< யாக்கோபு 4 >

1 உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா?
യുഷ്മാകം മധ്യേ സമരാ രണശ്ച കുത ഉത്പദ്യന്തേ? യുഷ്മദങ്ഗശിബിരാശ്രിതാഭ്യഃ സുഖേച്ഛാഭ്യഃ കിം നോത്പദ്യന്തേ?
2 நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை.
യൂയം വാഞ്ഛഥ കിന്തു നാപ്നുഥ, യൂയം നരഹത്യാമ് ഈർഷ്യാഞ്ച കുരുഥ കിന്തു കൃതാർഥാ ഭവിതും ന ശക്നുഥ, യൂയം യുധ്യഥ രണം കുരുഥ ച കിന്ത്വപ്രാപ്താസ്തിഷ്ഠഥ, യതോ ഹേതോഃ പ്രാർഥനാം ന കുരുഥ|
3 நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
യൂയം പ്രാർഥയധ്വേ കിന്തു ന ലഭധ്വേ യതോ ഹേതോഃ സ്വസുഖഭോഗേഷു വ്യയാർഥം കു പ്രാർഥയധ്വേ|
4 விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
ഹേ വ്യഭിചാരിണോ വ്യഭിചാരിണ്യശ്ച, സംസാരസ്യ യത് മൈത്ര്യം തദ് ഈശ്വരസ്യ ശാത്രവമിതി യൂയം കിം ന ജാനീഥ? അത ഏവ യഃ കശ്ചിത് സംസാരസ്യ മിത്രം ഭവിതുമ് അഭിലഷതി സ ഏവേശ്വരസ്യ ശത്രു ർഭവതി|
5 நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
യൂയം കിം മന്യധ്വേ? ശാസ്ത്രസ്യ വാക്യം കിം ഫലഹീനം ഭവേത്? അസ്മദന്തർവാസീ യ ആത്മാ സ വാ കിമ് ഈർഷ്യാർഥം പ്രേമ കരോതി?
6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
തന്നഹി കിന്തു സ പ്രതുലം വരം വിതരതി തസ്മാദ് ഉക്തമാസ്തേ യഥാ, ആത്മാഭിമാനലോകാനാം വിപക്ഷോ ഭവതീശ്വരഃ| കിന്തു തേനൈവ നമ്രേഭ്യഃ പ്രസാദാദ് ദീയതേ വരഃ||
7 ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
അതഏവ യൂയമ് ഈശ്വരസ്യ വശ്യാ ഭവത ശയതാനം സംരുന്ധ തേന സ യുഷ്മത്തഃ പലായിഷ്യതേ|
8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.
ഈശ്വരസ്യ സമീപവർത്തിനോ ഭവത തേന സ യുഷ്മാകം സമീപവർത്തീ ഭവിഷ്യതി| ഹേ പാപിനഃ, യൂയം സ്വകരാൻ പരിഷ്കുരുധ്വം| ഹേ ദ്വിമനോലോകാഃ, യൂയം സ്വാന്തഃകരണാനി ശുചീനി കുരുധ്വം|
9 நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும்.
യൂയമ് ഉദ്വിജധ്വം ശോചത വിലപത ച, യുഷ്മാകം ഹാസഃ ശോകായ, ആനന്ദശ്ച കാതരതായൈ പരിവർത്തേതാം|
10 ௧0 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
പ്രഭോഃ സമക്ഷം നമ്രാ ഭവത തസ്മാത് സ യുഷ്മാൻ ഉച്ചീകരിഷ്യതി|
11 ௧௧ சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய்.
ഹേ ഭ്രാതരഃ, യൂയം പരസ്പരം മാ ദൂഷയത| യഃ കശ്ചിദ് ഭ്രാതരം ദൂഷയതി ഭ്രാതു ർവിചാരഞ്ച കരോതി സ വ്യവസ്ഥാം ദൂഷയതി വ്യവസ്ഥായാശ്ച വിചാരം കരോതി| ത്വം യദി വ്യവസ്ഥായാ വിചാരം കരോഷി തർഹി വ്യവസ്ഥാപാലയിതാ ന ഭവസി കിന്തു വിചാരയിതാ ഭവസി|
12 ௧௨ நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்?
അദ്വിതീയോ വ്യവസ്ഥാപകോ വിചാരയിതാ ച സ ഏവാസ്തേ യോ രക്ഷിതും നാശയിതുഞ്ച പാരയതി| കിന്തു കസ്ത്വം യത് പരസ്യ വിചാരം കരോഷി?
13 ௧௩ மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.
അദ്യ ശ്വോ വാ വയമ് അമുകനഗരം ഗത്വാ തത്ര വർഷമേകം യാപയന്തോ വാണിജ്യം കരിഷ്യാമഃ ലാഭം പ്രാപ്സ്യാമശ്ചേതി കഥാം ഭാഷമാണാ യൂയമ് ഇദാനീം ശൃണുത|
14 ௧௪ நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.
ശ്വഃ കിം ഘടിഷ്യതേ തദ് യൂയം ന ജാനീഥ യതോ ജീവനം വോ ഭവേത് കീദൃക് തത്തു ബാഷ്പസ്വരൂപകം, ക്ഷണമാത്രം ഭവേദ് ദൃശ്യം ലുപ്യതേ ച തതഃ പരം|
15 ௧௫ ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
തദനുക്ത്വാ യുഷ്മാകമ് ഇദം കഥനീയം പ്രഭോരിച്ഛാതോ വയം യദി ജീവാമസ്തർഹ്യേതത് കർമ്മ തത് കർമ്മ വാ കരിഷ്യാമ ഇതി|
16 ௧௬ இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது.
കിന്ത്വിദാനീം യൂയം ഗർവ്വവാക്യൈഃ ശ്ലാഘനം കുരുധ്വേ താദൃശം സർവ്വം ശ്ലാഘനം കുത്സിതമേവ|
17 ௧௭ ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல்போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும்.
അതോ യഃ കശ്ചിത് സത്കർമ്മ കർത്തം വിദിത്വാ തന്ന കരോതി തസ്യ പാപം ജായതേ|

< யாக்கோபு 4 >