< ஏசாயா 20 >
1 ௧ சேனாதிபதி தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்திற்கு வந்து, அஸ்தோத்தின்மேல் போர்செய்து, அதைப் பிடித்த வருடத்திலே,
၁အာရှုရိ ရှင်ဘုရင် သာဂုန် စေလွှတ် သော ဗိုလ် မင်းတာတန်သည် အာဇုတ် မြို့သို့ စစ် ချီ၍ ၊ ထိုမြို့ ကို လုပ်ကြံ သော နှစ် တွင်၊
2 ௨ யெகோவா ஆமோத்சின் மகனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் இடுப்பிலிருக்கிற சணலாடையை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற காலணிகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடந்தான்.
၂ထာဝရဘုရား က၊ သင်သည်သွား ၍ ခါးစည်း သော လျှော်တေ အဝတ်နှင့် ခြေနင်း ကိုချွတ် လော့ဟု၊ အာမုတ် သား ဟေရှာယ ကို မိန့် တော်မူသည်အတိုင်း၊ သူသည် ပြု ၍ အဝတ် ကို မဝတ်၊ ခြေနင်း ကိုမစီးဘဲ သွား လာလျက်နေ၏။
3 ௩ அப்பொழுது யெகோவா: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்று வருடத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக நடக்கிறதுபோல,
၃ထာဝရဘုရား ကလည်း ၊ ငါ့ ကျွန် ဟေရှာယ သည် အဲဂုတ္တု ပြည်နှင့် ကုရှ ပြည်၌ ပုပ္ပ နိမိတ်၊ အံ့ဘွယ် သော အရာကိုပြခြင်းငှါ၊ သုံး နှစ် ပတ်လုံးအဝတ် ကိုမဝတ်၊ ခြေနင်း ကိုမစီးဘဲ သွား လာသကဲ့သို့၊
4 ௪ அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய வாலிபர்களையும் முதியோரையும், ஆடையில்லாமலும் வெறுங்காலுமாக எகிப்தியருக்கு வெட்கமுண்டாக, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
၄ထိုနည်းတူ ၊ အဲဂုတ္တု လူများကို အရှက် ခွဲခြင်း အလိုငှါ၊ အာရှုရိ ရှင် ဘုရင်သည် အဲဂုတ္တု လူနှင့် ကုရှ လူအကြီး အငယ် တို့အား အဝတ်နှင့် ခြေနင်းကို ချွတ်၍၊ တင်ပါး ကိုမျှ မ ဖုံးစေဘဲ၊ ဘမ်းဆီး ချုပ်ထားသိမ်း သွား လိမ့်မည်။
5 ௫ அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
၅အာဇုတ်မြို့သားတို့သည် ကြောက် ကြလိမ့်မည်။ သူ တို့ ကိုးစား သော ကုရှ ပြည်ကို၎င်း ၊ ဝါကြွား သော အဲဂုတ္တု ပြည်ကို၎င်းရှက် ကြလိမ့်မည်။
6 ௬ இதோ, அசீரிய ராஜாவின் முகத்திற்குத் தப்புவதற்காக நாங்கள் நம்பி, உதவிக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்வார்கள் என்றார்.
၆ထို ကမ်း နားမှာ နေ သောသူများကလည်း ၊ ကြည့် ပါ၊ အာရှုရိ ရှင်ဘုရင် ၏ လက်မှ လွတ် ခြင်းငှါ ငါတို့ မြော်လင့်ရာအရာ၊ ပြေး ၍ခိုလှုံ ရာအရာသည် ထိုသို့ဖြစ်ပါသည် တကား။ ငါ တို့သည် အဘယ် သို့လွတ် နိုင်ပါ မည်နည်းဟု ထို အခါ ဆို ကြလိမ့်မည်။