< யாக்கோபு 1 >

1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.
ନେଙ୍ଗ୍‌ ଜାକୁବ୍‌ ଇସ୍‌ପର୍‌ନେ ବାରି ମାପ୍ରୁ ଜିସୁ କିସ୍‌ଟନେ ଦାସ ସାପା ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ନ୍ନିଆ ଜତେକତେ ଡିଙ୍ଗ୍‌ଲେଃକ୍ନେ ଇସ୍‌ପର୍‌ନେ ରେମୁଆଁଇଂକେ ସାର୍ଲ ଆଃମ୍ୟାଚେ ଏନ୍ ଉଲିଆ ଗୁଆର୍‌ଣ୍ଡିଂକେ ।
2 என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,
ବୟାଁ ଆରି ତନାଇଂ ଜିବନ୍‌ ବ୍ରୁଆ ଡିକେଃନେ ବାରବାନିନେ ଦୁକ୍‌କଷ୍ଟ ପାଂଲା ଆତେନ୍‌‌ କରମ୍‌ନେ ବିସୟ୍ ଡାଗ୍‍ଚେ ମ୍ୟାଃପା ।
3 உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
ମେଃଡାଗ୍ଲା ପେ ପେମ୍ୟାଃକେ, ଦେକ୍‌ରକମ୍‌ କଷ୍ଟ ସେଃମଁ ପାଂବେଲା ବିସ୍‌ବାସ୍‌ ବପୁ ଲେଃଲା ସାମାଲେନେ ସକତ୍‌ ମାଲେ ଡିଂଏ ।
4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
ପେ ଇଡ଼ିଙ୍ଗ୍‌ ଜାକ ସାମ୍ୱାଲେ ପେଲେଃଲା ମେଃଡିଗ୍‌ ବିସୟ୍‌ରେ ଗଣ୍ଡା ମାଡିଙ୍ଗ୍‌ଚେ ଜନମ୍‌ବାନ୍‌ ଦର୍ମ ବୁଦି ବାରି ନିମାଣ୍ଡା ପେଡିଙ୍ଗ୍‌ଏ ।
5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
ମାତର୍‌‌ ପେଇଂନେ ବିତ୍ରେ ଜାଣ୍ତେନେ ଜଦି ଗ୍ୟାନ୍‌ ଗଣ୍ତା ଲେଃଏ ମେଁ ଇସ୍‌ପର୍‌ନେ ଡାଗ୍ରା ପାର୍‌ତନା ଡିଙ୍ଗ୍‌ଲେ ତେଲା ଆମେକେ ଇସ୍‌ପର୍‌ ଗ୍ୟାନ୍‌ ବିଏ ଡାଗ୍ଲା ମେଁ ସାର୍ଦା ମନ୍‌ରେ ଆରି ରକ୍ୟା ସୁଗୁଆ ସାପାରେକେ ଦାନ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଏ ।
6 ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.
ମାତର୍‌‌ ପାର୍‌ତନା ଡିଙ୍ଗ୍‌କେଲା ଇଃକୁଣ୍ଡିଗ୍‌ ଅନ୍‌ମାନ୍‌ ମାଡିଂଚେ ବିସ୍‌ବାସ୍‌‌ ଡିଂଚେ ସ୍ମରେପା । ଜା ସନ୍ଦେଅ ଡିଂଏ, ମେଁ ତର୍‌ବର୍‌ ଆବୁଂକ୍ନେ ଲଅଡ଼ି ସୁଗୁଆ ।
7 அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக.
ଦେତ୍‌ରକମ୍‌ ରେମୁଆଁ ମାପ୍ରୁନେ ଡାଗ୍ରା ମେଃଡିଗ୍‌ ବାଏ ଡାଗ୍‌ଚେ ମନେ ଆଡିଙ୍ଗ୍‌ଲେ ।
8 ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.
ମେଁ ମ୍ୱାର୍‌ମନ୍‌ ରେମୁଆଁ ନିଜର୍‌ ସାପା ଅଲେଙ୍ଗ୍‌ନ୍ନିଆ ଆଙ୍କ୍‌ଆନ୍ତ୍‌ ।
9 ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.
ଦରିଦ୍ର ଅବସ୍ତାନ୍ନିଆ ଲେକ୍ନେ କ୍ରିସ୍ଟ ବିସ୍‌ବାସି ଉର୍ନତି ଡିଙ୍ଗ୍‌ଲା ଗରବ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଆର୍‌ଏ ।
10 ௧0 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.
ସାକାର୍‌ କ୍ରିସ୍ଟ ବିସ୍‌ବାସି ମେଁନେ ଦରିଦ୍ର ଡିଙ୍ଗ୍‌କେଲା ଗରବ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଲେ ଡାଗ୍ଲା ସାକାର୍‌ ଚେଃମୁଆଁ ସାରି ସୁଗୁଆ ଲୱେଏ ।
11 ௧௧ சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.
ସ୍ନିନେ ତାରାସ୍‌ ତାତିରେ ଚେଃମୁଆଁ ନ୍‌ସୁଆର୍‌ୱେଏ, ମେଁନେ ସାରି ଲଃୱେଏ ଆରି ସବା ନାସେୱେଏ । ଦେତ୍‌ରକମ୍‌ ସାକାର୍‌ ଣ୍ଡିଗ୍‌ ମେଁନେ ସାପା କାମ୍ ଇଂ ବିତ୍ରେ ମେଃସୁଆ ଲଚ୍ୟାୱେଏ ।
12 ௧௨ சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
ଆଣ୍ଡିନେ ରେମୁଆଁ ଦୁକ୍‌କସ୍ଟକେ ସାମ୍ୱାଲେ ଲଃଏ ମେଁ ଦନ୍ୟ; ଡାଗ୍ଲା ଦେକ୍‌ରକମ୍‌ ପରିକ୍ୟା ଜିତେଲା ଇସ୍‌ପର୍‌ ମେଁନେ ସିସ୍‌ଇଂକେ ଆଣ୍ତିନେ ଜିବନ୍‌ ବିଏ ଡାଗ୍‌ଚେ ପାର୍‌ମାନ୍‌ ଡିଙ୍ଗ୍‌ବକେ ମେଁ ଆତେନ୍‌‌ ପୁରୁସ୍କାର୍‌ ରକମ୍‌ ବାଏ ।
13 ௧௩ சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை.
ଜାଣ୍ଡେଃ ପରିକ୍ୟା ଆଃଆସାନେ ସେଃମଁ ଡିଂନେ ବେଲା ଆତେନ୍‌‌ କିତଂବାନ୍‌ ପାଂଲେଃକେ ଡାଗ୍‍ଚେ ଆଏତେଲେଃ । କିତଂ ନାଲେନେ ବିସୟ୍ ନ୍‌ସାଃ ଆସା ଆଡିଂଆର୍‌ ଣ୍ତୁ ଲେଃ ମେଁ ଆଜାକେ ଆସା ଆରାଃଡିଂ ଣ୍ତୁ ।
14 ௧௪ அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
ଡାଗ୍ଲା ରେମୁଆଁ ନିଜର୍‌ ପାପ୍‌ କାମ୍ ଡିଙ୍ଗ୍‌ଚେ ନିଜେ ପରିକ୍ୟାନ୍ନିଆ ଲଃଏ ।
15 ௧௫ பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.
ଦଦ୍ୟା‌ କାମ୍ ଡିଙ୍ଗ୍‌ନେ ବାନ୍‌ ପାପ୍‌ ଜନମ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଏ ବାରି ଆତେନ୍‌‌ ପାପ୍‌ ମ୍ନାଚେ ଜାବର୍‌ ଡିଙ୍ଗ୍‌ଲା ଗୁଏଃ ଡିଙ୍ଗ୍‌ଏ ।
16 ௧௬ என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
ନିଜର୍‌ ବୟାଁ ବାରି ତନାଇଂ ଆଜଟେ ଆଡିଙ୍ଗ୍‌ପା ।
17 ௧௭ நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.
ସାପା ନିମାଣ୍ଡା ଦାନ୍‌ ବାରି ସାପାବାନ୍‌ ମ୍ନା ପୁରୁସ୍‌କାର୍‌ କିତଂନେ ଆବା ବାନ୍‌ ପାଙ୍ଗ୍‌ଲେଃଏ । ମେଁ ସାପା ଆର୍କେ ସ୍ନି ଚାଙ୍କୁଆନେ ତିଆର୍‌ ଡିଙ୍ଗ୍‌ଣ୍ଡ୍ରେ । ମେଁ ନ୍‌ଲୁଡ଼୍ୟା ଡିଙ୍ଗ୍‌ଚେ ଆବଦ୍ଲେ ଣ୍ତୁ ।
18 ௧௮ அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
ସାପା ଜିବ୍‌ଜନ୍ତୁ ମଞ୍ଚ୍‌ପୁର୍‌ ଡାଗ୍ରା ନେ ଡିଡିରକମ୍‌ ପର୍‌ତୁମ୍‌ ଟାନ୍‌ ଅଦିକାର୍‌ ନେଡିଂଏ ଆକେନ୍‌ସା ମେଁ ନିଜର୍‌ ଇକ୍‌ଚାରେ ସତ୍‌ ସାମୁଆଁ ବାନ୍‌ ଆନେକେ ଆଃରେଃକେ ।
19 ௧௯ ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;
ନିଜର୍ ବୟାଁଇଂ ମନେ ବପା । ପେଇଂ ଅଁନେ ଜାଗ୍ରତ୍ ଡିଂନେ ଦର୍‌କାର୍‌ ଡାଗ୍ଲା ମ୍ୟାଃଚେଂଚେ ସାମୁଆଁ ବାସଂପା ।
20 ௨0 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
ଗିସେଃ ଡାଗ୍ରା ସାନ୍ତି ଡିଂପା । ମେଃଡାଗ୍ଲା ରେମୁଆଁ ଗିସେ ନ୍‌ସାଃ ଇସ୍‌ପର୍‌ନେ ପବିତ୍ର ଜଜନା ସରାଃ ଡିଂଏ ।
21 ௨௧ ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
ମାତର୍‌‌ ପେଇଂ ସାପା ରକମ୍‌ ଦଦ୍ୟା‌ ଅବ୍ୟାସ୍‌ ଆରି ସତ୍‌ଣ୍ତୁନେ କାମ୍ ଆତାର୍‌ ବିଃପା । ଇସ୍‌ପର୍‌ନେ ଡାଗ୍ରା ନିଜେକେ ଆତାର୍‌ ବିଃପା ବାରି ପେନେ ଗାଗ୍‌ଡ଼େନ୍ନିଆ ମେଁ ଆଡିନେ ବ୍ନାଲିର୍‌ ବିଗ୍‌ ବକେ ବାରି ଆଡିନେ ଆପେକେ ରକ୍ୟା ଡିଙ୍ଗ୍‌ ନ୍‌ସା ଇକ୍‌ଚା ଆତେନ୍‌‌ ଗ୍ରଅନ୍‌ ଡିଙ୍ଗ୍‌ପା ।
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.
ପେଇଂ ନିଜେ ନିଜେକେ ଆଜଟେଗ୍‌ପା । ମେଁନେ ସାମୁଆଁ ସରାଃ ଅଁଲା ମାଲେ ଣ୍ଡୁ । ଆମେକେ କାମ୍‌ନ୍ନିଆ ଲାଗେପା ।
23 ௨௩ ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;
ଆଣ୍ଡିନେ ରେମୁଆଁ ଇସ୍‌ପର୍‌ନେ ବ୍ନାଲିର୍‌ ସରାଃ ଅଁଏ, କାମ୍‌ନ୍ନିଆ ବେବଆର୍‌ ଆଡିଙ୍ଗ୍‌ ଣ୍ତୁ ମେଁ ଦାର୍‌ପନ୍‌ନ୍ନିଆ ନିଜର୍‌ ରୁପ୍‌ କିକେନେ ରେମୁଆଁ ସୁଗୁଆ ।
24 ௨௪ அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.
ମେଃ ନିମାଣ୍ଡା ଡିଂଚେ ନିଜର୍‌ ରୁପ୍‌କେ କେଏ ଡାଗ୍ଲା ଆତ୍‌ବାନ୍‌ ତାର୍‌ୱେକ୍ନେ ଦାପ୍ରେ ମେଃନେ ସତ୍‌ ରୁପ୍‌ ମେଃ ଆବଃବିଏ ।
25 ௨௫ ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான்.
ଡାଗ୍ଲା ରେମୁଆଁନେ ମୁକ୍ତି ନ୍‌ସା ମୁଇଂ ବିନ୍‌ ନିୟମ୍‌ ଲେଃକେ । ଜେ ଆତେନ୍‌‌ ଅଁଚେ ଆବଆବି ଣ୍ତୁ ବାରି ମେଁନେ ଆଡ଼ାତ୍ରା ସାପା କାମ୍‌ନ୍ନିଆ ମନ୍‌ ବିଚେ ଆତାନ୍‌ ପାଲନ୍‌ ଡିଙ୍ଗ୍‌ଏ । ଇସ୍‌ପର୍‌ ଆତାନ୍‌ ସାପା କାମ୍ ଡିଙ୍ଗ୍‌ଏ ।
26 ௨௬ உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
ଜାଣ୍ଡେଃ ମେଃଆରେ ନିଜେକେ ଦରମ୍‌ ମନେ ଡିଂଡିଂକେ? ମେଃ ଜଦି ନିଜର୍‌ ନ୍ଲିଆକେ ସାନ୍ତି ଆରାଃଡିଂ ତେଲା ମେଃନେ ଦରମ୍‌ କାମ୍‌ ସାପା ସରାଃ ଆରି ମେଃ ଚା ନିଜେକେ ନାଲେଡିଂକେ ।
27 ௨௭ திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.
ଆଣ୍ଡିନେ ଦର୍ମକାମ୍‌ ଆବା ଇସ୍‌ପର୍‌ନେ କେନ୍‌କେନ୍ନିଆ ପର୍‌ଚଲ୍‌ ଆରି ନିମାଣ୍ଡା ଆତେନ୍‌‌ ଡିଂଗେ ଆଃସିରେ ଉଂଗ‍ଏଃ ଆରି ଗୁଏସାଙ୍ଗ୍‌କୁଏଇଂନେ ଜତନ୍‌ ଡିଂନେ ଆରି ଦର୍ତନିନେ ପାପ୍‌ବାନ୍ ନିଜେକେ ମୁକ୍ତି ନେଃବପା ।

< யாக்கோபு 1 >