< யாக்கோபு 2 >

1 என் சகோதரர்களே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற நீங்கள் ஒரு சிலரை பட்சபாதத்துடன் நடத்தாதிருங்கள்.
ଏ ବୋଞାଙ୍‌ଞେଞ୍ଜି, ତନାନ୍‌ଞେଞ୍ଜି, ଇନ୍‌ଲେଞ୍ଜି ଗନୁଗୁ ପନେମେଙ୍‌ଡମ୍‌ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଡର୍ତନ୍‌ବୋ, ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଡୁଲ୍‌ମଡ୍ଡଙ୍‌ ।
2 ஏனென்றால், பொன்மோதிரமும் அழகான ஆடையும் அணிந்திருக்கிற ஒரு மனிதனும், கந்தையான ஆடை அணிந்திருக்கிற ஒரு ஏழ்மையானவனும் உங்களுடைய ஆலயத்திற்கு வரும்போது,
ଆନ୍ନିଙ୍‌ ଅବୟ୍‌ନେ ସୁନା ଏନ୍‌ସିନ୍‌ ରଲନ୍‌, ଆରି ମନଙ୍‌ଡମ୍‌ ଆ ସିନ୍‌ରି ଜିଜିଡାଲନ୍‌ ସୋବାବେନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌; ଆରି ଅବୟ୍‌ନେ ଡୋଲେୟ୍‌ମରନ୍‌ ନିୟ୍‌ ଅଡିଲ୍‌କାବନ୍‌ ଜିଜିଡାଲନ୍‌ ସୋବାବେନ୍‌ ଇୟ୍‌ତାୟ୍‌ ।
3 அழகான ஆடை அணிந்திருந்தவனைப் பார்த்து: ஐயா இந்த நல்ல இடத்தில் உட்காருங்கள் என்றும்; ஏழ்மையானவனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் காலடியிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால்,
ଆରି ଆମ୍ୱେନ୍‌ ମନଙ୍‌ଡମନ୍‌ ଆ ସିନ୍‌ରି ଆଜିଜିନେନ୍‌ ଆ ମନ୍‌ରାଆଡଙ୍‌ “ଜିରାୟ୍‌ କେନ୍‌ ତେନ୍ନେ ଆୟ୍‌ ତଙ୍କୁମା” ଗାମ୍‌ଲେ ମନଙ୍‌ଡମ୍‌ ଆ ତରଙ୍କୁମ୍‌ ଏତିୟ୍‌ତେ, ବନ୍‌ଡ ତି ଡୋଲାୟ୍‍ମରନ୍‍ଆଡଙ୍‌, “ତେତ୍ତେ ତନଙ୍‌ଲେ ଡକୋନା, ଇଜ୍ଜାନ୍‌ଡେନ୍‌ ତାଲ୍‌ଜଙ୍‌ବାଞେନ୍‌ ଆୟ୍‌ ତଙ୍କୁମା” ଗାମ୍‌ଲେ ଏବରେନ୍‌ ଡେନ୍‌;
4 உங்களுக்குள்ளே பட்சபாதத்துடன், தகாத சிந்தனைகளோடு தீர்ப்பளிக்கிறவர்களாக இருப்பீர்களல்லவா?
ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌, ଅମଙ୍‌ଲୋଙ୍‌ବେନ୍‌ ସନ୍ନାନ୍‌, ସୋଡ଼ାନ୍‌ ଆ ବର୍ନେଜି ମନ୍ନଲୋଙ୍‌ବେନ୍‌ ଅଃଡ୍ଡୁଙ୍‌ନାୟ୍‌ ପଙ୍‌? ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ମନ୍ନଲୋଙ୍‌ବେନ୍‌ ଏର୍‌ମନଙନ୍‌ ଇୟମ୍‌ଡାଲେ ଏଃଞଣ୍ଡ୍ରମ୍‌ନେ ପଙ୍‌?
5 என் பிரியமான சகோதரர்களே, கேளுங்கள்; தேவன் இந்த உலகத்தின் ஏழ்மையானவர்களை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு செலுத்துகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம் செய்த ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?
ଏ ବୋଞାଙ୍‌ଜି, ତନାନ୍‌ଜି ଅମ୍‌ଡଙ୍‌ବା, ଇସ୍ୱରନ୍‌ କେନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜି ଡର୍ନେଡାଗୋ ଆ ରନ୍ନା ବାତ୍ତେ ଅଃନ୍ନବ୍‌ଗମାଲଜି ପଙ୍‌? ଆରି ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଡ୍ରୁଙ୍‌ୟମ୍‌ତେଞ୍ଜି ଆ ମନ୍‌ରାଜିଆଡଙ୍‌ ଅଙ୍ଗା ରାଜ୍ୟ ତିୟ୍‌ତବେନ୍‌ ଗାମ୍‌ଲେ ବାସାଲନ୍‌, ତେତ୍ତେ ଡକୋନେନ୍‌ ଆସନ୍‌ ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଃସେଡାଲଜି ପଙ୍‌?
6 நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள்?
ବନ୍‌ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଡୋଲେୟ୍‌ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଏବାସ୍ସେତଜି, ଗମାଙ୍‌ମରଞ୍ଜି ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ବଡ୍‌ତବେଞ୍ଜି, ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଡିଙ୍‌ଲେ ସଦରନ୍‌ ଓରୋଙ୍‌ତବେଞ୍ଜି ।
7 உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ நிந்திக்கிறார்கள்?
ଅଙ୍ଗା ଆଞୁମ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ତନିୟନ୍‌ ଡେଲୋ, ଆନିଞ୍ଜି ତି ସୋଡ଼ାଡମନ୍‌ ଆଞୁମ୍‌ ନିଣ୍ତୟ୍‍ତଜି ।
8 உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.
“ଆମ୍ୱେନ୍‌ ତୟ୍‌ଲିସିଂମର୍‌ବେନ୍‌ଆଡଙ୍‌ ଆମ୍ୱେନ୍‌ଡମ୍‌ ଅନ୍ତମ୍‌ ଡୁଙ୍‌ୟମ୍‌ବା” ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆ ବର୍ନେ କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଆଜାଡ଼ିଡମ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନାବା,
9 நீங்கள் பட்சபாதமுள்ளவர்களாக இருந்தால், பாவம்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயந்தீர்க்கப்படுவீர்கள்.
ବନ୍‌ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଏଡୁଲ୍‌ମଡେଞ୍ଜି ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଇର୍ସେନ୍‌ ଏଲୁମ୍‌ତେ, ଆରି ତି ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଡୋସାମର୍‌ ଡେତବେନ୍‌ ।
10 ௧0 எப்படியென்றால், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாக இருப்பான்.
ଅଙ୍ଗା ମନ୍‌ରା ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙ୍‌ ଆଇଡିଡନ୍‌ ଆ ବର୍ନେଜି ଅଡ଼୍‌କୋନ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ଡାଲନ୍‌, ଅବୟ୍‌ ବର୍ନେନ୍‌ ଆଲ୍ଲେତେ, ଆନିନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେ ଆଲ୍ଲେଏନ୍‌ ଗାମ୍‌ଲେ ଡୋସାତେ ।
11 ௧௧ ஏனென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலை செய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரம் செய்யாமலிருந்தும் கொலை செய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନା “ଏଡାରିଡଙ୍‌ନେ” ଗାମ୍‌ଲେ ବର୍ରନେ, ଆନିନ୍‌ ମା “ମନ୍‌ରାନ୍‌ ଏରବ୍ବୁଡଙ୍‌” ଗାମ୍‌ଲେ ନିୟ୍‌ ବର୍ରନେ; ତିଆସନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଃଡ୍ଡାରିଲନ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌, ମନ୍‌ରାନ୍‌ ଏରବ୍ବୁଏନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ଏଆଲ୍ଲେତେ ଗାମ୍‌ଲେ ଡୋସାତବେନ୍‌ ।
12 ௧௨ சுதந்திரப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்பு அடையப்போகிறவர்களாக அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள்.
ଆରମ୍‌ରେଙ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ମୋସାନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ ବାତ୍ତେ ଇନ୍‌ଲେଞ୍ଜି ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଡେଡେଲଙ୍‌ତନ୍‌, କେନ୍‌ଆତେ ଜନାଡାଲେ ଆମ୍ୱେଞ୍ଜି କଡାଡ଼ିନାବା ଆରି ଲନୁମ୍‌ନାବା ।
13 ௧௩ ஏனென்றால், இரக்கம் செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଅଙ୍ଗା ମନ୍‌ରା ଆନ୍ନିଙ୍‌ଆଡଙ୍‌ ଅଃସାୟୁମେ, ଆନିନ୍‌ ଆସନ୍‌ ନିୟ୍‌ ଏର୍‌ସନାୟୁମନ୍‌ ପନ୍‌ସୁଆତିନ୍‌ ଡେତେ; ପନ୍‌ସୁଆତିଲୋଙନ୍‌ ସନାୟୁମନ୍‌ ତୁମ୍‌ ଜିନୟ୍‌ତେ ।
14 ௧௪ என் சகோதரர்களே, ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும், செயல்களில்லாதவனாக இருந்தால் அவனுக்குப் பயன் என்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
ଏ ବୋଞାଙ୍‌ଞେଞ୍ଜି, ତନାନ୍‌ଞେଞ୍ଜି, ଆନ୍ନିଙ୍‌ ଗାମ୍‌ଲେ, ଅମଙ୍‌ଞେନ୍‌ ଡର୍ନେନ୍‌ ଡକୋ, ବନ୍‌ଡ ଲନୁମନ୍‌ ବାତ୍ତେ ତିଆତେ ଅଃଗିୟ୍‌ତାଲୋ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇନି ଆ ଲାବ? ତି ଏତ୍ତେଗନ୍‌ ଆ ଡର୍ନେ ବାତ୍ତେ ଆନିନ୍‌ ଅନୁରନ୍‌ ତିୟ୍‌ଲେ ରପ୍ତିତେ ପଙ୍‌?
15 ௧௫ ஒரு சகோதரனாவது சகோதரியாவது, ஆடையில்லாமலும், அனுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது,
ଅବୟ୍‌ ବୋଞାଙନ୍‌ କି ତନାନନ୍‌ ଜିଜିନେନ୍‌ ଆସନ୍‌ ଆମଙନ୍‌ ସିନ୍‌ରି ତଡ୍‌, ଆରି ଡିତାନ୍‌ ଗାଗାନେନ୍‌ ଅଃଞାଙେ,
16 ௧௬ உங்களில் ஒருவன் அவர்களைப் பார்த்து: நீங்கள் சமாதானத்தோடு போங்கள், குளிர்காய்ந்து பசியாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடுக்காவிட்டால் பயன் என்ன?
ଆରି ଆମ୍ୱେଞ୍ଜିଲୋଙ୍‌ ସିଲଡ୍‌ ଆନ୍ନିଙ୍‌ ଜିଜିନେନ୍‌ ଆସନ୍‌ ସିନ୍‌ରିନ୍‌ ଏର୍‌ତନିୟନ୍‌, ଆରି ଗାଗାନେନ୍‌ ଆସନ୍‌ ଜନୋମ୍‌ଜୋମନ୍‌ ଏର୍‌ତନିୟନ୍‌, “ଇସ୍ୱରନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆସିର୍ବାଦଅମ୍‌ତୋ, ଜୋମ୍‌ଲେ ଗାଲେ ଉଗୁରିୟ୍‌ ଡକୋନା” ଏଗାମେନ୍‌ ଡେନ୍‌, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଇନି ଆ ଲାବ?
17 ௧௭ அப்படியே விசுவாசமும் செயல்களில்லாதிருந்தால் அது தன்னிலேதானே உயிரில்லாததாக இருக்கும்.
ଡର୍ନେନ୍‌ ନିୟ୍‌ ଏତ୍ତେଲେମା, ଲନୁମନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌ ଡେନ୍‌, ଡର୍ନେନ୍‌ ଆରବୁ ।
18 ௧௮ ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்கு செயல்களும் உண்டு; செயல்களில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் செயல்களினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே.
ବନ୍‌ଡ ଲାଙ୍‌ଲେନ୍ନେ ବର୍ତଞ୍ଜି, “ଅବୟ୍‌ନେ ଆମଙ୍‌ ଡର୍ନେନ୍‌ ଡକୋ, ଆରି ଅବୟ୍‌ନେ ଆମଙ୍‌ ଲନୁମନ୍‌ ଡକୋ” କେନ୍‌ ଆ ବର୍ନେ ଞେନ୍‌ ବର୍ତନାୟ୍‌, “ଏର୍‌ଲନୁମନ୍‌ ଡର୍ନେବେନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ଅବ୍‌ତୁଜିଁୟ୍‌ବା, ଆରି ଞେନ୍‌ ଲନୁମନ୍‌ ବାତ୍ତେ ଡର୍ନେଞେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅବ୍‌ତୁୟ୍‌ତବେନ୍‌ ।”
19 ௧௯ தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன.
ଇସ୍ୱରନ୍‌ ଆବୟନ୍‌ ଡକୋ, କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଡର୍ତନ୍‌, ବୁତଞ୍ଜି ନିୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଡକୋ ଗାମ୍‌ଲେ ଡର୍ତଞ୍ଜି କି ବନ୍ତଙନ୍‌ ବାତ୍ତେ ତକର୍‍ତଜି ।
20 ௨0 வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா?
ଏ ଉଲ୍ଲୁମର୍‌ଜି, ଲନୁମନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌ ଡେନ୍‌, ଡର୍ନେନ୍‌ ଇନ୍ନିଙ୍‌ ବରାଁୟ୍‌ବାଁୟ୍‌ ତଡ୍‌, କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନନାନ୍‌ ଏସାୟ୍‌ତେ ପଙ୍‌?
21 ௨௧ நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் வைக்கும்போது, செயல்களினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?
ଆପେୟ୍‌ଲେନ୍‌ ଅବ୍ରାମନ୍‌, ତୋଣ୍ଡୋ ତନମ୍ପିଲନ୍‌ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍‌ ଇସାକନ୍‌ଆଡଙ୍‌ ଆରମଙେନ୍‌ ଆଡିଡ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ ଆନିନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଅଃଡ୍ଡେଲୋ ପଙ୍‌?
22 ௨௨ விசுவாசம் அவனுடைய செயல்களோடுகூட முயற்சிசெய்து, செயல்களினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று பார்க்கிறாயே.
ଆମ୍ୱେନ୍‌ ଅଃଜ୍ଜନାବେନ୍‌ ପଙ୍‌? ଅବ୍ରାମନ୍‌ ଆ ଡର୍ନେ ଡ ଆ ଲନୁମନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଡକୋଲନ୍‌, ଆରି ଆ ଲନୁମନ୍‌ ବାତ୍ତେ ଡର୍ନେନ୍‌ ଗିୟ୍‌ତାଏନ୍‌ ।
23 ௨௩ அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறியது; அவன் தேவனுடைய நண்பன் எனப்பட்டான்.
ତିଆସନ୍‌ ସାସ୍ତ୍ରଲୋଙନ୍‌ ଆଇଡିଡନ୍‌ କେନ୍‌ ଆ ବର୍ନେ ଆଜାଡ଼ିନ୍‌ ଡେଲୋ, “ଅବ୍ରାମନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଡର୍ରନେ, ଆରି ଆ ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଆନିନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଲୋ ।” ଆରି ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଗଡ଼ି ଗାମ୍‌ଲେ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଜନାଏଞ୍ଜି ।
24 ௨௪ ஆதலால், மனிதன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, செயல்களினாலேயும் நீதிமானாக்கப்படுகிறான் என்று நீங்கள் பார்க்கிறீர்களே.
ସତ୍ତର୍‌ ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ମନ୍‌ରାନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଅଃଡ୍ଡେଏ, ଆର୍ପାୟ୍‌ ଲନୁମନ୍‌ ବାତ୍ତେ ମନ୍‌ରାନ୍‌ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେତେ, କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଗିୟ୍‌ତେ ।
25 ௨௫ அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாக அனுப்பிவிட்டபோது, செயல்களினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?
ତିଅନ୍ତମ୍‌ ଡାରିନେବୟ୍‌ ରାବନ୍‌ ନିୟ୍‌ ଲନୁମନ୍‌ ବାତ୍ତେ ଡରମ୍ମମର୍‌ ଗାମ୍‌ଲେ ଡନିଡିନ୍‌ ଡେଏନ୍‌, ଆନିନ୍‌ ଇସ୍ରାଏଲ୍‌ କବରପାଙ୍‍ମରଞ୍ଜିଆଡଙ୍‌ ଆସିଙନ୍‌ ଓରୋଙ୍‌ଡାଲେ ସନେନ୍‌ ଆସନ୍‌ ଡରକୋନେନ୍‌ ତିୟେଞ୍ଜି, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନ୍ନା ତଙର୍‌ଗଡ୍‌ ଜିର୍‌ଜିରନ୍‌ ଆସନ୍‌ ସାଜଏଞ୍ଜି ।
26 ௨௬ அப்படியே, ஆவியில்லாத சரீரம் உயிரில்லாததாக இருக்கிறதுபோல, செயல்களில்லாத விசுவாசமும் உயிரில்லாததாக இருக்கிறது.
ତିଆସନ୍‌, ପୁରାଡ଼ାନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌ ଡେନ୍‌ ଡଅଙନ୍‌ ଏଙ୍ଗାଲେ ରବୁତେ, ଏତ୍ତେଲେମା ଲନୁମନ୍‌ ଅବୟ୍‌ ତଡ୍‌ ଡେନ୍‌ ଡର୍ନେନ୍‌ ନିୟ୍‌ ରବୁତେ ।

< யாக்கோபு 2 >