< யாக்கோபு 5 >

1 செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள்.
ଅ ସାକାର୍‌ ରେମୁଆଁ ନେଂ ସାମୁଆଁ ଅଁପା । ପେନେ ଆଣ୍ତିନେ ଅସ୍‌ବିଦା ଡିଂନେ ୱେଡିଂକେ ଆତେନ୍‌‌ସା ମନେ ଏତେଚେ ଅଃପା ।
2 உங்களுடைய செல்வம் அழிந்து, உங்களுடைய ஆடைகள் அந்து பூச்சிகளால் வீணாகப்போனது.
ପେନେ ଦନ୍‌ ସମ୍ପତି ନାସେ ୱେଡିଂକେ ଆରି ପାଟାଇପୁଟାଇ ତାଃଡିର୍‌ ଚଂଡିଂକେ ।
3 உங்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாக சாட்சியாக இருந்து, அக்கினியைப்போல உங்களுடைய சரீரத்தை உண்ணும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
ପେନେ ସୁନା ଆରି ରୁପା ଏଡ଼େଃ ଡିଂକେ ଆରି ଆକେନ୍‌ନେ ତାଃଡିର୍‌ ପେନେ ବିରଦ୍‌ରେ ସାକି ବିଃଏ ଆରି ପେନେ ଗାଗ୍‌ଡ଼େ ସୁଆ ସୁଗୁଆ ଗିଃ ୱେଏ । ଆକେନ୍‌ନେ ସାରାସାରି ବେଲା ପେଇଂ ଦନ୍‌ ସମ୍ପତି ରାଃସିଙ୍ଗ୍‌ ପେବକେ ।
4 இதோ, உங்களுடைய வயல்களை அறுவடைசெய்த வேலைக்காரர்களுடைய கூலியை நீங்கள் அநியாயமாகப் பிடித்து வைத்ததினால் அது கூக்குரலிடுகிறது; அறுவடைசெய்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளைச் சென்றடைந்தது.
ପେନେ ଲିଜ ସ୍ଲେଡିଂକ୍ନେ ସ୍ଲେରେଇଂକେ ବୁତି ପେବିକେ ଣ୍ଡୁ । ମେଇଂନେ ସାମୁଆଁ ଦ୍ରିଗ୍ । କିଆଉଁଆ ୱେଣ୍ଡ୍ରେଇଂନେ ଅଃକ୍ନେ ସାପାନେ ବପୁଣ୍ଡ୍ରେ ମାପ୍‌ରୁ ଇସ୍‌ପର୍ ଅଁଲେଃକେ ।
5 பூமியிலே நீங்கள் சொகுசாக வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும்நாளில் நடக்கிறதுபோல உங்களுடைய இருதயங்களைப் போஷித்தீர்கள்.
ଆକେନ୍‌ ଦର୍ତନିନ୍ନିଆ ପେନେ ଜିବନ୍‌ ସୁକ୍‌ସାନ୍ତି ଡିଂୱେଗେ । ଗୁଗୁଏଃନେ ଦିନ୍ ନ୍‌ସା ଲେଃକ୍ନେ ପଶୁ ସୁଗୁଆ ପେ ଗାଗ୍‌ଡ଼େ ପେଲେଃକେ ।
6 நீதிமானை நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களிடம் எதிர்த்து நிற்கவில்லை.
ପେ ନିର୍ଦସ୍ ରେମୁଆଁଇଂକେ ଦସି ଡାଗ୍‌ଚେ ବାଗୁଏଃପେଡିଂକେ, ମେଁଇଂ ପେନେ ବିରଦ୍ ଡିଂ ଆୟାଆର୍‌କେ ।
7 இப்படியிருக்க, சகோதரர்களே, கர்த்தருடைய வருகைவரை நீடிய பொறுமையாக இருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்கனியை அடையவேண்டும் என்று, முன்மாரியும், பின்மாரியும் வரும்வரை, நீடிய பொறுமையோடு காத்திருக்கிறான்.
ଅ ବୟାଁ ଆରି ତନାଇଂ ମାପ୍ରୁ ପାଙ୍ଗ୍‌ନେ ଜାକ ବର୍‌କସ୍‌ ଡିଂପା । କେଲାପା ଲିଜ ସ୍ଲେରେ ଡିରକମ୍‌ ମେଃନେ ଲିଜନ୍ନିଆ ଜାବର୍‌ କିଆ ଆବ୍ଲେନ୍‌ସା ବର୍‌କସ୍‌ ଡିଂଚେ ପର୍‌ତୁମ୍‌ ଆରି ଇଡ଼ିଙ୍ଗ୍‌ ଗୁର୍‌ନେ ଣ୍ଡିଆକେ ଉର୍‍ଲେଃଏ ।
8 நீங்களும் நீடிய பொறுமையோடு இருந்து, உங்களுடைய இருதயங்களை உறுதிப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாக இருக்கிறது.
ଦେତ୍‌ରକମ୍‌ ପେଇଂ ଣ୍ଡିଗ୍‌ ବର୍‌କସ୍ ଡିଂଚେ ଉର୍‌ ଲାଃଲାପା । ପେଇଂନେ ଆସା ନିମାଣ୍ତା ଲେଃଲେ ଡାଗ୍ଲା ମାପ୍ରୁ ପାଙ୍ଗ୍‌ନେ ଦିନ୍‌ ପିଙ୍ଗ୍‌ଚାକେ ।
9 சகோதரர்களே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாக குறைசொல்லாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்.
ଅ ବୟାଁ ବାରି ତନାଇଂ ପେଇଂ ଡିରକମ୍‌ ବିଚାର୍‌ନ୍ନିଆ ଆଡିଙ୍ଗ୍‌ଗ୍‌ପା ଏନ୍‌ସା ନିଜର୍‌ ନିଜର୍‌ ବିତ୍ରେ ବିଚାର୍‌ ଆଡିଙ୍ଗ୍‌ଗ୍‌ପା । ବିଚାର୍‌ ଡିଂଣ୍ଡ୍ରେ ର୍ଣ୍ଣସାଙ୍ଗ୍‌ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍‌ ଲେଃକେ ।
10 ௧0 என் சகோதரர்களே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும், நீடிய பொறுமைக்கும் உதாரணமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ଅ ବୟାଁ ଆରି ତନାଇଂ ମୁଡ଼ିନେ ବାବବାଦି‍ଇଂ ମାପ୍‌ରୁନେ ମ୍ନିରେ ସାମୁଆଁ ବାସଂଆର୍‌ଗେ ଆମେଇଂକେ ସାଆସ୍ ଆରି କସ୍ଟ ବାନେ ଉଃସ୍ରା ରକମ୍ ମନେ ଏତେପା ।
11 ௧௧ இதோ, பொறுமையாக இருக்கிறவர்களை பாக்கியவான்கள் என்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் பார்த்திருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறாரே.
ମେଇଂନେ ସାଆସ୍ ନ୍‌ସାଃ ନେ ଆମେଇଂକେ ସୁକ୍ ରେମୁଆଁ ଡାଗ୍‌ଚେ ନେଃବାସଂଏଁ । ପେ ଆୟୁବନେ ବର୍‌କସ୍‌ ସାମୁଆଁ ଅଁପେଲେଃକେ ଆରି ଇଡ଼ିଂ ମାପ୍‌ରୁ ଡିଡିରକମ୍‌ ଆମେକେ ଆସିର୍ବାଦ୍ ଡିଂବକେ ଆତେନ୍‌‌ ମ୍ୟାଃପେଲେଃକେ । ଡାଗ୍ଲା ମାପ୍‌ରୁ ଦୟା ଆରି ଲିବିସଃ ଡିଂମ୍ୟାକେ ।
12 ௧௨ குறிப்பாக, என் சகோதரர்களே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறு எதன்மீதும் சத்தியம் செய்யாமலிருங்கள்; நீங்கள் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்.
ଆରି ବୟାଁ ଆରି ତନାଇଂ ପାର୍‌ମାନ୍‌ ଡିଂନେବେଲା କିତଂ କି ଦର୍‌ତନି କି ବିନ୍ ବିସ‍ଏରେ ପାର୍‌ମାନ୍ ଆଡିଙ୍ଗେପା । ନାଁନେ “ଅଃଅଁ”ନେ ଅର୍‌ତ “ଅଃଅଁ” ଡିଂଲେ “ଣ୍ଡୁ”ନେ ଅର୍‌ତ “ଣ୍ଡୁ” ଡିଂଲେ । ଡେତ୍‌ଲା ପେ ଇସ୍‌ପର୍‌ନେ ବିଚାର୍‌ନ୍ନିଆ ଡଣ୍ଡ୍ ପେବା ଣ୍ଡୁ ।
13 ௧௩ உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம் செய்யவேண்டும்; ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடவேண்டும்.
ପେଇଂନେ ବିତ୍ରେବାନ୍ ଜାଣ୍ଡେଃ ମେଃଆରେ ଅସ୍‌ବିଦା ଡିଂପେଲେଃକେ? ମେଁ ପାର୍‌ତନା ଡିଂଲେ? ଜାଣ୍ଡେଃ ମେଃଆରେ ସାର୍‌ଦା ପେଲେଃକେ? ମେଁ ମାପ୍‌ରୁନେ ଅସ୍‌ମାର୍‌ ସାର୍‌ଲେଃ ।
14 ௧௪ உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைக்கவேண்டும்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் செய்யவேண்டும்.
ଜାଣ୍ଡେଃ ମେଃଆରେ ଆଃସିଲେଃକେ? ମେଁ ମଣ୍ଡଲିନେ ନେତାଇଂକେ ୱାଲେ; ମେଇଂ ମାପ୍‌ରୁ ମ୍ନିରେ ଞ୍ଚୁ ଲିଗ୍‌ଚେ ମେଁ ନ୍‌ସା ପାର୍‌ତନା ଡିଂଆର୍‌ଲେ ।
15 ௧௫ அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் நோயாளியை குணமாக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவம் செய்திருந்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
ଦେକ୍‌ରକମ୍‌ ଡାଟ୍ ବିସ୍‌ବାସ୍‌‌ ପାର୍‌ତନା ଆଃସିରେକେ ନିମାଣ୍ଡା ଆଃଡିଂଏ । ମାପ୍‌ରୁ ଆମେକେ ନିମାଣ୍ଡା ଆଃଡିଂଏ ଆରି ଜଦି ମେଁ ପାପ୍ ଡିଂବଏ ଆମେକେ କେମା ଡିଂଏ ।
16 ௧௬ நீங்கள் குணமடையும்படிக்கு, உங்களுடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்செய்யுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கிறது.
ନିଜର୍‌ ନିଜର୍‌ ଡାଗ୍ରା ନିଜର୍ ନିଜର୍ ପାପ୍ ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍‌ପା ବାରି ନିଜର୍ ନିଜର୍ ନ୍‌ସା ପାର୍‌ତନା ଡିଂପା । ଡେତ୍‌ଲା ପେ ନିମାଣ୍ଡା ପେଡିଂଏ । ଦାର୍ମିକ୍‌ନେ ପାର୍‌ତନା ଜବର୍ ବପୁ ଆରି ଗୁଲୁଏ କାମ୍ ପୁରନ୍ ଡିଂ ୟାଏ ।
17 ௧௭ எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனிதனாகயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாக ஜெபம்செய்தான், அப்பொழுது மூன்று வருடங்களும் ஆறு மாதங்களும் பூமியின்மேல் மழைபெய்யவில்லை.
ଏଲିୟ ନେଃ ରକମ୍‌ ରେମୁଆଁ ଲେଃଗେ । ଣ୍ଡିଆ ଆଗୁର୍ଲେଃ ଡାଗ୍‍ଚେ ମେଁ ମୁଇଂ ମନ୍‌ରେ ପାର୍‌ତନା ଡିଂବଗେ ଞ୍ଜିମୁଆଁ ତେଃପିଆ ଜାକ ଦେସ୍‌ନ୍ନିଆ ଣ୍ଡିଆ ଆଗୁର୍କେ ଣ୍ଡୁ ।
18 ௧௮ மறுபடியும் ஜெபம்செய்தான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் கனியைத் தந்தது.
ମେଃ ଆର୍‌ମୁଇଂତର୍ ପାର୍‌ତନା ଡିଂକେ ଆରି କିତଂଇନିବାନ୍‌ ଣ୍ଡିଆଃ ଗୁର୍‌କେ, ଆରି ଦର୍ତନି ଆର୍‌ମୁଇଂତର୍‌ କିଆଉଁଆଃ ବ୍ଲେକେ ।
19 ௧௯ சகோதரர்களே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திரும்ப வழிநடத்தினால்,
ଅ ବୟାଁ ଆରି ତନାଇଂ ପେଇଂନେ ବିତ୍ରେବାନ୍ ଜାଣ୍ଡେ ଜଦି ଗାଲି ଉମୁଁଆଃ ୱେଏ ବାରି ବିନ୍‌ରେ ମୁଇଂଡା ଆମେକେ ସତ୍‌ ଗାଲି ପାକା ଆଣ୍ଡେ ଡୁଂପାଂଏ
20 ௨0 தவறான வழியிலிருந்து பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்திலிருந்து இரட்சித்து, அநேக பாவங்களை மூடுவானென்று அறிந்துகொள்ளட்டும்.
ତେଲା ମନେ ବପା ଜା ବିନ୍‌ ଗାଲିବାନ୍ ପାପିକେ ଆଣ୍ଡେ ୱା ଡୁଂପାଂଏ ମେଁ ଆତେନ୍‌ ପାପିନେ ଆତ୍ମାକେ ଗୁଗୁଏନେବାନ୍ ରକ୍ୟା ଡିଂଏ ଆରି ମେଁ ନିଜର୍‌ନେ ଗୁଲୁଏ ପାପ୍ କେମା ଡିଂଏ ।

< யாக்கோபு 5 >