< யாக்கோபு 5 >

1 செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
ଏ ଗମାଙ୍‌ମର୍‌ଜି, ବର୍ନେଞେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ବା, ଆମ୍ୱେଞ୍ଜି ଅଙ୍ଗା ଡଣ୍ଡ ଏଞାଙ୍‌ତେ, ତିଆତେ ଆସନ୍‌ ୟେୟେଡାନାବା, ସିନ୍ତାନାବା ।
2 உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது.
ଅନର୍ଜେବେନ୍‌ ଗୁରୁଡ୍ଡେଏନ୍‌, ଆରି ସିନ୍‌ରିବେନ୍‌ ବୋବ୍ବୋଡଞ୍ଜି ଜୋମେଞ୍ଜି ।
3 உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
ଆରି ସୁନାବେଞ୍ଜି ଡ ରୁପାନ୍‌ କଇଆଜେନ୍‍, ତି କନଇନ୍ ବିରୁଦଲୋଙ୍‌ବେନ୍‌ ସାକିନ୍‌ ତିୟ୍‌ତେ, ଆରି ତଗୋନ୍‌ ଅନ୍ତମ୍‌ ଜେଲୁବେନ୍‍ ଜୋମ୍‌ତୋଡ୍‌ତେ । କେନ୍‌ ଅନଞିଡ୍‌ ଡିନ୍ନା ଇଙନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ରନ୍ନାନ୍‌ ଏତର୍ତୁମ୍‍ତେ ।
4 இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது.
ଗିୟ୍‌ବା, ବଡିମରଞ୍ଜି ବସେଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ଗଡ୍‌ଗଡ୍‌ନେନ୍‌ ଏବାଞେନ୍‌, ବନ୍‌ଡ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ବୁର୍ଡଡାଲେ ବଡିନ୍‌ ଏଃତ୍ତିୟ୍‌ଲଜି, ତିଆତେ ସଜିର୍‌ତେ, ଆରି ଗଡ୍‌ଗଡ୍‌ନେମରଞ୍ଜି ଆ ୟନେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ସିଲଡ୍‌ ବୋର୍ସା ପ୍ରବୁନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ତେ ।
5 பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள்.
କେନ୍‌ ଆ ପୁର୍ତିଲୋଙ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଗାଲେ ଜୋମ୍‌ଲେ ଏରାମ୍ମୁୟ୍‌ ଏଡକୋଲନ୍‌, ରବ୍ବୁଲେ ଜୋମ୍‌ଜୋମନ୍‌ ଆସନ୍‌ ବନ୍‌ଲେ ଆଡ୍ରକ୍କୋତେଞ୍ଜି ଆ ଜନ୍ତୁ ଅନ୍ତମ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ଜେଲ୍‍ଜେଲ୍‍ଡମ୍‍ ଡେଲବେନ୍‌ ।
6 நீதிமானை நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களிடம் எதிர்த்து நிற்கவில்லை.
ଆମ୍ୱେନ୍‌ ଏର୍‌ଡୋସାମରନ୍‌ ଅବ୍‌ଡୋସାଡାଲେ ଏରବ୍ବୁଏନ୍‌, ଆନିନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡଙ୍‌ଡଙ୍‌ଲେ ଅଃର୍ରପ୍ତିଲବେଞ୍ଜି ।
7 இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.
ଏ ବୋଞାଙ୍‌ଞେଞ୍ଜି, ତନାନ୍‌ଞେଞ୍ଜି, ପ୍ରବୁନ୍‌ ଆରି ଆଜିର୍ତାଞନ୍‌ ଜାୟ୍‌ ସଏଲେ ଜଗେଲେ ଡକୋନାବା, ଗିୟ୍‌ବା, ଅର୍ରମରନ୍‌ କୋତ୍ତାନ୍‌ ସିଲଡ୍‌ ମଡ଼ଗାଡମ୍‌ ଆ ଜଅ ଞନାଙନ୍‌ ଆସନ୍‌ ସଏଲେ ଆପର୍ତମ୍ମୁନ୍‌ ଡ ଆତନିକ୍କି ତରୁବନ୍‌ ଜଗେଲେ ଡକୋତନ୍‌ ।
8 நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.
ତିଅନ୍ତମ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍‌ ଉଗର୍‌ବେନ୍‌ ଗବ୍‌ରିଲନ୍‌ ସଏଲେ ଜଗେଲେ ଡକୋନାବା, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆଜିର୍ତାଞନ୍‌ ଆ ଡିନ୍ନା ତୁୟାୟ୍‌ଡମ୍‌ ।
9 சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
ଏ ବୋଞାଙ୍‌ଜି, ତନାନ୍‌ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ତର୍ଡମ୍‌ ଏଲ୍‌ନମ୍‌ଡୋସେଡଙ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ପନବ୍‌ରଡନ୍‌ ଏଃଞାଙେ, ଗିୟ୍‌ବା ବିସାରମରନ୍‌ ସନଙ୍‌ଲୋଙନ୍‌ ଆତନଙ୍‌ ଡକୋ ।
10 ௧0 என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ଏ ବୋଞାଙ୍‌ଜି, ତନାନ୍‌ଜି, ଅଙ୍ଗା ପୁର୍ବାଃତେ ବର୍ନେମର୍‌ଜି ପ୍ରବୁନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ବର୍ନେନ୍‌ ବର୍ରଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ମନ୍ନେବାଜି, ଡନଣ୍ଡାୟନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ଆଡିଡ୍‌ ଆନିଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ସଏଲେ ଡକୋନେନ୍‌ ଆସନ୍‌ ଞଙ୍‌ନାବା ।
11 ௧௧ இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.
ଗିୟ୍‌ବା, ଆନାଜି ସଏଲେ ଡକୋଲଞ୍ଜି ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ସେଙ୍କେତବୋଜି, ଆୟୋବନ୍‌ ଏଙ୍ଗାଲେ ସଏଲେ ଡକୋଲନ୍‌, ଆରି ଆତନିକ୍କି ପ୍ରବୁନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦଏନ୍‌, ତି ଆ ବର୍ନେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ପ୍ରବୁନ୍‌ କାନକାରମ୍‌ ଗାମ୍‌ଗାମ୍‌ଲଙ୍‌ତନ୍‌ ଆରି ଆମଙନ୍‌ ସନାୟୁମନ୍‌ ଆବରିୟ୍‌ ।
12 ௧௨ குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்.
ଏ ବୋଞାଙ୍‌ଜି, ତନାନ୍‌ଜି, ଏପର୍ମାଡ଼ାଡଙ୍‌ନେ, ରୁଆଙନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ କି ପୁର୍ତିନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ କି ଅନ୍ନିଙ୍‌ଲୋଙ୍‌ ଆଙ୍ଗିୟ୍‌ ଏପର୍ମାଡ଼ାଡଙ୍‌ନେ । ଆମ୍ୱେନ୍‌ “ଓଓ” କଡାଡ଼ିବେନ୍‌ “ଓଓ” ଡେଏତୋ ଆରି “ଇଜ୍ଜା” କଡାଡ଼ିନ୍‌ “ଇଜ୍ଜା” ଡେଏତୋ । ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌, ବିସାର ଇଙନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃନ୍ନବ୍‌ଡୋସାବେନ୍‌ ।
13 ௧௩ உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும்.
ଆମ୍ୱେଞ୍ଜିଲୋଙ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ସିନ୍ତାତନ୍‌ ପଙ୍‌? ଆନିନ୍‌ ପାର୍ତନାନେତୋ । ଆନ୍ନିଙ୍‌ ସର୍ଡାତନ୍‌ ପଙ୍‌? ଆନିନ୍‌ କନନ୍‌ନେତୋ ।
14 ௧௪ உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும்.
ଆନ୍ନିଙ୍‌ ଅସୁତେ ପଙ୍‌? ଆନିନ୍‌ ମଣ୍ଡଡ଼ିନ୍‌ ପାପୁର୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଓଡ୍ଡେଏତୋ, ଆନିଞ୍ଜି ପ୍ରବୁନ୍‌ ଆଞୁମ୍‌ଲୋଙ୍‌ ମିଞଲନ୍‌ ଜଡ୍‌ଲେ, ଆନିନ୍‌ ଆସନ୍‌ ପାର୍ତନାନେତଜି ।
15 ௧௫ அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
କେନ୍‌ ଏନ୍ନେଲେ ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଆ ପାର୍ତନା ଅମ୍ମେଲେ ତି ଅସୁମରନ୍‌ ମନଙ୍‌ତେ, ପ୍ରବୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ଡୋତେ, ଆରି ଆନିନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ଆ ଇର୍ସେ ଲୁମେନ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ଆଡଙ୍‌ କେମାନ୍‌ ତନିୟନ୍‌ ଡେତେ ।
16 ௧௬ நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.
ତର୍ଡମ୍‌ ଆମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ରମ୍ମଙ୍‌ ଆ ଇର୍ସେଜି ବର୍ନାବା, ଆରି ତର୍ଡମ୍‌ ଆସନ୍‌ ପାର୍ତନାନାବା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ମନଙ୍‌ତବେନ୍‌, ଡରମ୍ମମରଞ୍ଜି ଆ ପାର୍ତନା ଗୋଗୋୟ୍‌ ଲନୁମ୍‌ତନେ ।
17 ௧௭ எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை.
ଏଲିଅନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ମନ୍‌ରା ଡକୋଏନ୍‌, ତରୁବନ୍‌ ଅଡ଼ୋଡଙାୟ୍‌ ତଡ୍‌ ଗାମ୍‌ଲେ ଆନିନ୍‌ ଆବମନ୍ନନ୍‌ ପାର୍ତନାଲନ୍‌, ୟାଗି ବର୍ସେଙ୍‌ ତୁଡ୍ରୁ ଆଙ୍ଗାୟ୍‌ ଜାୟ୍‌ ତରୁବନ୍‌ ଅଃନ୍ନଡ଼ୋଲାୟ୍‍ ।
18 ௧௮ மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.
ଆନିନ୍‌ ଆରି ତରୁବନ୍‌ ଅଡ଼ୋଆୟ୍‌ତୋ ଗାମ୍‌ଲେ ପାର୍ତନାଲନେ, ତରୁବନ୍‌ ଅଡ଼ୋଲାୟ୍‌ ଆରି ଲବନ୍‌ ସିଲଡ୍‌ ଜନ୍‌ରୋମଞ୍ଜି ପଡାବ୍‌ଲାୟ୍‌ ।
19 ௧௯ சகோதரர்களே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால்,
ଏ ବୋଞାଙ୍‌ଞେଞ୍ଜି, ତନାନ୍‌ଞେଞ୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜିଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଆଜାଡ଼ିନ୍‌ ଆ ତଙର୍‌ ସିଲଡ୍‌ ଆଡ଼ଏନ୍‌ ଡେନ୍‌, ଆରି ଆନ୍ନିଙ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆବ୍‍ଡିଡ୍‍ଲେ ଓରୋଙ୍‌ଲାୟ୍‌ ଡେନ୍‌,
20 ௨0 தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆନା ଇର୍ସେମରନ୍‍ଆଡଙ୍‌ ମନଙ୍‌ତଡନ୍‌ ଆ ତଙର୍‌ ସିଲଡ୍‌ ଆବ୍‍ଡିଡ୍‍ଲେ ଓରୋଙ୍‌ତାୟ୍‌, ଆନିନ୍‌ ତି ଇର୍ସେମରନ୍‌ ପୁରାଡ଼ା ରନବୁନ୍‌ ସିଲଡ୍‌ ଡୋବ୍‌ତେ ଆରି ଗୋଗୋୟ୍‌ ଇର୍ସେନ୍‌ ୟୁମ୍‍ତେ, କେନ୍‌ଆତେ ଜନାବେନ୍‌ତୋ ।

< யாக்கோபு 5 >