< ஏசாயா 16 >

1 தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணம் முதல் வனாந்திரம்வரை சேர்த்து மகளாகிய சீயோனின் மலைக்கு அனுப்புங்கள்.
那地的主宰從曠野的磐石,應傳達一言,至熙雍女兒的山嶺!
2 இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மகள்களாகிய மோவாப் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள்.
當時摩阿布女兒,在阿爾農渡口,猶如逃遁的小鳥,傾巢的幼雛。
3 நீ ஆலோசனைசெய்து, நியாயம் செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடுக்காதே.
「請給我們出個主意,快下個決斷!使你的蔭影在日中有如黑夜,遮蔽被驅逐的人,不要暴露出逃的人!
4 மோவாபே, துரத்திவிடப்பட்ட என் மக்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; அழிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; அழிவு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இல்லாதபடி அழிந்துபோவார்கள்.
讓被驅逐的摩阿布人僑居在你處,做他們的藏身地,以逃避劫掠者的面。」當壓迫終止,劫掠停止,蹂躪大地的人消滅時,
5 கிருபையினாலே சிங்காசனம் நிலைப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாக நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாக உண்மையோடே வீற்றிருப்பார்.
必有一個寶座建立在慈惠中,在達味的帳幕內,必有一位尋求公義,急行正義的判官,憑真實坐於寶座之上。
6 மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் கோபத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மிகவும் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
我們曾聽到摩阿布的驕傲,極其傲慢;聽到她的驕矜,她的傲慢,她的自負,她狂妄的矜誇。
7 ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் மக்களுக்காக பெருமூச்சு விடுவார்கள்.
為此,摩阿布必將哀哭,人人都要為摩阿布哀哭:為克爾哈勒色特的葡萄乾餅,人人只有傷心嘆息!
8 எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போனது; சீப்மா ஊர் திராட்சைச்செடியின் நல்ல கொடிகளைத் தேசங்களின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்வரை சென்று வனாந்திரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கு அடுத்த கரைவரையில் இருந்தது.
因為赫市朋的田園已零落,息貝瑪的葡萄已凋謝!枝蔓為列國的君王所斬斷;那些枝蔓曾蔓延到雅則爾,漫遊至曠野;那些枝條曾向外伸展,越過了海洋!
9 ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சீப்மா ஊர் திராட்சைச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலெயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சைப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோனது.
為此我要參與雅則爾的痛哭,來痛哭息貝瑪的葡萄;赫市朋啊!厄肋阿肋啊!我要用我的眼淚來灌溉你!因為在你夏收和秋收時,戰爭的呼聲驟然降臨!
10 ௧0 பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் இல்லாமல் போனது; திராட்சைத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயச்செய்தேன்.
田園中的喜樂與歡欣已歛跡,葡萄園中再也沒有歌聲與歡呼;搾酒的人不再在搾酒池上搾酒,歡呼的歌聲已斷絕!
11 ௧௧ ஆகையால் மோவாபுக்காக என் குடல்களும், கிராரேசினுக்காக என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல தொனிக்கிறது.
為此,我的肝腸為摩阿布哀鳴,有如琴瑟;我的五內為克爾哈肋勒斯鳴咽,有如簫笙。
12 ௧௨ மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த இடத்திலே நுழைவான்; ஆனாலும் பயனடையமாட்டான்.
摩阿布在高丘上縱然現得疲勞,縱然到廟宇裏去祈禱,盡屬枉然 !
13 ௧௩ மோவாபைக்குறித்து அக்காலத்திலே யெகோவா சொன்ன வார்த்தை இதுவே.
這是上主以前反對摩阿布所說的話。
14 ௧௪ ஒரு கூலிக்காரனுடைய வருடங்களுக்கு இணையான மூன்று வருடங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் அதிக மக்கள் கூட்டமும் சீரழிந்துபோகும்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று யெகோவா இப்பொழுது சொல்கிறார்.
但是現在,上主聲明說:「照僱工的年限計,三年之內,摩阿布的光榮將變為羞辱;縱然她的人數眾多,剩下來的甚是稀少,毫無勢力。」

< ஏசாயா 16 >