< எரேமியா 32 >
1 ௧ நேபுகாத்நேச்சாரின் அரசாட்சியின் பதினெட்டாம் வருடத்தில் சரியாக யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருடத்தில், யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை:
Йәһуда падишаси Зәдәкияниң онинчи жили, Йәрәмияға Пәрвәрдигардин кәлгән сөз төвәндә хатириләнгән (шу жил Небоқаднәсарниң он сәккизинчи жили еди;
2 ௨ அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றுகை போட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரண்மனையிலுள்ள காவல் நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருந்தான்.
Шу чағда Бабил падишасиниң қошуни Йерусалимни қоршувалған еди; Йәрәмия пәйғәмбәр болса Йәһуда падишасиниң ордисидики қаравулларниң һойлисида қамап қоюлған еди.
3 ௩ ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று யெகோவா சொல்லுகிறாரென்றும்,
Чүнки Йәһуда падишаси Зәдәкия уни әйипләп: «Немишкә сән: «Мана, Мән бу шәһәрни Бабил падишасиниң қолиға тапшуримән; у уни ишғал қилиду; Йәһуда падишаси Зәдәкия калдийләрниң қолидин қечип қутулалмайду; чүнки у Бабил падишасиниң қолиға тапшурулмай қалмайду; у униң билән йүз туранә сөзлишиду, өз көзи билән униң көзигә қарайду. У Зәдәкияни Бабилға апириду, у мән униңға йеқинлишип толуқ бир тәрәп қилғичә шу йәрдә туриду, дәйду Пәрвәрдигар; силәр калдийләр билән қаршилашсаңларму ғәлибә қилалмайсиләр! — дәйду Пәрвәрдигар» — дәп бешарәт берисән?» — дәп уни қамап қойған еди).
4 ௪ யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயுடன் பேசும், அவன் கண்கள் இவன் கண்களைக் காணும்.
5 ௫ அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்கும்வரை அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயருடன் போர்செய்தாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று யெகோவா சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்து வைத்தான்.
6 ௬ அதற்கு எரேமியா சொன்னது: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Йәрәмия: — Пәрвәрдигарниң сөзи маңа келип мундақ дейилди — деди: —
7 ௭ இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் மகன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் உனக்கு உண்டு என்று சொல்வான் என்று சொன்னார்.
Мана, тағаң Шаллумниң оғли Һанамәәл йениңға келип: «Өзүң үчүн Анатоттики етизимни сетивал; чүнки уни сетивелишқа сениң һәмҗәмәтлик һоқуқуң бар» — дәйдиған болиду.
8 ௮ அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், யெகோவாவுடைய வார்த்தையின்படி காவல் நிலையத்தின் முற்றத்தில் என்னிடத்திற்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சொத்துரிமை உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்குரியது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது யெகோவாவுடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
Андин Пәрвәрдигарниң дегинидәк тағамниң оғли Һанамәәл, қаравулларниң һойлисида йенимға келип маңа: «Биняминниң зиминидики мениң Анатоттики етизимни сетивалғайсән; чүнки һәмҗәмәт һоқуқи сениңкидур; өзүң үчүн сетивал» — деди; андин мән буниң һәқиқәтән Пәрвәрдигарниң сөзи екәнлигини билип йәттим.
9 ௯ ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கல் வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன்.
Шуңа мән тағамниң оғли Һанамәәлдин Анатоттики бу етизни сетивалдим; пулни, йәни он йәттә шәкәл күмүчни гиргә селип өлчидим.
10 ௧0 நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசில் நிறுத்துக்கொடுத்தபின்பு,
Мән тохтам хетигә имза қоюп, үстигә мөһүрни бесип печәтлидим; буниңға гувачиларни гува бәргүздум, күмүчни таразиға салдим;
11 ௧௧ நான் சட்டத்திற்கும் வழக்கத்திற்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து,
тохтам хетини қолумға алдим, — бирисидә сода түзүми вә шәртлири хатирилинип печәтләнгән, йәнә бириси печәтләнмигән еди —
12 ௧௨ என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவல் நிலையத்தின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் மகனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து,
вә мән тағамниң оғли Һанамәәлниң көз алдида, бу сода хетигә имза қойған гувачилар вә қаравулларниң һойлисида олтарған Йәһудийларниң һәммиси алдида хәтләрни Маасеяһниң нәвриси, Нерияниң оғли болған Баруққа тапшурдум.
13 ௧௩ அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி:
Уларниң алдида мән Баруққа мундақ тапилап дедим: —
14 ௧௪ இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேக நாட்கள் இருக்கும் விதத்தில் அவைகளை ஒரு மண்பாண்டத்தில் வை.
Самави қошунларниң Сәрдари болған Пәрвәрдигар — Исраилниң Худаси мундақ дәйду: — Бу хәтләрни, йәни печәтләнгән вә печәтләнмигән бу тохтам хәтлирини елип, булар узун вақитқичә сақлансун дәп сапал идиш ичигә салғин;
15 ௧௫ ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத்தோட்டங்களும் வாங்கப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றேன்.
Чүнки самави қошунларниң Сәрдари болған Пәрвәрдигар — Исраилниң Худаси мундақ дәйду: — Кәлгүсидә бу зиминда һәм өйләр, һәм етизлар, һәм үзүмзарлар қайтидин сетивелиниду.
16 ௧௬ நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் மகனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் யெகோவாவை நோக்கி செய்த விண்ணப்பமாவது:
Мән тохтам хетини Нерияниң оғли болған Баруққа тапшурғандин кейин, Пәрвәрдигарға дуа қилип мундақ дедим: —
17 ௧௭ ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
«Аһ, Рәб Пәрвәрдигар! Мана, Сән асман-зиминни Өзүңниң зор қудритиң вә созулған билигиң билән ясиғансән; Саңа һеч қандақ иш тәс әмәстур;
18 ௧௮ ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்சந்ததியாரின் பிள்ளைகளின் மடியில் சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் யெகோவா என்னும் பெயருள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே,
Сән миңлиған кишиләргә рәһим-шәпқәт көрситисән һәмдә атиларниң қәбиһлигиниң җазасиниму кейин балилириниң қойниға қайтурисән; аһ Сән улуқ, Қудрәт Егиси Тәңридурсән — Самави қошунларниң Сәрдари болған Пәрвәрдигар Сениң намиңдур;
19 ௧௯ யோசனையில் பெரியவரும், செயலில் வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்கு ஏற்றவிதமாகவும், அவனவனுடைய செயல்களின் பலனுக்கு ஏற்றவிதமாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.
ой-нишанлириңда улуқ, қилған ишлириңда қудрәтликсән; көзлириң билән инсан балилириниң өз йоллири вә қилғанлириниң мевиси бойичә һәр биригә [инам яки җаза] қайтуруш үчүн, уларниң барлиқ йоллирини көзлигүчидурсән;
20 ௨0 இஸ்ரவேலிலும் மற்ற மனிதருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் காணப்படுகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்தில் செய்து, இந்நாளில் நிற்கும் புகழ்ச்சியை உமக்கு உண்டாக்கி,
— Сән бүгүнки күнгичә Мисир зиминида, Исраил ичидә һәм барлиқ инсанлар арисида мөҗизилик аламәтләрни һәм карамәтләрни аян қилип кәлгәнсән; шуңлашқа бүгүнгичә Сениң намиң еғиздин-еғизға тарқилип кәлмәктә.
21 ௨௧ இஸ்ரவேலாகிய உமது மக்களை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும் ஓங்கிய கரத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்து,
Сән мөҗизилик аламәтләр, карамәтләр қудрәтлик қолуң, созулған билигиң вә дәһшәтлик вәһшәт арқилиқ Өз хәлқиң Исраилни Мисир зиминидин чиқарғансән;
22 ௨௨ அவர்களுடைய முற்பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று வாக்குக்கொடுத்த பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்த தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர்.
Сән уларға ата-бовилириға тәқдим қилимән дәп қәсәм қилған, сүт һәм бал еқип туридиған бу зиминни тәқдим қилғансән.
23 ௨௩ அவர்கள் அதற்குள் நுழைந்து, அதைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்தைக் கேட்காமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடச்செய்தீர்.
Улар дәрвәқә зиминға кирип униңға егә болған; лекин улар Сениң авазиңға қулақ салмиған, Тәврат-қанунуңда маңмиған; уларға әмир қилғанларниң һеч қайсисиға әмәл қилмиған; шуңа Сән бу күлпәтләрниң һәммисини уларниң бешиға чүшүргәнсән.
24 ௨௪ இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்க வருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளை நோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் போர்செய்கிற கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர்.
Мана, шәһәрни бесип кириш үчүн сепилға селип чиқирилған дөңлүк-потәйләргә қариғайсән! Қилич, қәһәтчилик вә ваба түпәйлидин шәһәр һуҗум қиливатқан калдийләрниң қолиға тапшурулмай қалмайду; Сән алдин-ала ейтқиниң һазир әмәлгә ашурулди; мана, Өзүң көрисән.
25 ௨௫ கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையில் கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன்.
Лекин Сән, и Рәб Пәрвәрдигар, гәрчә шәһәр калдийләрниң қолиға тапшурулидиған болсиму, маңа: «Өзүң үчүн етизни күмүчкә сетивал вә буни гувачиларға көргүзгин!?» — дедиң».
26 ௨௬ அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
Андин Пәрвәрдигарниң сөзи Йәрәмияға келип мундақ дейилди: —
27 ௨௭ இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய யெகோவா; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
Мана, Мән Пәрвәрдигар, барлиқ әт егилириниң Худасидурмән; Маңа тәс чүшидиған бирәр иш бармиду?
28 ௨௮ ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று யெகோவா சொல்லுகிறார்.
Шуңа Пәрвәрдигар мундақ дәйду: — Мана, Мән бу шәһәрни калдийләрниң қолиға вә Бабил падишаси Небоқаднәсарниң қолиға тапшуримән; улар уни егиливалиду.
29 ௨௯ இந்த நகரத்திற்கு விரோதமாக போர்செய்கிற கல்தேயர் உள்ளே நுழைந்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானபலிகளை ஊற்றினார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.
Бу шәһәргә һуҗум қиливатқан калдийләр униңға бесип кирип от қоюп уни көйдүриветиду; улар шәһәрдикиләрниң өйлириниму көйдүриветиду; улар бу өйләрниң өгүзлири үстидә Мени ғәзәпләндүрүп Баалға исриқ яққан, ят илаһларға «шарап һәдийә»ләрни қуйған.
30 ௩0 இஸ்ரவேல் மக்களும் யூதா மக்களும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்துவந்தார்கள்; இஸ்ரவேல் மக்கள் தங்கள் கைகளின் செய்கையினால் எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
Чүнки Исраиллар вә Йәһудалар яшлиғидин тартип көз алдимда пәқәт рәзилликла қилип кәлмәктә; Исраиллар пәқәтла өз қоллири ясиғанлар билән ғәзивимни қозғиғандин башқа иш қилмиған, — дәйду Пәрвәрдигар.
31 ௩௧ அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள்முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாக்கவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது.
Чүнки бу шәһәр қурулған күнидин тартип бүгүнки күнгичә Мениң ғәзивим вә қәһримни шундақ қозғиғучи болуп кәлдики, Мән уни Өз йүзүм алдидин йоқатмисам болмайду.
32 ௩௨ எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் மக்களும், யூதா மக்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும்.
Исраиллар вә Йәһудалар — улар вә уларниң падишалири, әмирлири каһинлири, пәйғәмбәрлири, Йәһуда адәмлири вә Йерусалимда туруватқанларниң мени ғәзәпләндүргән барлиқ рәзиллиги түпәйлидин [шәһәрни йоқитимән].
33 ௩௩ முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
Улар Маңа йүзини қаратқан әмәс, бәлки Маңа арқисини қилип тәтүр қариған; гәрчә Мән таң сәһәрдә орнумдин туруп уларға үгәткән болсамму, улар аңлимай тәлим-тәрбийини қобул қилишни рәт қилған.
34 ௩௪ அவர்கள் என் பெயர் சூட்டப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்துவதற்கு, தங்கள் அருவருப்புகளை அதில் வைத்தார்கள்.
Улар Өз намим билән аталған өйдә жиркиничлик бутлирини селип уни булғиған;
35 ௩௫ அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் தீக்கடக்கச் செய்யும்படி இன்னோமுடைய மகனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவம் செய்யவைப்பதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதில் தோன்றினதுமில்லை.
улар өз оғул-қизлирини оттин өткүзүп «Моләк»кә атап қурбанлиқ қилиш үчүн «Һинномниң оғлиниң җилғиси»дики, Баалға беғишланған «жуқури җайлар»ни қуруп чиққан; Мән уларниң бундақ иш қилишини зади буйруп бақмиғанмән; уларниң Йәһудани гунаға патқузуп, мошундақ ләнәтлик иш қилсун дегән ой-нийәттә һеч қачан болуп бақмиғанмән.
36 ௩௬ இப்படியிருக்கும்போது பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போகும் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்:
Силәр мошу шәһәр тоғрилиқ: «Дәрһәқиқәт, у қилич, қәһәтчилик вә ваба арқилиқ Бабил падишасиниң қолиға тапшурулиду!» — дәватисиләр; лекин Пәрвәрдигар — Исраилниң Худаси мошу шәһәр тоғрилиқ һазир мундақ дәйду: —
37 ௩௭ இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லா தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பிவரவும் இதில் சுகமாய்த் தங்கியிருக்கவும் செய்வேன்.
Мана Мән, Мән уларни ғәзивим, қәһрим вә зор аччиғим билән һайдивәткән барлиқ падишалиқлардин жиғимән; Мән уларни қайтидин мошу йәргә епкелимән, уларни аман-течлиқта турғузимән.
38 ௩௮ அவர்கள் என் மக்களாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
Улар Мениң хәлқим болиду, Мән уларниң Худаси болимән.
39 ௩௯ அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்சந்ததியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாக எல்லா நாட்களிலும் எனக்குப் பயப்படுவதற்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
Мән улар вә улардин кейин болған балилирини барлиқ күнлиридә Мәндин әйминип яхшилиқ көрсун дәп, уларға бир қәлб, бир йолни ата қилимән.
40 ௪0 அவர்களுக்கு நன்மை செய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லை என்கிற நிலையான உடன்படிக்கையை அவர்களுடன் செய்து, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாமலிருக்க, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்தில் வைத்து,
Мән уларға илтипат қилиштин қолумни иккинчи үзмәслигим үчүн улар билән мәңгүлүк бир әһдә түзимән; уларниң қайтидин йенимдин чәтлимәслиги үчүн Мән қәлбигә қорқунучумни салимән.
41 ௪௧ அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்தில் நிச்சயமாய் நாட்டுவேன்.
Мән уларға яхшилиқ ата қилиштин һозур елип шатлинимән вә пүтүн қәлбим, пүтүн җеним билән уларни мошу зиминға тикип турғузимән!
42 ௪௨ நான் இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரச்செய்ததுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Чүнки Пәрвәрдигар мундақ дәйду: — Мән худди бу хәлиқниң бешиға бу дәһшәтлик күлпәтниң һәммисини чүшүргинимдәк, Мән улар тоғрилиқ вәдә қилған барлиқ бәхит-бәрикәтләрни уларниң үстигә чүшүримән;
43 ௪௩ மனிதனும் மிருகமும் இல்லாதபடி அழிந்துபோனது என்றும், கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்தில் நிலங்கள் வாங்கப்படும்.
Силәр мошу зимин тоғрилиқ: «У вәйранә, адәмзатсиз вә һайванатсиздур; калдийләрниң қолиға тапшурулған!» дәйсиләр. Лекин кәлгүсидә униңда етизлар қайтидин сетивелиниду!
44 ௪௪ பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைப்பாங்கான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாக வாங்கப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
Биняминниң жутида, Йерусалимниң әтрапидики йезилирида, Йәһуданиң шәһәрлиридә, [җәнуптики] тағлиқ шәһәрлиридә, ғәриптики «Шәфәлаһ» егизлигидики шәһәрләрдә, [Йәһуданиң] җәнубий баяванлиридики шәһәрләрдиму кишиләр қайтидин күмүчкә етизларни сетивалиду, тохтам хәтлиригә имза қойиду, мөһүрләп, гувачиларни гуваға һазир қилиду; чүнки Мән уларни сүргүнлүктин қайтуруп әслигә кәлтүримән — дәйду Пәрвәрдигар.