள்ளே தங்காமல், அந்த இடத்தைவிட்டு வனாந்திரத்திற்கு அருகான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீடர்களோடு தங்கியிருந்தார்.
ⲛ̅ⲇ̅Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲁϥⲙⲟϣⲓ ⲁⲛ ϫⲉ ⲡⲉ ⳿ⲛⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲓⲟⲩⲇⲉ⳿ⲁ ⲁⲗⲗⲁ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲉⲟⲩⲭⲱⲣⲁ ϧⲁⲧⲉⲛ ⲡⲓϣⲁϥⲉ ⳿ⲉⲟⲩⲃⲁⲕⲓ ⲉⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟⲥ ϫⲉ ⲉⲫⲣⲉⲙ ⲟⲩⲟϩ ⲁϥϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲁⲩ ⲛⲉⲙ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ.
55 ௫௫ யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வதற்கு தங்களுடைய நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள்.
ⲛ̅ⲉ̅ⲛⲁϥϧⲉⲛⲧ ⲇⲉ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲡⲓⲡⲁⲥⲭⲁ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲟⲩⲙⲏϣ ⳿ⲉ⳿ϩⲣⲏ ⲓ ⳿ⲉ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲭⲱⲣⲁ ϧⲁϫⲉⲛ ⲡⲓⲡⲁⲥⲭⲁ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲟⲩⲧⲟⲩⲃⲱⲟⲩ.
56 ௫௬ அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கும்போது, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள்.
ⲛ̅ⲋ̅ⲛⲁⲩⲕⲱϯ ⲟⲩⲛ ⲡⲉ ⳿ⲛⲥⲁ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲛϫⲉ ⲛⲓⲓⲟⲩⲇⲁⲓ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲛⲛⲟⲩⲉⲣⲏⲟⲩ ⲉⲩⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲉⲛⲙⲉⲩⲓ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⳿ϥⲛⲁ⳿ⲓ ⲁⲛ ⳿ⲉ⳿ⲡϣⲁⲓ.
57 ௫௭ பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனுக்காவது தெரிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.
ⲛ̅ⲍ̅ⲛⲉ ⲁⲩϯⲉⲛⲧⲟⲗⲏ ⲡⲉ ⳿ⲛϫⲉ ⲛⲓⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲛⲉⲙ ⲛⲓⲫⲁⲣⲓⲥⲉⲟⲥ ϩⲓⲛⲁ ⲁⲣⲉϣⲁⲛ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲁϥⲑⲱⲛ ⳿ⲛⲧⲉϥⲧⲁⲙⲱⲟⲩ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛⲥⲉⲧⲁϩⲟϥ