< யாக்கோபு 1 >
1 ௧ தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, உலகமெங்கும் சிதறுண்டு வாழும் பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது.
मैं, याकूब इसा चिठिया जो लिखा दा है, मैं परमेश्वर दा कने प्रभु यीशु मसीह दा सेवक है। मैं ऐ चिठ्ठी इस्राएल दे लोकां जो लिखा दा है, जड़े बाहरां गोत्रों चे न कने दुनिया भर रुआं परां बिखरयो न, कने उना जो नमस्कार बोलदा है।
2 ௨ என் சகோதரர்களே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் சிக்கிக்கொள்ளும்போது,
हे मेरे मसीह भाईयो, जालू तुहांजो पर लग-लग तरा दियां परेशानिया ओन, तां इसयो पूरी खुशिया दी गल्ल समझनयो,
3 ௩ உங்களுடைய விசுவாசத்தின் பரீட்சையானது சகிப்புத்தன்மையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
क्योंकि तुसां जाणदे ही न, की तुहाड़े भरोसे जो परखे जाणे ला होर जादा सबर बददा है।
4 ௪ நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாக இல்லாமல், தேறினவர்களாகவும் நிறைவுள்ளவர்களாகவும் இருப்பதற்காக, சகிப்புத்தன்மையானது தனது செயலைச் செய்துமுடிக்கட்டும்.
परमेश्वरे पर भरोसा करिरी सबर ला परेशानिया दा सामणा करदे रिया, ताकि तुसां आत्मिक रुपे ला पूरे समझदार कने सिद्ध होई जान कने तुहाड़े च कुसा भी गल्ला दी कमी ना रे।
5 ௫ உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
पर अगर तुसां चे कुसयो भी अकला दी कमी है, तां परमेश्वरे ला मंगा, जड़ा बिना दोष दितयो सबना जो प्यारे ला दिन्दा है; कने परमेश्वरे तुहांजो भी देणा है।
6 ௬ ஆனாலும் அவன் கொஞ்சம்கூட சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு கேட்கவேண்டும்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்.
जालू तुसां परमेश्वरे ला मंगगे, तां पूरा भरोसा करिके मंगनयो कने परमेश्वरे पर कोई भी शक मत करदे, क्योंकि शक करणे बाले समुन्द्रे दियां लैहरां सांई बदलदे रेंदे न, जड़ियां होआ ने चलदियां कने उटकदियां न।
7 ௭ அப்படிப்பட்ட மனிதன், தான் கர்த்தரிடத்தில் எதையாவது பெறலாமென்று நினைக்காமல் இருப்பானாக.
ऐसा माणु ऐ आस बिलकुल छडी दे, की उसयो प्रभु ला कुछ मिलगा, क्योंकि इदा मन घड़ी-घड़ी बदलुन्दा रेंदा कने लोक इस पर भरोसा नी करी सकदे।
8 ௮ ஏனென்றால், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாக இருக்கிறான்.
9 ௯ ஏழ்மையான சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்.
जड़े विश्वासी भाई गरीब न, उना जो खुश होणा चाईदा की परमेश्वरे उसयो कदेई इज्जत दिती।
10 ௧0 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டட்டும்; ஏனென்றால், அவன் புல்லின் பூவைப்போல ஒழிந்துபோவான்.
जड़े विश्वासी भाई अमीर न, उसयो खुश होणा चाईदा, की परमेश्वरे उसयो दीन किता, क्योंकि उदी अमीरी नाश होणे बाले जंगली घाऐ सांई है दे फुलां सांई झड़ी करी खत्म होई जांदी है।
11 ௧௧ சூரியன் கடும் வெயிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவம் அழிந்துபோகும்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் அழிந்துபோவான்.
क्योंकि सूरज निकलदे ही जोरे दी धुप पोंदी कने सारा घा सुकी जांदा है, कने उसा दे सारे फुल झड़ी जांदे न, कने उना दी शोभा मुकी जांदी है; तियां ही अमीर विश्वासिये भी मरी जाणा अगर सै अपणे ही कम्मा च लग्गी रेंगा।
12 ௧௨ சோதனையைச் சகிக்கிற மனிதன் பாக்கியவான்; அவன் உத்தமன் என்று தெரிந்தபின்பு கர்த்தர், தம்மை நேசிக்கிறவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஜீவகிரீடத்தைப் பெறுவான்.
धन्य है सै माणु, जड़ा परख च टिकी रेंदा है, क्योंकि जालू सै परख च खरा निकली जांदा है, तां उसयो अनन्त जिंदगी दा सै मुकुट मिलणा जिसदा बायदा परमेश्वरे अपणे प्यार करणे बालयां तांई कितया है।
13 ௧௩ சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாமல் இருப்பானாக; தேவன் தீமைகளினால் சோதிக்கப்படுகிறவர் இல்லை, ஒருவனையும் அவர் சோதிக்கிறவரும் இல்லை.
जालू कुसी दी परख हो, तां सै ऐ ना समझे, की मेरी परख परमेश्वरे करा दा है, क्योंकि ना तां बुरियां गल्लां ने परमेश्वरे दी परख होई सकदी है, कने ना ही परमेश्वर कुसी दी परख अपु लेंदा है।
14 ௧௪ அவனவன் தன்தன் சொந்த ஆசையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.
पर हर माणु अपणियां ही बुरिया इच्छा च फसी करी परख च पौंदा है, जियां इक डंगर खांणे दे लालचे आई करी फाईया च फसी जांदा है।
15 ௧௫ பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும்.
फिरी सै बुरी इच्छा गर्भबती होई के पापे जो जन्म दिन्दी है, कने जालू पाप बदी जांदा है, तां सै हमेशा दी मौत दा रस्ता है।
16 ௧௬ என் பிரியமான சகோதரர்களே, ஏமாந்துபோகவேண்டாம்.
मेरे प्यारे मसीह भाईयो, धोखा च मत रिया।
17 ௧௭ நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரலோகத்திலிருந்து உண்டாகி, ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது; அவரிடத்தில் எந்தவொரு மாறுதலும், எந்தவொரு வேற்றுமையின் நிழலும் இல்லை.
क्योंकि हर इक खरा वरदान कने हर इक खरा दान स्वर्गे ला ही है, कने ज्योतियाँ दे पिता ला ही मिलदा है, सै हमेशा इकोदिया रेंदा कने ना ही छाया पौंदी है।
18 ௧௮ அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார்.
उनी अपणी ही इच्छा ने सांझो सच्चे बचना ने नोई जिन्दगी दितियो है, ताकि असां उदी बणाईयो दुनिया दे सारयां ला जरूरी हिस्सा बणन।
19 ௧௯ ஆகவே, என் பிரியமான சகோதரர்களே, அனைவரும் கேட்கிறதற்கு விரைவாகவும், பேசுகிறதற்கு பொறுமையாகவும், கோபித்துக்கொள்கிறதற்குத் தாமதமாகவும் இருக்கவேண்டும்;
हे प्यारे मसीह भाईयो, ऐ गल्ल तुसां जाणी लिया हर इक माणु सुणने तांई हमेशा तैयार कने बल्ले बोलणे बाला कने घट गुस्से बाला हो।
20 ௨0 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
क्योंकि जालू माणु गुस्सा करदा है तां, सै धार्मिक जिन्दगी नी जी सकदा, जड़ा परमेश्वरे जो खुश करदा है।
21 ௨௧ ஆகவே, நீங்கள் எல்லாவித பாவமான அசுத்தங்களையும் கொடிய தீயகுணத்தையும் அகற்றிவிட்டு, உங்களுடைய உள்ளத்தில் நாட்டப்பட்டதாகவும், உங்களுடைய ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாகவும் இருக்கிற திருவசனத்தைச் சாந்தமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
इस तांई मने दी सारी मेला जो कने दुशमणिया जो मुकाई करी परमेश्वरे दे बचने जो प्यारे ने अपनाई लिया, जड़ा तुहाड़े दिले च रखया है, कने जड़ा तुहाड़े प्राणा दा उद्धार करी सकदा है।
22 ௨௨ அல்லாமலும், நீங்கள் உங்களை ஏமாற்றாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாகவும் இருங்கள்.
पर परमेश्वरे दे बचना दी शिक्षा दा पालन करणे बाला बणा, ना की सिर्फ सुणणे बाले, जड़े अपणे आपे जो धोखा दिन्दे न।
23 ௨௩ ஏனென்றால், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் முகத்தைப் பார்க்கிற மனிதனுக்கு ஒப்பாக இருப்பான்;
क्योंकि अगर कोई बचन दी शिक्षा जो सिर्फ सुणनेबाला है, पर मनदा नी है, तां सै उस माणुऐ सांई है, जड़ा अपणा मुं शीशे च दिखदा है।
24 ௨௪ அவன் தன்னைத்தானே பார்த்து, அந்த இடத்தைவிட்டுப் போனவுடனே, தன் சாயல் என்னவென்பதை மறந்துவிடுவான்.
इस तांई की सै अपणे आपे जो दिखीकरी चली जांदा है, कने झट भूली जांदा है, की मैं कदिया था।
25 ௨௫ ஆனால், சுதந்திரம் கொடுக்கிற பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாக இல்லாமல், அதைச் செய்கிறவனாக இருப்பதினால் அவன் பாக்கியவானாக இருப்பான்.
पर जड़ा माणु परमेश्वरे दी पूरी व्यवस्था दा ध्याने ने अध्ययन करदा है, जड़ी लोकां जो पापां ला अजाद करदी है, सै इसयो सुणी के भुलदा नी है, पर इसदी शिक्षा दा पालन करदा है, उसयो अपणे कम्मा पर परमेश्वरे ला आशीष मिलणी।
26 ௨௬ உங்களில் ஒருவன் தன் நாக்கை அடக்காமல், தன் இருதயத்தை ஏமாற்றி, தன்னை தேவபக்தியுள்ளவனென்று நினைத்தால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.
अगर कोई अपणे आपे जो भक्त समझे, कने बुरियां गल्लां बोलणे च काबू नी रखे, तां सै अपणे आपे जो धोखा दिन्दा है कने उदी भक्ति बेकार है।
27 ௨௭ திக்கற்ற பிள்ளைகளும், விதவைகளும் படுகிற பாடுகளிலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுவதே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக குற்றமில்லாத சுத்தமான பக்தியாக இருக்கிறது.
साड़े पिता परमेश्वर दिया नजरा च शुद्व कने सच्ची भक्ति ऐ है, की अनाथां कने विधवां दे दुखां च उना दा हाल चाल पुच्छन, कने अपणे आपे जो संसारे दे बुरे कम्मा ला बचाई रखा।