< யாக்கோபு 5 >
1 ௧ செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
ନଙ୍ଗ୍ ହୁଡ଼ାଟ୍, ଏ ହାଉକାରିଂ, ମି ୱାନି ଦୁକ୍ କାଜିଙ୍ଗ୍ ଆଡ଼୍ବିସ୍ ଆରି ଦୁକ୍ ଆଡ ।
2 ௨ உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது.
ମି ଦାନ୍ ୱିସ୍ଦି ୱାତାତେ, ମି ହେନ୍ଦ୍ରା ଲିମ୍ ଚିଚାତେ,
3 ௩ உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
ଆରେ ମି ହନା ଆରେ ରୁପା ପ୍ରାଲ୍ ଆସ୍ତାତେ; ହେବେତାଂ ପ୍ରାଲ୍ ମି ବିରୁତ୍ତ ସାକି ହିନାସ୍ ଆରି ନାଣି ଲାକେ ମି ଜେଇ ତିଞ୍ଜ୍ନାତ୍ । ଇ ୱିସ୍ତି ଦିନ୍ତ ଏପେଙ୍ଗ୍ ଦାନ୍ ଇସ୍ପାତାଦେର୍ଣ୍ଣା!
4 ௪ இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது.
ୱେନାଟ୍ ମି ବାଡ଼୍ଦ ତାସ୍ ତ୍ରେଜ଼୍ନାକାରିଂ ବୁତିଡାବୁଙ୍ଗ୍ ହିୱାତାଦେର୍ଣ୍ଣା । ହେୱାର୍ତି ଏପ୍ ଇମ୍ଣି ମୁଡ଼୍ ହିଦ୍ୱାତାଙ୍ଗ୍ନା ହେଦାଂ ବିଲ୍କିଆନାରା, ଆରେ ତାସ୍ ତ୍ରେଜ଼୍ନାକାର୍ତି ରୁଣ୍ଡାୟ୍ ଦାନ୍ ୱିଜ଼େତିଂ ପୁନି ମାପ୍ରୁ ଇସ୍ୱର୍ ୱେଚାନ୍ନା ।
5 ௫ பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள்.
ଇ ଜଗତ୍ତ ମି ଜିବୁନ୍ ଦାର୍ଜାତ ବଗ୍ କିନାଦେରା ହାନି ଦିନ୍ତିନି ପସୁ ଲାକେ ଏପ୍ ମାନ୍ତ ଦୁମା ଆତାଦେର୍ଣ୍ଣା ।
6 ௬ நீதிமானை நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களிடம் எதிர்த்து நிற்கவில்லை.
ଏପେଙ୍ଗ୍ ଦାର୍ମିଙ୍ଗ୍ ଦସ୍ହିୱି ଲଗାଂ ଦସ୍ଆହି କିଜ଼ି ଟୁଟାଦେର୍ଣ୍ଣା; ହେୱାର୍ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ଦସ୍ କିଦୁୱାତାର୍ଣ୍ଣା ।
7 ௭ இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.
ଇଚିସ୍, ଏ ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକାଦେର୍, ମାପ୍ରୁତି ୱାନି ପାତେକ୍ ସାସ୍ ଆସ୍ତି ମାନାଟ୍ । ହୁଡ଼ାଟ୍ କାମ୍ଲିୟା ମେଦ୍ନିତ ଦାମ୍କିୟା ପାଡ଼୍ ଗାଟାଆନି କାଜିଙ୍ଗ୍ ସାସ୍ ଆଜ଼ି ଆଗେ ଆରି ୱିଜ଼୍ନି ବାର୍ହା ଆୱି ପାତେକ୍ କାସି ମାନାନ୍ ।
8 ௮ நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.
ଏପେଙ୍ଗ୍ ପା ସାସ୍ ଆଜ଼ି ଜାର୍ ଜାର୍ ୱାସ୍କି ସୁସ୍ତା କିୟାଟ୍, ଇନେକିଦେଂକି ମାପ୍ରୁତି ୱାନିଦିନ୍ ଲାଗାଂ ।
9 ௯ சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
ଏ ଟଣ୍ଡାର୍ ଆରେ ତଣ୍ଦେକାଦେର୍, ଏପେଙ୍ଗ୍ ଇନେସ୍ ଡାଣ୍ଡ୍ ପାୟା ଆମାଟ୍, ଇଦାଂ କାଜିଙ୍ଗ୍ ହାରି ବିରୁତ୍ତ ଗାଣ୍ଜୁ କିମାଟ୍, ହୁଡ଼ାଟ୍ ବିଚାର୍କିନାକାନ୍ ଦୁୱେର୍ ଲାଗାଂ ନିଲ୍ତାନ୍ନା ।
10 ௧0 என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ଏ ଟଣ୍ଡାର୍ ଆରେ ତଣ୍ଦେକାଦେର୍ ଇମ୍ଣି ବେଣ୍ବାକ୍ଣାୟ୍କିନାକାର୍ ମାପ୍ରୁତି ତର୍ଦାଂ କାତା ଇଞ୍ଜି ମାଚାର୍, ହେୱାରିଂ ଏତ୍ କିୟାଟ୍ । ଦୁକ୍ ବଗ୍ ୱେଡ଼ାଲିଂ ସାସ୍ ଆରି ହୁଦାର୍ ଆତିଲେ ହେୱାର୍ ମିଦାଂ ଉତର୍ମୁଡ଼୍ ଲାକେ ଆନାର୍ ।
11 ௧௧ இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.
ହୁଡ଼ାଟ୍, ଇମ୍ଣାକାର୍ ଦାର୍ମି ଆଜ଼ି ମାଚାର୍, ଆସେଙ୍ଗ୍ ହେୱାରିଂ ଦନ୍ୟ ଇଞ୍ଜି ଇନାସ୍ । ଏପେଙ୍ଗ୍ ଆୟୁବତି ଦାର୍ମି ବିସ୍ରେ ୱେଚାଦେର୍ଣ୍ଣା । ଆରେ ମାପ୍ରୁତି ୱିସ୍ତି କାମାୟ୍ ହୁଡ଼୍ଜି ପୁଚାଦେର୍ଣ୍ଣା ଜେ, ହେୱେନ୍ କାର୍ମାତାଙ୍ଗ୍ ବାର୍ତି ଆରି ୱାରିନିକାନ୍ ଆନାନ୍ ।
12 ௧௨ குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்.
ଲାଗିଂ, ଏ ନା ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକାଦେର୍, ପାର୍ମାଣ୍ କିମାଟ୍ ସାର୍ଗେନି ପାର୍ମାଣ୍ ଆଏତ୍ କି ପୁର୍ତିନି ପାର୍ମାଣ୍ ଆଏତ୍, ବିନ୍ ଇମ୍ଣାକା ପା ବିସ୍ରେ ଅଜ଼ି ପାର୍ମାଣ୍ ଆଏତ୍; ମାତର୍ ମିଦାଂ “ଆଁ” କାତା ଆଁ ଆଏତ୍, “ଆକାୟ୍” କାତା ଆକାୟ୍ ଆଏତ୍, ଇନେସ୍କି ଏପେଙ୍ଗ୍ ବିଚାର୍ତ ଡାଣ୍ଡ୍ ପାୟା ଆମାଟ୍ ।
13 ௧௩ உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும்.
ମି ବିତ୍ରେ ଇନାକା ଇନେର୍ କସ୍ଟ ବଗି କିନାନା? ହେୱେନ୍ ପାର୍ତାନା କିଏନ୍ । ଇନେର୍ ଇନାକା ୱାରିନିକାନ୍ ଆନାନ୍? ହେୱେନ୍ ୱାରିନିକା କେର୍କଣ୍ କେରେନ୍ ।
14 ௧௪ உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும்.
ମି ବିତ୍ରେ ଇନାକା ଇନେର୍ ବେମାର୍? ହେୱେନ୍ ମଣ୍ଡ୍ଲିନି ପ୍ରାଚିନାରିଙ୍ଗ୍ କୁକ୍ଚି; ହେୱାର୍ ମାପ୍ରୁତି ତର୍ଦାଂ ଚିକାଣ୍ କାସ୍ଦି ତା କାଜିଙ୍ଗ୍ ପାର୍ତାନା କିୟେର୍ ।
15 ௧௫ அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
ପାର୍ତିମେହା ପାର୍ତାନା ହେ ବେମାର୍ନିକାନିଙ୍ଗ୍ ରାକ୍ୟା କିନାତ୍, ଆରେ ମାପ୍ରୁ ତାଙ୍ଗ୍ ନିକ୍ନାତ୍; ଆରେ ଜଦି ହେୱେନ୍ ପାପ୍ କିଜ଼ି ମାନାନ୍, ତା ଆତିସ୍ ତାଙ୍ଗ୍ କେମା ହିଆନାତ୍ ।
16 ௧௬ நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.
ଲାଗିଂ, ହାରି ଲଗାଂ ଜାର୍ ଜାର୍ତି ପାପ୍ ଏତୁକିୟାଟ୍, ଆରେ ଉଜ୍ ଆନି କାଜିଙ୍ଗ୍ ହାରି କାଜିଂ ପାର୍ତାନା କିୟାଟ୍ । ଦାର୍ମି ମାନାୟ୍ତିଂ ସାକ୍ତି ପାର୍ତାନା ଆଦିକ୍ କାମାୟ୍ତ ଲାଗାଦେଂ ଆଡ଼୍ଦାନାତ୍ ।
17 ௧௭ எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை.
ଏଲିୟ ମା ଲାକେ ସୁକ୍ ଦୁକ୍ ମାନାୟ୍ ମାଚାନ୍; ବାର୍ହା ଆୱି କାଜିଙ୍ଗ୍ ହେୱାନ୍ ର ମାନ୍ତ ପାର୍ତାନା କିତାନ୍, ଆରେ ତିନି ବାର୍ହୁ ଚ ମାସ୍ ପାତେକ୍ ପୁର୍ତିତ ବାର୍ହା ଆୱାତାତ୍;
18 ௧௮ மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.
ହେୱେନ୍ ଆରେରଗ ପାର୍ତାନା କିତିଲେ ବାଦାଡ଼୍ତାଂ ବାର୍ହା ଆତାତ୍, ଆରେ ପୁର୍ତିତ ଆରେରଗ ପାଡ଼୍ ଉବ୍ଜା ଆତାତ୍ ।
19 ௧௯ சகோதரர்களே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால்,
ଏ ନା ଟଣ୍ଡାର୍ ଆରି ତଣ୍ଦେକାଦେର୍, ମି ବିତ୍ରେ ଜଦି ଇନେର୍ ହାତ୍ପା ହାଜ଼ିତାଙ୍ଗ୍ ବାଣାନାନ୍, ଆରେ ଇନେର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ତାହିୱାନାନ୍,
20 ௨0 தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.
ଲାଗିଂ ଇନେର୍ ପାପିଙ୍ଗ୍ ବାନିୟା ହାଜ଼ିଦାଙ୍ଗ୍ ତାହିୱାନାନ୍, ହେୱେନ୍ ଜେ ତା ୱାସ୍କିତିଂ ହାକିତାଂ ରାକ୍ୟା କିନାନ୍ ଆରି ବେସି ପାପ୍ କେମା ଆନାତ୍ ଇଦାଂ ପୁନାଟ୍ ।