< யோவான் 1 >

1 ஆரம்பத்திலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடம் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது.
ହିଗ୍‌ଦ ବଚନ୍‌ ମାଚାନ୍‌, ବଚନ୍‌ ଇସ୍ୱର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ମାଚାନ୍‌, ହେୱାନ୍‌ ଆରି ଇସ୍ୱର୍‌ ଏକ୍‌ ମାଚାନ୍‌ ।
2 அவர் ஆரம்பத்திலே தேவனோடு இருந்தார்.
ହେୱାନ୍‌ ହିଗ୍‌ଦ ଇସ୍ୱର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ମାଚାନ୍‌ ।
3 எல்லாமும் அவர் மூலமாக உண்டானது; உண்டானது ஒன்றும் அவர் இல்லாமல் உண்டாகவில்லை.
ତା ଲାହାଙ୍ଗ୍‌ ଇସ୍ୱର୍‌ ୱିଜ଼ୁ ବିସ୍ରେ ଉବ୍‌ଜାଣ୍‌ କିତାନ୍‌; ଆରେ ଜେ ୱିଜ଼ୁ ଉବ୍‌ଜା ଆତାତ୍‌ନ୍ନା, ହେବେତାଂ ପା ରଞ୍ଜାଙ୍ଗ୍‌ ପା ହେୱାନିଂ ପିସ୍ତି ଉବ୍‌ଜା ଆୱାତାତ୍‌ନା ।
4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனிதனுக்கு ஒளியாக இருந்தது.
ହେୱାନ୍‌ ତାକେ ଜିବୁନ୍‌ ମାଚାତ୍‌ ଆରି ହେ ଜିବୁନ୍‌ ମାନାୟାର୍‌ତି ଅଜଡ଼୍‌ ।
5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதை மேற்கொள்ளவில்லை.
ହେ ଅଜଡ଼୍‌ ମାଜ୍‌ଗାତ ଅଜଡ଼୍‌ ଆଜ଼ି ୱାନାତା, ଆରେ ମାଜ୍‌ଗା ହେଦାଂ ମାନ୍‌ କିୱାତାତ୍‌ ।
6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான்.
ଇସ୍ୱର୍‌ କଚଣ୍‌ତ କାବୁର୍‌ ୱେଚ୍‌ନି ରୱାନ୍‌ ମାନାୟ୍‌ ଏକାତାନ୍‌; ହେୱାନ୍‌ ତର୍‌ ଜହନ୍‌ ।
7 அவன் மூலமாக எல்லோரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.
ହେୱାନ୍‌ ଇନେସ୍‌ ଅଜଡ଼୍‌ ବିସ୍ରେ ସାକି ହିନାନ୍‌, ଆରେ ହେୱାନ୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ୱିଜ଼ାର୍‌ ପାର୍ତି କିତାର୍‌, ଇଦାଂ କାଜିଂ ହେୱାନ୍‌ ହିଦେଂ ଇଞ୍ଜି ୱାତାନ୍‌ ।
8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாக இருந்தான்.
ହେୱାନ୍‌ ନିଜେ ହେ ଅଜଡ଼୍‌ ହିଲ୍‌ୱାତାନ୍‌, ମାତର୍‌ ଅଜଡ଼୍‌ ବିସ୍ରେ ସାକି ହିଦେଂ ଇଞ୍ଜି ୱାତାନ୍‌ ।
9 உலகத்திலே வந்து எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.
ଇମ୍‌ଣି ହାତ୍‌ପା ଅଜଡ଼୍‌ ପୁର୍ତି ୱାଜ଼ି ୱିଜ଼ୁ ରାଜିନି ମାନାୟାରିଂ ଅଜଡ଼୍‌ କିନାତ୍‌, ହେଦାଂ ନେ ହାତ୍‌ପା ଅଜଡ଼୍‌ ।
10 ௧0 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாக உண்டானது, உலகமோ அவரை அறியவில்லை.
ହେୱାନ୍‌ ପୁର୍ତିତ ମାଚାନ୍‌ ଆରି ପୁର୍ତି ହେୱାନ୍‌ ହୁକେ ଉବ୍‌ଜାଣ୍‌ ଆତାତ୍‌, ଆତିସ୍‌ପା ପୁର୍ତି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଚିନ୍‌କିଦେଂ ଆଡ୍‌ୱାତାତ୍‌ ।
11 ௧௧ அவர் அவருக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ହେୱାନ୍‌ ଜାର୍‌ ରାଜିତ ୱାତାନ୍‌, ଆତିସ୍‌ପା ହେୱାନ୍ତି ଜାର୍‌ ଲକୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ କିୱାତାର୍‌ ।
12 ௧௨ அவருடைய நாமத்தின்மேல் விசுவாசம் உள்ளவர்களாக அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ମତର୍‌ ଏଚେକ୍‌ ମାନାୟ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ କିତାର୍‌, ଇଚିସ୍‌ ଇମ୍‌ଣାକାର୍‌ ହେୱାନ୍‌ ତର୍‌ଦାଂ ପାର୍ତି କିତାର୍‌, ହେୱାନ୍‌ ୱିଜ଼ାରିଂ ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍ତି କାଡ଼୍‌ଦେ ଆଦେଂ ଇଞ୍ଜି ଆଦିକାର୍‌ ହିତାନ୍‌;
13 ௧௩ அவர்கள், இரத்தத்தினாலாவது சரீரவிருப்பத்தினாலாவது கணவனுடைய விருப்பத்தினாலாவது பிறக்காமல், தேவனாலே பிறந்தவர்கள்.
ହେୱାର୍‌ ନେତେର୍‌ତାଂ, ଗାଗାଡ଼୍‌ନି ଇଚାତାଂ ନଲେ ମାନାୟ୍‌ ଇଚାତାଂ ଉବ୍‌ଜା ଆୱାତାର୍‌, ଇଚିସ୍‌ ଇସ୍ୱର୍‌ତାଂ ଉବ୍‌ଜା ଆତାର୍‌ ।
14 ௧௪ அந்த வார்த்தை சரீரமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராக, நம்மிடையே வாழ்ந்தார்; அவருடைய மகிமையைப் பார்த்தோம்; அது பிதாவிற்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
ଆରେ, ହେ ବଚନ୍‌ ମାନାୟ୍‌ ଆତାନ୍‌, ଆରେ ଦୟା ଆରି ହାତ୍‌ପାତ ବାର୍ତି ଆଜ଼ି ମା ବିତ୍ରେ ବାହାକିତାନ୍‌, ଆରେ ଆବାତାଂ ୱାତି ଦୁଆଁ ମାଜ଼ିଙ୍ଗ୍‌ ପାଣ୍‌ ଲାକେ ଆପେଂ ହେୱାନ୍‌ତି ପାଣ୍‌ ହୁଡ଼୍‌ତାପ୍‌ ।
15 ௧௫ யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப்பின் வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகவே, அவர் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டு சொன்னான்.
ଜହନ୍‌ ହେୱାନ୍‌ ବିସ୍ରେ ସାକି ହିଜ଼ି ଗାଜାକାଟ୍‌ତାଂ ଇଚାନ୍‌, “ଇନେନ୍‌ ନା ପାଚେ ୱାନାନା, ହେୱାନ୍‌ ନାଙ୍ଗ୍‌ ତାଂ ଗାଜାକାନ୍‌ ଆତାନ୍ନା, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ନା ଆଗେ ମାଚାନ୍‌, ଇମ୍‌ଣାକାନ୍‌ ବିସ୍ରେ ଆନ୍‌ ଇଦାଂ ୱେଚ୍‌ଚି ମାନ୍‌ଚାଙ୍ଗ୍‌, ହେୱାନ୍‌ ଇୱାନ୍‌ ।”
16 ௧௬ அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
ତା ଦୟାତାଂ ବାର୍ତି ହୁକେ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱିଜ଼ାର୍‌ ଆସିର୍ବାଦ୍‌ ପାୟା ଆତାସ୍‌ନା । ଆଁ, ଆସିର୍ବାଦ୍‌ ଜପି ଆସିର୍ବାଦ୍‌ ପାୟା ଆତାସ୍‌ନା ।
17 ௧௭ ஏனென்றால், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வந்தது.
ଇସ୍ୱର୍‌ ବିଦି ମସା ହୁକେ ଆତାତ୍‌ନ୍ନା, ମାତର୍‌ ଦୟା ଆରି ହାତ୍‌ପା ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ହୁକେ ୱାତାତ୍‌ ।
18 ௧௮ தேவனை ஒருவனும் ஒருநாளும் பார்த்ததில்லை, பிதாவின் மடியில் இருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
ଇନେର୍‌ ଇନାୱାଡ଼ାଲିଂ ଇସ୍ୱର୍‌ତିଂ ହୁଡ଼୍‌ୱାତାର୍ଣ୍ଣା, ଆବା ୱାକ୍‌ତ ମାନି କେବଲ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପାଣ୍‌ୱା ମାଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହପ୍‌ତାନ୍‌ ।
19 ௧௯ எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியர்களையும், லேவியர்களையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
ଏନେଙ୍ଗ୍‌ ଇନେର୍‌, ଇଦାଂ ଜହନ୍‌ତିଂ ୱେନ୍‌ବିନି କାଜିଂ ଜିହୁଦିର୍‌ ଏଚେକାଡ଼୍‌ଦ ଜିରୁସାଲମ୍‌ତାଂ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍‌ ଆରି ଲେବିୟରିଂ ତା ଲାଗାଂ ପକ୍ତାତାର୍‌, “ହେପାଦ୍‌ନା ହେୱାନ୍‌ ଇ ସାକି ହିତାନ୍‌ ।”
20 ௨0 அவன் மறுக்காமல் அறிக்கை செய்ததும் இல்லாமல், நான் கிறிஸ்து இல்லை என்றும் அறிக்கை செய்தான்.
ହେୱାନ୍‌ ମାନି କିୱାଦାଂ, ହାର୍‌ କିଜ଼ି ୱେଚ୍‌ଚାନ୍‌, “ଆନ୍‌ କ୍ରିସ୍ଟ ଆକାୟ୍‌ ।”
21 ௨௧ அப்பொழுது அவர்கள்: பின்பு யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் இல்லை என்றான். நீர் தீர்க்கதரிசியா என்று கேட்டார்கள். அதற்கும்: இல்லை என்றான்.
ହେବେତାଂ ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବାତାର୍‌, “ବାଟିଙ୍ଗ୍‌, ଏନ୍‌ ଇନାକା ଏଲିୟ?” ହେୱାନ୍‌ ଇଚାନ୍‌, ଆନ୍‌ ଆକାୟ୍‌ । “ଏନ୍‌ ଇନାକା ହେ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌? ହେୱାନ୍‌ ଉତର୍‌ ହିତାନ୍‌, ଆକାୟ୍‌ ।”
22 ௨௨ அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
ହେବେତାଂ ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାର୍‌, ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପକ୍ତିତି ମାନାୟାରିଂ ଇନେସ୍‌ ଉତର୍‌ ହିଦେଂ ଆଡ୍‌ନାପ୍‌, ଇଦାଂ କାଜିଂ “ଏନ୍‌ ଇନେର୍‌? ଜାର୍‌ତି ବିସ୍ରେ ଇନାକା ଇନାୟା?”
23 ௨௩ அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.
ଜିସାୟ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌ ଇନେସ୍‌ ଇଞ୍ଜି ମାଚାନ୍‌, ହେ ଲାକେ ଜହନ୍‌ ଇଚାନ୍‌ । ଆନ୍‌ ହେ ଲାକେ ବାଲିବାଟାତ ଗାଜାକାଟ୍‌ କିଜ଼ି ମାନି ରୱାନ୍‌ତି କାଟ୍‌ । ମାପ୍ରୁତି ହାଜ଼ି ହାଣ୍‌କୁ କିୟାଟ୍‌ ।
24 ௨௪ அனுப்பப்பட்டவர்கள் பரிசேயர்களாக இருந்தார்கள்.
ଆରେ, ପାରୁସିର୍‌ ପକ୍‌ଚି ମାଚି କାବୁର୍‌ ହିନାକାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାର୍‌ ।
25 ௨௫ அவர்கள் அவனைப் பார்த்து: நீர் கிறிஸ்துவும் இல்லை, எலியாவும் இல்லை, தீர்க்கதரிசியானவரும் இல்லை என்றால், ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବାତାର୍‌, “ଏନ୍‌ ଜଦି କ୍ରିସ୍ଟ କି ଏଲିୟ ହେ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାୟ୍‌ ଆକାୟ୍‌, ହେଦାଂ ଆତିସ୍‌ ଇନେକିଦେଂ ବାପ୍ତିସିମ୍‌ ହିନାୟ୍‌ୟା?”
26 ௨௬ யோவான் அவர்களுக்கு மறுமொழியாக: நான் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கிறார்.
ଜହନ୍‌ ହେୱେରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଆନ୍‌ ଏଜ଼ୁଂତାଂ ବାପ୍ତିସିମ୍‌ ହିନାଙ୍ଗା; ଇମ୍‌ଣାକାନିଂ ଏପେଙ୍ଗ୍‌ ପୁନୁଦେର୍‌, ହେୱାନ୍‌ ମି ବିତ୍ରେ ମାନାନ୍‌;
27 ௨௭ அவர் எனக்குப்பின் வந்தும் என்னைவிட மேன்மையுள்ளவர்; அவருடைய காலணியின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை என்றான்.
ହେୱାନ୍‌ ନା ପାଚେ ୱାନାନା, ତାଙ୍ଗ୍‌ ପାନାନି ପାଣ୍ଡାଇଙ୍ଗ୍‌ ଡରି ରିକ୍‌ତେଂ ଆନ୍‌ ସମାନ୍‌ ଆକାୟ୍‌ ।”
28 ௨௮ இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பெத்தானியாவிலே நடந்தது.
ଜର୍ଦନ୍‌ ନାଗୁଡ଼୍‌ ଆଣ୍ଟିପାଡ଼୍‌କା ଇମ୍‌ଣି ବେତ୍‌ନିୟାତ ଜହନ୍‌ ବାପ୍ତିସିମ୍‌ ହିିଜ଼ି ମାଚାନ୍‌, ହେ ବାହାତ ଇ ୱିଜ଼ୁ ଗିଟା ଆତାତ୍‌ ।
29 ௨௯ மறுநாளிலே யோவான் இயேசு தன்னிடத்தில் வருவதைப் பார்த்து: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
ଆର୍କାତ୍‌ ନାଜିଂ ହେୱାନ୍‌ ଜିସୁଙ୍ଗ୍‌ ଜାର୍‌ ଲାଗେ ୱାନାକା ହୁଡ଼୍‌ଜି ଇଚାନ୍‌, “ଏହେଁ ହୁଡ଼ା, ଇସ୍ୱର୍ତି ମେଣ୍ଡାହିମ୍‌ଣା, ଜେ ପୁର୍ତିନି ପାପ୍‌ ପିଣ୍‌ଜି ଅନାନ୍‌ ।
30 ௩0 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்பே இருந்தபடியால் என்னைவிட மேன்மையுள்ளவர் என்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
ନା ପାଚେ ଇନେନ୍‌ ୱାନାନା, ହେୱାନ୍‌ ନା ଗାଜାକାନ୍‌ ଆତାନ୍ନା, ଇନାକିଦେଂକି ହେୱାନ୍‌ ନା ଜଲମ୍‌ ଆଗେ ମାଚାନ୍‌, ଇମ୍‌ଣାକାନ୍‌ ବିସ୍ରେ ଆନ୍‌ ଇଦାଂ ଇଞ୍ଜି ମାଚାଙ୍ଗ୍‌, ହେୱାନ୍‌ ଇ ମାନାୟ୍‌ ।
31 ௩௧ நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படுவதற்காகவே, நான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான்.
ଆନ୍‌ ପା ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଚିନ୍‌ କିୱାଦାଂ ମାଚାଙ୍ଗ୍‌, ମାତର୍‌ ହେୱାନ୍‌ ଇନେସ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ ମାନାୟାର୍‌ ଲାଗେ ଚଞ୍ଜ୍‌ୟା ଆନାନ୍‌, ଇ କାଜିଂ ଆନ୍‌ ଏଜ଼ୁଂତାଂ ବାପ୍ତିସିମ୍‌ ହିଦେଂ ୱାତାଙ୍ଗ୍‌ନା ।”
32 ௩௨ பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்து இறங்கி, இவர்மேல் இருக்கிறதைப் பார்த்தேன்.
ଆରେ, ଜହନ୍‌ ସାକି ହିଜ଼ି ଇଚାନ୍‌, “ଆନ୍‌ ଜିବୁନ୍‌ତିଂ ପାଣ୍ଡ୍‌କା ଲାକେ ବାଦାଡ଼୍‌ତାଂ ତା ଜପି ଜୁଦ୍‌ନାକା ହୁଡ଼୍‌ତାଙ୍ଗ୍‌ନ୍ନା, ଆରେ ହେଦାଂ ତା ଜପି କୁଚ୍‌ଚାତ୍‌, ଏନେଙ୍ଗ୍‌ ନା ୱାରିନି ମାଜ଼ି, ନି ତାକେ ନାତାଂ ବେସି ୱାରି ମାନାତ୍‌ ।”
33 ௩௩ நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் இருப்பதை நீ பார்ப்பாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
“ଆନ୍‌ ପା ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଚିନ୍‌ କିୱାଦାଂ ମାଚାଙ୍ଗ୍‌, ମତର୍‌ ଜେ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଏଜ଼ୁଂତାଂ ବାପ୍ତିସିମ୍‌ ହିଦେଂ ପକ୍‌ତାନ୍‌, ହେୱାନ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନ୍‌ଚାନ୍‌, ଇମ୍‌ଣାକାନ୍‌ ଜପି ଜିବୁନ୍‌ତିଂ ଜୁଦ୍‌ନାକା ହୁଡ଼୍‌ନାଦେର୍‌, ହେୱାନ୍‌ ହେ ମାନାୟ୍‌, ଜେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍ତାଂ ବାପ୍ତିସିମ୍‌ ହିନାନ୍‌ ।
34 ௩௪ அதன்படியே நான் பார்த்து, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்து வருகிறேன் என்றான்.
ଆରେ, ଆନ୍‌ ହେଦାଂ ହୁଡ଼୍‌ତାଙ୍ଗ୍‌ନ୍ନା, ଆରି ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍ତି ମାଜ଼ି ଇଞ୍ଜି ସାକି ହିନାନା ।”
35 ௩௫ மறுநாளிலே யோவானும் அவனுடைய சீடர்களில் இரண்டுபேரும் நிற்கும்போது,
ପାଚେନି ନାଜିଂ ଆରେ ରଗ ଜହନ୍‌ ଆରି ହେ ଚେଲାର୍‌ ବିତ୍ରେ ରିକାର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ନିଲ୍‌ଚି ମାଚାର୍‌;
36 ௩௬ இயேசு நடந்து போகிறதை அவன் பார்த்து: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
ଆରେ, ହେୱାନ୍‌ ଜିସୁଙ୍ଗ୍‌ ହେ ହାଜ଼ି ହିଜ଼ି ହାନାକା ହୁଡ଼୍‌ଜି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ଇୱାନ୍‌ ହୁଡ଼ାଟ୍‌, ଇସ୍ୱର୍ତି ମେଣ୍ଡାହିମ୍‌ଣା ।”
37 ௩௭ அவன் அப்படிச் சொன்னதை அந்த இரண்டு சீடர்களும் கேட்டு, இயேசுவிற்குப் பின் சென்றார்கள்.
ହେ ରିକାର୍‌ ଚେଲାର୍‌ ହେ ବେରଣ୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ଜିସୁତି ପାଚେ ପାଚେ ହାଚାର୍‌ ।
38 ௩௮ இயேசு திரும்பி, அவர்கள் தனக்குப் பின்னே வருகிறதைப் பார்த்து: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்கு போதகரே என்று அர்த்தம்.
ଜିସୁ ପାଚ୍‌ବାଗାଂ ମାସ୍‌ଦି ହେୱେରିଂ ପାଚେ ପାଚେ ୱାନାକା ହୁଡ଼୍‌ଜି ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ଇନାକା ଦାହ୍‌ନାଦେରା?” ହେୱାର୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିତାର୍‌, “ରାବ୍‌ବି ଇନାକା ଅରତ୍‌ ଗୁରୁ, ଏନ୍‌ ଇମେତାକେ ମାନାୟା?”
39 ௩௯ அவர்: வந்துபாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து, அந்த நாளில் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
ହେୱାନ୍‌ ହେୱେରିଂ ଇଚାନ୍‌, “ୱାଡ, ହୁଡ଼୍‌ନାଦେର୍‍ ।” ହେବେଣ୍ଡାଂ ହେୱାର୍‌ ହାଲ୍‌ଜି ହେୱାନ୍ତି ବାହା ହୁଡ଼୍‌ତାର୍‌, ଆରେ ହେ ନାଜିଂ ତା ହୁଦାଂ ମାଚାର୍‌; ଇନେକିଦେଂକି ହେପାଦ୍‌ନା ମ୍ଡିକାହାରେସ୍‌ କମ୍‌ସେକମ୍‌ ଚାର୍‌ଟା ଆଜ଼ି ମାଚାତ୍‌ ।
40 ௪0 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்னே சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
ଇମ୍‌ଣି ରିକାର୍‌ ଜହନ୍‌ତି ବେରଣ୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ଜିସୁତି ପାଚେ ପାଚେ ହାଲ୍‌ଜି ମାଚାର୍‌, ହେୱାର୍‌ ବିତ୍ରେ ରକାନ୍‌ ସିମନ୍‌ ପିତର୍‌ ଟଣ୍ଡାହି ଆନ୍ଦ୍ରିୟ ମାଚାନ୍‌ ।
41 ௪௧ அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைப் பார்த்து: மேசியாவைப் பார்த்தோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
ହେୱାନ୍‌ ପର୍ତୁମ୍‌ ଜାର୍‌ ଟଣ୍ଡେନ୍‌ ସିମନ୍‌ତିଂ ଚଞ୍ଜ୍ୟା ଆଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, ଆପେଂ ମସିୟାତି ହୁଡ଼୍‌ତାପ୍‌ନା, “ଇମ୍‌ଣାକା ଅରତ୍‌ କ୍ରିସ୍ଟ ।”
42 ௪௨ பின்பு, அவனை இயேசுவினிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா எனப்படுவாய் என்றார்; கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.
ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜିସୁ ଲାଗାୟ୍‌ ତାହିୱାତାନ୍‌ । ଜିସୁ ହେୱାନିଂ ହୁଡ଼୍‌ଜି ଇଚାନ୍‌, “ଏନ୍‌ ଜହନ୍‌ ମେହି ସିମନ୍‌ ।” ଏନ୍‌ କୈପା ସବଦ୍‌ ଅରତ୍‌ ପିତର୍‌ ନଲେ କାଲ୍‌ ।
43 ௪௩ மறுநாளிலே இயேசு கலிலேயாவிற்குப் போக விருப்பமாக இருந்து, பிலிப்புவைப் பார்த்து: நீ என் பின்னே வா என்றார்.
ଆର୍କାତ୍‌ ନାଜିଂ ଜିସୁ ଗାଲିଲିତ ହସି ହାଜେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ମାନ୍‌ କିତାନ୍‌, ଆରେ ହେୱାନ୍‌ ପିଲିପ୍‌ୟଙ୍ଗ୍‌ ଚଞ୍ଜ୍ୟା ଆଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ନା ପାଚେପାଚେ ୱା ।”
44 ௪௪ பிலிப்பு என்பவன், அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா ஊரைச் சேர்ந்தவன்.
ପିଲିପ୍‌ ବେତ୍‌ସାଇଦାନି ଲକ୍‌ ମାଚାନ୍‌, ହେଦାଂ ଆନ୍ଦ୍ରିୟ ଆରି ପିତର୍‌ତି ଗାଡ଼୍‌ ମାଚାତ୍‌ ।
45 ௪௫ பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதி இருக்கிறவரைப் பார்த்தோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்து ஊரானுமாகிய இயேசுவே என்றான்.
ପିଲିପ୍‌ ନିତନିୟେଲ୍‌ତି ଚଞ୍ଜ୍ୟା ଆଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ଇମ୍‌ଣାକାନ୍‌ ବିସ୍ରେ ମସା ବିଦିନି ପତିତ ଲେକିକିତାନ୍‌ନା, ଆରେ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାର୍‌ ପା ଲେକିକିତାର୍ଣ୍ଣା, ଆସେଙ୍ଗ୍‌ ହେୱାନିଂ ଚଞ୍ଜ୍ୟା ଆତାସ୍‌ନା; ହେୱାନ୍‌ ଜସେପ୍‌ ମାଜ଼ି ନାଜରିତିୟ ଜିସୁ ।”
46 ௪௬ அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து எந்தவொரு நன்மை உண்டாகக் கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
ନିତନିୟେଲ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ନାଜରିତିୟତାଂ କି ଇନାକାପା ହାର୍‌ଦି ବିସ୍ରେ ୱାଦେଙ୍ଗ୍‌ ଆଡ଼୍‌ଦାନାତ୍‌ କି?” ପିଲିପ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ୱାଜ଼ି ହୁଡ଼ାଟ୍‌ ।”
47 ௪௭ இயேசு நாத்தான்வேல் தம்மிடத்தில் வருவதைப் பார்த்து அவனைக்குறித்து: இதோ, கபடம் இல்லாத உத்தம இஸ்ரவேலன் என்றார்.
ଜିସୁ ନିତନିୟେଲ୍‌ତିଂ ଜାର୍‌ ଲାଗେ ୱାନାକା ହୁଡ଼୍‌ଜି ହେ ବିସ୍ରେ ଇଚାନ୍‌, “ଇଦାଂ ହୁଡ଼ା ହାତ୍‌ପାନେ ଇ ରକାନ୍‌ ଇସ୍ରାଏଲିୟ ମାନାୟ୍‌, ଇୱାନ୍‌ ତାକେ ଟିଉଲି ହିଲୁତ୍‌ ।”
48 ௪௮ அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனைப் பார்த்து: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைப் பார்த்தேன் என்றார்.
ନିତନିୟେଲ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଏନ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନେସ୍‌ ଚିନ୍‌କିତ୍‌ତାୟ୍‌?” ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ପିଲିପ୍‌ ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ କୁକ୍‌ତିନି ଆଗେ ଏନ୍‌ ଏଚେକାଡ଼୍‌ଦ ତଗା ମାର୍‌ ତାରେନ୍‌ ମାଚାୟ୍‌, ହେପାଦ୍‌ନା ଆନ୍‌ ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହୁଡ଼୍‌ଜି ମାନ୍‌ଞ୍ଜାଙ୍ଗ୍‌ ।”
49 ௪௯ அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
ନିତନିୟେଲ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଏ ଗୁରୁ, ଏନ୍‌ ଇସ୍ୱର୍ତି ମାଜ଼ି, ଏନ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ନି ରାଜା ।”
50 ௫0 இயேசு அவனுக்கு மறுமொழியாக: அத்திமரத்தின் கீழே உன்னைப் பார்த்தேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைப் பார்ப்பாய் என்றார்.
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଆନ୍‌ ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ତଗା ମାର୍‌ ତାରେନ୍‌ ହୁଡ଼୍‌ଜି ମାନ୍‌ଞ୍ଜାଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ଇଚିଲେ କି ଏନ୍‌ ପାର୍ତି କିନାୟା? ଏନ୍‌ ଇବେତାଂ ଆରେ ଗାଜା ଗାଜା ବିସ୍ରେ ହୁଡ଼୍‍ନାୟ୍ ।”
51 ௫௧ பின்னும், அவர் அவனைப் பார்த்து: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனிதகுமாரன் இடத்திலிருந்து ஏறுகிறதையும், இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் பார்ப்பீர்கள் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଆରେ, ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ହାତ୍‌ପା ହାତ୍‌ପା ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍‌ ସାର୍ଗେତ ଜେୟାନାତ୍‌ ଆରି ଇସ୍ୱର୍ତି ଦୁତ୍‌ର୍‌ ମାନାୟ୍‌ ମାଜ଼ିତି ଜପି ଦୁମ୍‌ନାକା ଆରି ଜୁଦ୍‌ନାକା ହୁଡ଼୍‌ନାଦେର୍‌ ।”

< யோவான் 1 >