< யோபு 21 >

1 யோபு மறுமொழியாக:
Йов а луат кувынтул ши а зис:
2 “என் வசனத்தைக் கவனமாகக் கேளுங்கள்; இது நீங்கள் என்னை ஆறுதல் செய்வதுபோல இருக்கும்.
„Аскултаць, аскултаць кувинтеле меле, даци-мь мэкар ачастэ мынгыере.
3 நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு கேலிசெய்யுங்கள்.
Лэсаци-мэ сэ ворбеск, вэ рог, ши, дупэ че вой ворби, вець путя сэ вэ батець жок.
4 நான் மனிதனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி வேதனைப்படாதிருக்குமா?
Оаре ымпотрива унуй ом се ындряптэ плынӂеря мя? Ши пентру че н-аш фи нерэбдэтор?
5 என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்பட்டு, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
Привици-мэ, мираци-вэ ши пунець мына ла гурэ.
6 இதை நான் நினைக்கும்போது கலங்குகிறேன்; நடுக்கம் என் சரீரத்தைப் பிடிக்கும்.
Кынд мэ гындеск, мэ ынспэймынт ши ун тремур ымь апукэ тот трупул:
7 துன்மார்க்கர் முதிர்வயதுவரை உயிருடனிருந்து, ஏன் வல்லவராகவேண்டும்?
Пентру че трэеск чей рэй? Пентру че ый везь ымбэтрынинд ши споринд ын путере?
8 அவர்களுடன் அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
Сэмынца лор се ынтэреште ку ей ши ын фаца лор, одраслеле лор пропэшеск суб окий лор.
9 அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரமாக இருக்கும்; தேவனுடைய தண்டனை அவர்கள்மேல் வருகிறதில்லை.
Ын каселе лор домнеште пачя, фэрэ умбрэ де фрикэ; нуяуа луй Думнезеу ну вине сэ-й ловяскэ.
10 ௧0 அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
Таурий лор сунт плинь де влагэ ши прэситорь, жунканеле лор зэмислеск ши ну ляпэдэ.
11 ௧௧ அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
Ышь ласэ копиий сэ се ымпрэштие ка ниште ой, ши копиий се збенгуе ын журул лор.
12 ௧௨ அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
Кынтэ ку сунет де тобэ ши де харпэ, се десфэтязэ ку сунете де кавал.
13 ௧௩ அவர்கள் சமாதானமாய் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு நொடிப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். (Sheol h7585)
Ышь петрек зилеле ын феричире ши се кобоарэ ынтр-о клипэ ын Локуинца морцилор. (Sheol h7585)
14 ௧௪ அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்பவில்லை;
Ши тотушь зичяу луй Думнезеу: ‘Плякэ де ла ной. Ну воим сэ куноаштем кэиле Тале.
15 ௧௫ சர்வவல்லமையுள்ள தேவனை நாம் ஆராதிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம் செய்வதினால் நமக்கு பலன் என்ன என்கிறார்கள்.
Че есте Чел Атотпутерник, ка сэ-Й служим? Че вом кыштига дакэ-Й вом ынэлца ругэчунь?’
16 ௧௬ ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிருக்காது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
Че, ну сунт ей ын стэпыниря феричирий? – Департе де мине сфатул челор рэй! –
17 ௧௭ எத்தனை வேகமாக துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோகும்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கும்போது, அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
Дар де мулте орь се ынтымплэ сэ ли се стингэ кандела, сэ винэ сэрэчия песте ей, сэ ле дя ши лор Думнезеу партя лор де дурерь ын мыния Луй,
18 ௧௮ அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
сэ фие ка паюл луат де вынт, ка плява луатэ де выртеж?
19 ௧௯ தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவனுடைய பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணர்வடையும்விதத்தில் அதை அவனுக்குப் பலிக்கச் செய்கிறார்.
Вець зиче кэ пентру фиий Сэй пэстрязэ Думнезеу педяпса. Дар пе ел, пе нелеӂюит, ар требуи сэ-л педепсяскэ Думнезеу, ка сэ симтэ;
20 ௨0 அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லமையுள்ள தேவனை கடுங்கோபத்தை குடிப்பான்.
ел ар требуи сэ-шь вадэ нимичиря, ел ар требуи сэ бя мыния Челуй Атотпутерник.
21 ௨௧ அவனுடைய மாதங்களின் தொகை குறைக்கப்படும்போது, அவனுக்குப் பிறகு அவனுடைய வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
Кэч че-й пасэ луй че ва фи де каса луй дупэ ел, кынд нумэрул лунилор и с-а ымплинит?
22 ௨௨ உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
Оаре пе Думнезеу Ыл вом ынвэца минте, пе Ел, каре кырмуеште духуриле черешть?
23 ௨௩ ஒருவன் நிர்வாகத்துடனும் சுகத்துடனும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய் இறக்கிறான்.
Унул моаре ын мижлокул пропэширий, пэчий ши феричирий,
24 ௨௪ அவனுடைய உடல் கொழுப்பால் நிறைந்திருக்கிறது, அவனுடைய எலும்புகளில் ஊன் உறுதியாயிருக்கிறது.
ку коапселе ынкэркате де грэсиме ши мэдува оаселор плинэ де сук.
25 ௨௫ வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்துடன் சாப்பிடாமல், மனவேதனையுடன் இறக்கிறான்.
Алтул моаре ку амэрэчуня ын суфлет, фэрэ сэ се фи букурат де врео феричире,
26 ௨௬ இருவரும் சமமாக மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
ши амындой адорм ын цэрынэ, амындой сунт мынкаць де вермь.
27 ௨௭ இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாகக் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
Штиу еу бине каре сунт гындуриле воастре, че жудекэць недрепте ростиць асупра мя.
28 ௨௮ பிரபுவின் வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள்.
Вой зичець: ‘Унде есте каса апэсэторулуй? Унде есте кортул ын каре локуяу нелеӂюиций?’
29 ௨௯ வழியிலே நடந்து போகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
Дар, че, н-аць ынтребат пе кэлэторь ши ну штиць че историсеск ей?
30 ௩0 துன்மார்க்கன் ஆபத்து நாளுக்காக வைக்கப்படுகிறான்; அவனுடைய கோபாக்கினையின் நாளுக்காக கொண்டுவரப்படுகிறான்.
Кум, ын зиуа ненорочирий, чел рэу есте круцат ши, ын зиуа мынией, ел скапэ.
31 ௩௧ அவனுடைய வழியை அவனுடைய முகத்திற்கு முன்பாக எடுத்துக் காட்டுகிறவன் யார்? அவனுடைய செய்கைக்குத் தக்க பலனை அவனுக்கு ஈடுகட்டுகிறவன் யார்?
Чине ыл мустрэ ын фацэ пентру пуртаря луй? Чине ый рэсплэтеште тот че а фэкут?
32 ௩௨ அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவனுடைய கல்லறை காக்கப்பட்டிருக்கும்.
Есте дус ла гроапэ ши и се пуне о стражэ ла мормынт.
33 ௩௩ பள்ளத்தாக்கின் புழுதி மண்கள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக அனேக மக்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்திற்குச் செல்லுவார்கள்.
Булгэрий дин вале ый сунт май ушорь, кэч тоць оамений мерг дупэ ел ши о мулциме ый мерӂе ынаинте.
34 ௩௪ நீங்கள் வீணாக எனக்கு ஆறுதலை சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் முழுவதும் பொய் இருக்கிறது” என்றான்.
Пентру че дар ымь даць мынгыерь дешарте? Че май рэмыне дин рэспунсуриле воастре декыт викление?”

< யோபு 21 >