< எபிரேயர் 8 >
1 ௧ மேலே சொல்லியவைகளின் முக்கியமான பொருள் என்னவென்றால்; பரலோகத்தில் உள்ள மகத்துவமான சிங்காசனத்தின் வலதுபக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாக,
ମା ନେକ୍ରିକାବୁର୍ନି ରାହାଣ୍ ଇଦାଂ ଇନାକା ଇନାପା, ହେବେନି ମୁଡ଼୍ ବିସ୍ରେ ଇଦାଂ, ମା କାଜିଂ ଏଲେଙ୍ଗ୍ ରୱାନ୍ ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ମାନାନ୍, ଇନେନ୍ ସାର୍ଗେତ ଗାଜା ଜାଜ୍ମାଲ୍ ଇସ୍ୱର୍ତି ଗାଦିନି ତିନା ବାଗାଙ୍ଗ୍ କୁଚ୍ଚାନ୍ନା;
2 ௨ பரிசுத்த இடத்திலும், மனிதர்களால் அல்ல, கர்த்தரால் நிறுவப்பட்ட உண்மையான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியம் செய்கிறவருமாக இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.
ହେୱାନ୍ ଗାଜା ପୁଇପୁୟା ବାହାତ ଆରେ ଇମ୍ଣି ହାତ୍ପା ତୁମ୍ ମାନାୟ୍ ହୁଦାଂ ରଚ୍ୱାଦାଂ ମାପ୍ରୁତି ହୁଦାଂ ରଚ୍ୟା ଆତାତ୍ନ୍ନା, ହେବେନି ହେବାକାରି ଆତାନ୍ନା ।
3 ௩ ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக நியமிக்கப்படுகிறான்; ஆகவே, செலுத்துவதற்கு எதாவது ஒன்று இவருக்கும் அவசியமாக இருக்கிறது.
ଇନାକିଦେଂକି ଜାଣ୍କେ ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ ଦାନ୍ ଆରି ପୁଜା ରିଣ୍ଡୁ ଆକାତ୍ କିଦେଙ୍ଗ୍ ବାଚି କିଆନିକ୍, ଲାଗିଂ ମା ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ତି ପା ହେ ଲାକେ ଇଚୁଟିଂ ପୁଜାକିନି କାଜିଂ ଲଡ଼ା ।
4 ௪ பூமியிலே கிறிஸ்து இருப்பாரானால் ஆசாரியராக இருக்கமாட்டார்; ஏனென்றால், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே;
ହେୱାନ୍ ଏଚେକାଡ଼୍ଦ ପୁର୍ତିତ ମାଚିସ୍, ତା ଆତିସ୍ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ପା ଆଦେଂ ଆଡ୍ୱାତାର୍ମା, ଇନାକିଦେଂକି ଜିହୁଦିର୍ ବିଦି ଇସାବ୍ରେ ଦାନ୍ ହିନାର୍, ଏଲେଙ୍ଗ୍ ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ ମାନାର୍;
5 ௫ இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்தில் இருப்பவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தைக் கட்டப் போகும்போது: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாக இரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
ହେୱାର୍ ଇନେରିଂ ପୁଜା କିତାର୍, ହେଦାଂ ସାର୍ଗେ ବିସ୍ରେନିକିଙ୍ଗ୍ ଉତର୍ମୁଡ଼୍ ଆରି ଡ଼ିଗା ମତର୍, ତୁମ୍ ରଚ୍ଚି କିନି କାଜିଂ ଜାଲ୍ଦି ଆନି ୱେଡ଼ାଲିଂ ମସା ଇନେସ୍ ବଲ୍ ପାୟା ଆଜ଼ି ମାଚାନ୍, ଇନାକିଦେଂକି ଇସ୍ୱର୍ ଇଞ୍ଜି ମାଚାନ୍, “ଜାଗ୍ରତ୍, ମାଡ଼ିତ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଇନେସ୍ ବାର୍ତାକା ଚଚ୍ଚି ହିଦ୍ୟା ଆଜ଼ି ମାଚାତ୍, ହେ ଇସାପ୍ରେ ରଚାଟ୍ ।”
6 ௬ கிறிஸ்துவானவர் விசேஷித்த வாக்குத்தத்தங்களினால் நிறுவிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராக இருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.
ମାତର୍ ନଙ୍ଗ୍ ଇମ୍ଣି ଇସାପ୍ରେ କ୍ରିସ୍ଟ ହାର୍ଦାକା ପାର୍ମାଣ୍ଣିଂ ଜପି ରଚ୍ଚି ଗାଜା ନିୟମ୍ନି ମାଦ୍ଣାକାନ୍ ଆତାର୍ଣ୍ଣା, ହେ ଇସାବ୍ରେ ପା ହାର୍ ହେବା କିନାକାନ୍ ପାଦ୍ ପାୟା ତାଦେର୍ଣ୍ଣା ।
7 ௭ அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால், இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே.
ଇନାକିଦେଂକି ପର୍ତୁମ୍ ନିୟମ୍ ଜଦି ଦସି ଆଜ଼ି ମାଚାତ୍ଚି, ୱାଟିଂ ଜେତି ନିୟମ୍ କାତା ଲଡ଼ା ଆଦ୍ୱାତାତ୍ମା ।
8 ௮ அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களைப் பார்த்து: இதோ, கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது.
ମାତର୍ ଇସ୍ୱର୍ ତା ମାନାୟାର୍ ଦସ୍ ହପ୍ଚି ହେୱାରିଂ ଇନାନ୍, “ମାପ୍ରୁ ଇନାନ୍, ହୁଡ଼ାଟ୍, ସମୁ ୱାନାତା, ଏଚେକାଡ଼୍ଦ ଆନ୍ ଇସ୍ରାଏଲ୍ ଇଚିସ୍ ଜିହୁଦାନି ମାନାୟାର୍ ଲାହାଂ ର ପୁନି ନିୟମ୍ ରଚ୍ନାପ୍;
9 ௯ அவர்களுடைய முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவர நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு செய்த உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைத்து நிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ଇମ୍ଣି କାଡ଼୍ଦ ଆପ୍ ହେୱାର୍ତି ଆବାଲାତ୍ରାରିଂ କେଇ ଆସ୍ତି ମିସର୍ ଦେସ୍ତାଂ ହପ୍ଚି ତାହିୱାଜ଼ିମାଚାପ୍, ହେ ୱେଡ଼ାଲିଂ ହେୱାର୍ତି ଲାହାଂ ଆପ୍ ଇମ୍ଣି ପୁନି ନିୟମ୍ କିଜ଼ି ମାଚାପ୍, ଇ ନିୟମ୍ ଇସାପ୍ରେ ଆକାୟ୍, ଲାଗିଂ ହେୱାର୍ ମା ମେରାତ ତିର୍ ଆଜ଼ି ମାଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ୱାତାର୍, ଆରେ ଆପ୍ ହେୱାର୍ତି କାଜିଂ ମାନ୍ଦିଆନ୍ କିୱାତାପ୍, ଇଦାଂ ମାପ୍ରୁ ଇନାନ୍ ।
10 ௧0 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடு செய்யும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள்.
ଇନାକିଦେଂକି ମାପ୍ରୁତି କାତା ଇଦାଂ, ହେ ସମୁ ପାଚେ ଆପ୍ ଇସ୍ରାଏଲ୍ ବଁସ୍ ଲାହାଂ ଇମ୍ଣି ନିୟମ୍ ରଚ୍ନାସ୍, ହେଦାଂ ଇଦାଂ, ଆପ୍ ହେୱାର୍ତି ମାନ୍ତ ଜାର୍ ମସାତି ବିଦି ହିନାସ୍, ହେୱାର୍ତି ମାନ୍ତ ହେ ସବୁ ଲେକିକିନାସ୍, ଆନ୍ ହେୱାର୍ତି ଇସ୍ୱର୍ ଆନାଙ୍ଗ୍, ହେୱାର୍ ନା ଲକୁ ଆନାର୍ ।
11 ௧௧ அப்பொழுது சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும் எல்லோரும் என்னை அறிவார்கள்; ஆகவே, கர்த்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டியது இல்லை.
ଆପ୍ ହେୱାର୍ତି ଇସ୍ୱର୍ ଆନାସ୍, ହେୱାର୍ ମା ଲକୁ ଆନାର୍; ଆରେ, ମାପ୍ରୁଙ୍ଗ୍ ପୁନାଟ୍ ଇଞ୍ଜି ଇଞ୍ଜି ହେୱାର୍ ଜାଣ୍କେ ଜାର୍ ଜାର୍ ରଚେ ମାନି ଗାଡ଼୍ଦାକାରିଂ, ଆରେ ଜାଣ୍କେ ଜାର୍ ଜାର୍ ଟଣ୍ଡାରିଂ ହିକ୍ୟା ହିଉର୍, ଲାଗିଂ ହାରୁତାଂ ଗାଜା ପାତେକ୍ ହେୱାର୍ ୱିଜ଼ାକାର୍ ମାଂ ପୁଞ୍ଜ୍ନାର୍ ।
12 ௧௨ ஏனென்றால், நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாக மன்னித்து, அவர்கள் பாவங்களையும், அக்கிரமங்களையும் இனி நினைக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ଇନାକିଦେଂକି ଆପ୍ ହେୱାର୍ତି ଅଦାର୍ମି କାଜିଂ କାର୍ମା ଆନାସ୍, ଆରେ, ହେୱାର୍ତି ପାପ୍ ସବୁ ଆରେ ଏତ୍ତ ତାଉସ୍ ।
13 ௧௩ புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது.
ହେୱାନ୍ ପୁନି ନିୟମ୍ ଇଞ୍ଜି ଇଞ୍ଜ୍ନାକା ହୁଦାଂ ପର୍ତୁମ୍ତିଂ ପ୍ଡାନାକା କିତାନ୍ନ୍ନା, ଆରେ ଇନାକା ପ୍ଡାନାକା ଆରି ବୁଡା ଆଜ଼ି ହାନାତା, ହେୱାନ୍ତି ୱାସ୍କିତାଂ ଡ଼ୁଗ୍ଜି ଆନାକା ସମୁ ଲାଗେ ।”