< யோபு 3 >

1 அதற்குப் பின்பு யோபு தன் வாயைத்திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து,
此後約伯開口詛咒自己的生日。
2 வசனித்துச் சொன்னது என்னவென்றால்:
約伯開始說:
3 நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியானது என்று சொல்லப்பட்ட இரவும் அழிவதாக.
願我誕生的那日消逝,願報告「懷了男胎」的那夜滅亡。
4 அந்த நாள் இருளாக்கப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரிக்காமலும், வெளிச்சம் அதின்மேல் பிரகாசிக்காமலும்,
願那日成為黑暗,願天主從上面不再尋覓它,再沒有光燭照它。
5 கடுமையான இருளும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, கருமேகம் அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை பயமுறுத்துவதாக.
願黑暗和陰影玷污它,濃雲遮蓋它,白晝失光的晦暗驚嚇它。
6 அந்த இரவை இருள் பிடிப்பதாக; வருடத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாக இராமலும் மாதக்கணக்கிலே அது வராமலும் போவதாக.
願那夜常為黑暗所制,不讓它列入年歲中,不讓它算在月分裏。
7 அந்த இரவு தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக.
願那夜孤寂煢獨,毫無歡呼之聲。
8 நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பச் செய்கிறவர்களும், அதைச் சபிப்பார்களாக.
願那詛咒白日者,有術召喚海怪者,前來詛咒那夜。
9 அதின் மறையும் காலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் தோன்றாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது பார்க்காமலும் இருப்பதாக.
願晨星昏暗,期待光明而光明不至,也不見晨光熹微,
10 ௧0 நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே.
因為它沒有關閉我母胎之門,遮住我眼前的愁苦。
11 ௧௧ நான் கர்ப்பத்தில் அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே இறக்காமலும் போனதென்ன?
我為何一出母胎沒有立即死去﹖為何我一離母腹沒有斷氣﹖
12 ௧௨ என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண மார்பகங்களும் இருந்ததென்ன?
為何兩膝接住我﹖為何兩乳哺養我﹖
13 ௧௩ அப்படியில்லாதிருந்தால், அசையாமல்கிடந்து அமர்ந்திருந்து,
不然現今我早已臥下安睡了,早已永眠獲得安息了,
14 ௧௪ பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக் கட்டின பூமியின் ராஜாக்களுடனும் மந்திரிமார்களுடனும்,
與那些為自己建陵墓的國王和百官,
15 ௧௫ அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களுடன் நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே.
與那些金銀滿堂的王侯同眠;
16 ௧௬ அல்லது, வெளிப்படாத வளர்ச்சியடையாத கருவைப்போலவும், வெளிச்சத்தைப் பார்க்காத குழந்தைகளைப்போலவும் இருப்பேனே.
或者像隱沒的流產兒,像未見光明的嬰孩;
17 ௧௭ துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று சோர்ந்து போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள்.
在那裏惡人停止作亂,在那裏勞悴者得享安寧;
18 ௧௮ சிறைப்பட்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமர்ந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை.
囚徒相安無事,再不聞督工的呼叱聲,
19 ௧௯ சிறியவனும் பெரியவனும் அங்கே சமமாக இருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான்.
在那裏大小平等,奴隸脫離主人。
20 ௨0 மரணத்திற்கு ஆசையாகக் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும்,
為何賜不幸者以光明,賜心中憂苦者以生命﹖
21 ௨௧ கல்லறையைக் கண்டுபிடித்ததினால் மிகவும் மகிழ்ந்து,
這些人渴望死,而死不至;尋求死亡勝於寶藏,
22 ௨௨ அதற்காகச் சந்தோஷப்படுகிற பாக்கியம் இல்லாதவராகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனவருத்தமும் உள்ள இவர்களுக்கு உயிர் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன?
見到墳墓,感覺歡樂,且喜樂達於極點!
23 ௨௩ தன் வழியைக் காணமுடியாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன?
人的道路,既如此渺茫,天主為何賜給他生命,又把他包圍﹖
24 ௨௪ என் சாப்பாட்டுக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது.
歎習成了我的食物,不停哀嘆有如流水。
25 ௨௫ நான் பயந்த காரியம் எனக்குச் சம்பவித்தது; நான் பயப்பட்டது எனக்கு வந்தது.
我所畏懼的,偏偏臨於我身;我所害怕的,卻迎面而來。
26 ௨௬ எனக்குச் சுகமுமில்லை, நிம்மதியுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் துன்பமே வந்தது.
我沒有安寧,也沒有平靜,得不到休息,而只有煩惱。

< யோபு 3 >