< யாக்கோபு 1 >

1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.
आँऊ याकूब जो परमेशर और प्रभु यीशु मसीह रा दास ए ये चिट्ठी तिना बारा गोत्रा खे लिखूँआ जो दुनिया रे ओरे-पोरे ऊई की रओए, मेरी तरफा ते नमस्कार।
2 என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,
ओ प्यारे साथी विश्वासियो! जेबे तुसे कई प्रकारा री परीक्षा रे पड़ो, तो इजी खे पूरी खुशिया री गल्ल समजो,
3 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
कऊँकि तुसे जाणो ईए कि जेबे तुसा रे विश्वासो री परख ओई तो तुसे परमेशरो पाँदे परोसा राखी की सब्रो साथे ओर बी परेशानिया रा सामणा करोए।
4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
पर सब्रो खे आपणा पूरा काम करने देओ ताकि तुसे पूरे और सिद्ध ऊई जाओ और तुसा रे केसी बी अच्छे चाल-चलणो री कमी नि ओ।
5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
पर जे तुसा बीचा ते केसी खे बी दमाको री कमी ओ, तो परमेशरो ते माँगो, जो बिना ल़वामे ते सबी खे उदारता ते खुशीया साथे देओआ; और परमेशर सबी खे देओआ।
6 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.
पूरे विश्वासो साथे माँगो कि परमेशरो तेसखे देणा और कुछ शक नि करो, कऊँकि शक करने वाल़ा समुद्रो री छालिया जेड़ा ए, जो अवा साथे हड़ोईया और उछल़ोईया।
7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக.
एड़ा मांणू ये नि समजो कि माखे प्रभुए ते कुछ मिलणा,
8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.
से मांणू आपणा फैंसला नि लई सकदा और आपणी सारी गल्ला रे पोल़ा-पाल़ा ए।
9 ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.
विश्वासी पाई जो गरीब ए तेसखे खुश ऊणा चाईयो कि परमेशरो ते तेसखे इज्जत मिलणी।
10 ௧0 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.
और अमीर आपणी नीच दशा पाँदे खुश ओ, कऊँकि तेसरा पैसा काओ रे फूलो जेड़ा जांदा रणा।
11 ௧௧ சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.
सूरज निकल़दे ई कड़ाके री तूप पड़ोई और काओ खे सकोई देओई और तिजी रा फूल चढ़ी जाओआ और तिजी री शोभा जांदी रओई, ईंयां ई अमीर आदमी बी आपणी जिन्दगिया रे कामा रे पाअग-दौड़ करदे ऊए तूड़ा रे मिली जाणे।
12 ௧௨ சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
धन्य ए से मांणू, जो परीक्षा रे टिके रा रओआ, कऊँकि तेस परीक्षा रे पास ऊई की अनन्त जिन्दगिया रा मुकट पाणा, जेतेरा वादा परमेशरे आपणे प्यार करने वाल़ेया साथे करी राखेया।
13 ௧௩ சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை.
जेबे केसी री परीक्षा ओ, तो से ये नि बोलो, “मेरी परीक्षा परमेशरो री तरफा ते ओई।” कऊँकि ना तो बुरी गल्ला रे परमेशरो री परीक्षा ऊई सकोई और ना ई से केसी री परीक्षा आपू करोआ।
14 ௧௪ அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
पर हर मांणू आपणी ई इच्छा रे खिंजी की और फसी की परीक्षा रे पड़ोआ।
15 ௧௫ பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.
तेबे इच्छा गर्भवती ऊई की पापो खे जमाओई और जेबे पाप बड़ी जाओआ तो मौता खे पैदा करोआ।
16 ௧௬ என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
ओ प्यारे साथी विश्वासियो! तोखा नि खाओ।
17 ௧௭ நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.
कऊँकि हर एक अच्छा बरदान और हर एक खरा दान स्वर्गो तेईए और जोतिया रे पिते री तरफा ते मिलोआ। परमेशर सदा एक जेड़ा रओआ और ना ई टवांवे जेड़ा बदलोआ।
18 ௧௮ அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
तिने आपणी ई इच्छा ते आसा खे सच्चो रे वचनो रे जरिए नया जीवन दित्तेया ताकि आसे तेसरे बणाए रे प्राणिया बीचा ते पईले फल़ो जेड़े ओऊँ।
19 ௧௯ ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;
ओ प्यारे साथी विश्वासियो! ये गल्ल तुसे जाणी लो; हर एक मांणू सुणने खे आगे, बोलणे रे धीरज वाल़ा और रोषो रे सब्रखोर ओ।
20 ௨0 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
कऊँकि जेबे कोई मांणू गुस्सा करोआ तो से तर्मो री जिन्दगी नि बिताई सकदा जेड़ा परमेशर चाओआ।
21 ௨௧ ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
इजी री खातर मनो रा सारा मईल और सारी दुश्मणदारिया खे दूर करी की परमेशरो रे वचनो खे नरमाईया रे अपणाओ, जो दिलो रे राखी राखेया और जो तुसा रे प्राणो खे बचाई सकोआ।
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.
परमेशरो रे वचनो पाँदे चलणे वाल़े बणो, बस सुणने वाल़े ई नि, जो आपणे आपू खे तोखा देओए।
23 ௨௩ ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;
कऊँकि जो कोई वचनो खे सुणने वाल़ा ओ और तिजी पाँदे चलणे वाल़ा नि ओ, तो से तेस मांणूए जेड़ा ए जो आपणी असली शक्ल शीशे रे देखोआ।
24 ௨௪ அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.
कऊँकि से आपणे आपू खे देखी कि चली जाओआ और फटाफट पूली जाओआ कि आऊँ केड़ा था?
25 ௨௫ ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான்.
पर से आदमी जो त्यानो साथे परमेशरो रा सिद्ध उपदेश जो लोका खे पापो ते छुड़ाई देओआ, तिजी रा त्यानो साथे मनन करोआ और तिजी खे मानोआ और पुलदा नि जो तिने सुणी राखेया, एड़े लोका परमेशरो री तरफा ते आपणे कामा रे आशीष पाणी।
26 ௨௬ உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
जे कोई आपणे आपू खे भग्त समजो और आपणी जीबा पाँदे लगाम नि लगाओ, पर आपणे दिलो खे तोखा देओ, तो तेसरी भग्ति बेकार ए।
27 ௨௭ திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.
म्हारे परमेशर पिते रे नेड़े शुद्ध और साफ निष्कलंक भग्ति ये कि अनाथ और बिदुआ रे क्ल़ेशो रे तिना री खबर-सम्बाल़ लओ और आपू खे दुनिया रे बुरे कामा ते बचाई की राखो।

< யாக்கோபு 1 >