< எரேமியா 43 >

1 எரேமியா எல்லா மக்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,
ထိုလူ များတို့၏ ဘုရား သခင်ထာဝရဘုရား သည် ယေရမိ အားဖြင့် မှာ တော်မူသမျှ သော အမိန့် တော်တို့ကို၊ ယေရမိ သည် လူ အပေါင်း တို့ အား အကုန် အစင်ကြား ပြောသည်ရှိ သော် ၊
2 ஓசாயாவின் மகனாகிய அசரியாவும், கரேயாவின் மகனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனிதரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்தில் தங்குவதற்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய யெகோவா உன்னை எங்களிடத்திற்கு அனுப்பவில்லை.
ဟောရှဲ သား အာဇရိ နှင့် ကာရာ သား ယောဟနန် အစ ရှိသော၊ မာန ထောင်လွှားသော သူ အပေါင်း တို့က၊ သင် သည် မုသာ စကားကိုပြော ၏။ အဲဂုတ္တု ပြည်သို့ သွား ၍ မ တည်းခို ရဟု ငါ တို့၏ ဘုရား သခင်ထာဝရဘုရား သည် သင့် အားဖြင့်မှာ ထားတော်မ မူ။
3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்கு கைதிகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் மகனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.
ခါလဒဲ လူတို့သည် ငါ တို့ကို သတ် ၍ ဗာဗုလုန် မြို့သို့ သိမ်းသွား စေမည်အကြောင်း ၊ သူတို့လက် သို့ ငါ တို့ကိုအပ် လိုသောငှါ ၊ နေရိ သား ဗာရုတ် သည်သင့် ကို နှိုးဆော် တိုက်တွန်း၏ဟု ဆိုကြပြီးလျှင်၊
4 அப்படியே யூதாவின் தேசத்தில் தங்கியிருக்கவேண்டும் என்னும் யெகோவாவுடைய சத்தத்திற்குக் கரேயாவின் மகனாகிய யோகனானும், எல்லாப் போர்வீரர்களும், எல்லா மக்களும் கேட்காமற்போனார்கள்.
ကာရာ သား ယောဟနန် အစ ရှိသော တပ်မှူး များနှင့် လူ များအပေါင်း တို့သည်၊ ယုဒ ပြည် ၌ နေ ရမည် ဟူသောထာဝရဘုရား ၏ အမိန့် တော်ကို နား မ ထောင်ဘဲ၊
5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்தப்பட்டிருந்த எல்லாத் தேசங்களிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லோரையும், ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும், ராஜாவின் மகள்களையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் மகனாகிய அகீக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன எல்லா ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் மகனாகிய பாருக்கையும்,
အတိုင်းတိုင်းအပြည်ပြည် သို့ နှင်ထုတ် ခြင်းကိုခံရပြီးမှ ယုဒ ပြည် ၌ နေ အံ့သောငှါ ၊
6 கரேயாவின் மகனாகிய யோகனானும் எல்லா போர்வீரர்களும் கூட்டிக்கொண்டு,
ပြန် လာသောယုဒ အမျိုးသားအကျန် အကြွင်း၊ ယောက်ျား ၊ မိန်းမ ၊ သူငယ် ၊ မင်း သမီး အစ ရှိသော ကိုယ်ရံတော် မှူးနေဗုဇာရဒန် သည် ရှာဖန် ၏သား ဖြစ်သော အဟိကံ ၏သား ဂေဒလိ ၌ အပ် သော လူ အပေါင်း တို့ကို၎င်း၊ ပရောဖက် ယေရမိ ၊ နေရိ သား ဗာရုတ် ကို၎င်း၊ ကာရာ သား ယောဟနန် နှင့် တပ်မှူး အပေါင်း တို့သည်ယူ ၍၊
7 யெகோவாவுடைய சத்தத்தைக் கேட்காததினால், எகிப்து தேசத்திற்குப் போகத் தீர்மானித்து, அதிலுள்ள தகபானேஸ்வரை போய்ச்சேர்ந்தார்கள்.
ထာဝရဘုရား ၏အမိန့် တော်ကို နား မ ထောင်ဘဲ၊ အဲဂုတ္တု ပြည် သို့ သွား ၍တာပနက် မြို့သို့ ရောက် ကြ၏။
8 தகபானேசில் யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
တာပနက် မြို့၌ ထာဝရဘုရား ၏ နှုတ်ကပတ် တော်သည် ယေရမိ သို့ ရောက် တော်မူသည်ကား၊
9 நீ உன் கையில் பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா மக்களுக்கு முன்பாக அவைகளைத் தகபானேசில் இருக்கிற பார்வோனுடைய அரண்மனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணில் புதைத்துவைத்து,
သင် သည်ကြီး သော ကျောက် တို့ကို ကိုင် ယူ ၍ ၊ တာပနက် မြို့၌ ဖာရော ဘုရင်၏အိမ် တော်ဝ နား မှာ ရှိသော အုတ်ဖို မြေ ၌ ၊ ယုဒ လူ များရှေ့ တွင် မြှုပ် ထားလော့။
10 ௧0 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல் அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான்.
၁၀သူ တို့အား လည်း ၊ ဣသရေလ အမျိုး၏ ဘုရား သခင် ၊ ကောင်းကင်ဗိုလ်ခြေ အရှင်ထာဝရဘုရား မိန့် တော်မူ သည်ကား ၊ ငါ သည်လူကိုစေလွှတ် ၍ ၊ ငါ ၏ကျွန် ဗာဗုလုန် ရှင်ဘုရင် နေဗုခဒ်နေဇာ ကိုဆောင် ခဲ့ပြီးလျှင် ၊ ငါမြှုပ် ထားသော ဤ ကျောက် တို့အပေါ် မှာ ၊ သူ ၏ရာဇ ပလ္လင်ကို ငါတည် မည်။ သူသည်လည်း ၊ မိမိ တဲ တော်ကို ဤကျောက် တို့အပေါ် မှာ ဖြန့် လိမ့်မည်။
11 ௧௧ அவன் வந்து, எகிப்து தேசத்தை அழிப்பான்; மரணத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் மரணத்திற்கும், சிறையிருப்புக்கு தீர்மானிக்கப்பட்டவன் சிறையிருப்புக்கும், பட்டயத்திற்கு தீர்மானிக்கப்பட்டவன் பட்டயத்திற்கும் உள்ளாவான்.
၁၁ထိုမင်းသည် ရောက် လာသောအခါ၊ အဲဂုတ္တု ပြည် ကိုလုပ်ကြံ ၍၊ သေတန်သောသူ တို့ ကို သေခြင်း သို့၎င်း ၊ သိမ်းသွားချုပ်ထားတန်သောသူ တို့ ကို သိမ်းသွားချုပ်ထားခြင်း သို့၎င်း၊ ကွပ်မျက်တန်သောသူ တို့ကိုကွပ်မျက်ခြင်း သို့၎င်း အပ်လိမ့်မည်။
12 ௧௨ எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களில் நெருப்பைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப்போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக் கொள்ளுவதுபோல எகிப்து தேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாகப் புறப்பட்டுப்போவான்.
၁၂အဲဂုတ္တု ဘုရား အိမ် တို့ကို ငါမီး ရှို့ မည်။ သူသည် လည်း၊ ထိုဘုရား တို့ကိုမီးရှို့ ၍ သိမ်း သွားချုပ်ထားလိမ့်မည် ။ သိုးထိန်း သည် မိမိ အဝတ် ကို ဝတ် သကဲ့သို့ ၊ ထိုမင်း သည် အဲဂုတ္တု ပြည် ကိုဝတ် ၍ ငြိမ်ဝပ် စွာ ထွက် သွားလိမ့်မည်။
13 ௧௩ அவன் எகிப்து தேசத்தில் இருக்கிற பெத்ஷிமேஸின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தெய்வங்களுடைய கோவில்களை நெருப்பால் எரித்துப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
၁၃အဲဂုတ္တု ပြည် ဗက်ရှေမက် မြို့၌၊ ရုပ်တု ဆင်းတုများကို ချိုး ဖျက်၍ ၊ အဲဂုတ္တု ဘုရား အိမ် များကို မီး ရှို့ လိမ့်မည်ဟု ထာဝရဘုရားမိန့်တော်မူ၏။

< எரேமியா 43 >