< எபிரேயர் 7 >
1 ௧ இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
ឝាលមស្យ រាជា សវ៌្វោបរិស្ថស្យេឝ្វរស្យ យាជកឝ្ច សន៑ យោ ន្ឫបតីនាំ មារណាត៑ ប្រត្យាគតម៑ ឥព្រាហីមំ សាក្ឞាត្ក្ឫត្យាឝិឞំ គទិតវាន៑,
2 ௨ இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும்.
យស្មៃ ចេព្រាហីម៑ សវ៌្វទ្រវ្យាណាំ ទឝមាំឝំ ទត្តវាន៑ ស មល្កីឞេទក៑ ស្វនាម្នោៜរ្ថេន ប្រថមតោ ធម៌្មរាជះ បឝ្ចាត៑ ឝាលមស្យ រាជាត៌្ហតះ ឝាន្តិរាជោ ភវតិ។
3 ௩ இவன் தகப்பனும், தாயும், வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் வாழ்நாட்களின் துவக்கமும், முடிவும் இல்லாதவனாக, தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
អបរំ តស្យ បិតា មាតា វំឝស្យ និណ៌យ អាយុឞ អារម្ភោ ជីវនស្យ ឝេឞឝ្ចៃតេឞាម៑ អភាវោ ភវតិ, ឥត្ថំ ស ឦឝ្វរបុត្រស្យ សទ្ឫឝីក្ឫតះ, ស ត្វនន្តកាលំ យាវទ៑ យាជកស្តិឞ្ឋតិ។
4 ௪ இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
អតឯវាស្មាកំ បូវ៌្វបុរុឞ ឥព្រាហីម៑ យស្មៃ លុឋិតទ្រវ្យាណាំ ទឝមាំឝំ ទត្តវាន៑ ស កីទ្ឫក៑ មហាន៑ តទ៑ អាលោចយត។
5 ௫ லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள்.
យាជកត្វប្រាប្តា លេវេះ សន្តានា វ្យវស្ថានុសារេណ លោកេភ្យោៜរ្ថត ឥព្រាហីមោ ជាតេភ្យះ ស្វីយភ្រាត្ឫភ្យោ ទឝមាំឝគ្រហណស្យាទេឝំ លព្ធវន្តះ។
6 ௬ ஆனாலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான்.
កិន្ត្វសៅ យទ្យបិ តេឞាំ វំឝាត៑ នោត្បន្នស្តថាបីព្រាហីមោ ទឝមាំឝំ គ្ឫហីតវាន៑ ប្រតិជ្ញានាម៑ អធិការិណម៑ អាឝិឞំ គទិតវាំឝ្ច។
7 ௭ சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதில் சந்தேகம் இல்லை.
អបរំ យះ ឝ្រេយាន៑ ស ក្ឞុទ្រតរាយាឝិឞំ ទទាតីត្យត្រ កោៜបិ សន្ទេហោ នាស្តិ។
8 ௮ அன்றியும், இங்கே, தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள்; அங்கேயோ, ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன், உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன்.
អបរម៑ ឥទានីំ យេ ទឝមាំឝំ គ្ឫហ្លន្តិ តេ ម្ឫត្យោរធីនា មានវាះ កិន្តុ តទានីំ យោ គ្ឫហីតវាន៑ ស ជីវតីតិប្រមាណប្រាប្តះ។
9 ௯ அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால்,
អបរំ ទឝមាំឝគ្រាហី លេវិរបីព្រាហីម្ទ្វារា ទឝមាំឝំ ទត្តវាន៑ ឯតទបិ កថយិតុំ ឝក្យតេ។
10 ௧0 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
យតោ យទា មល្កីឞេទក៑ តស្យ បិតរំ សាក្ឞាត៑ ក្ឫតវាន៑ តទានីំ ស លេវិះ បិតុរុរស្យាសីត៑។
11 ௧௧ அல்லாமலும், இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன?
អបរំ យស្យ សម្ពន្ធេ លោកា វ្យវស្ថាំ លព្ធវន្តស្តេន លេវីយយាជកវគ៌េណ យទិ សិទ្ធិះ សមភវិឞ្យត៑ តហ៌ិ ហារោណស្យ ឝ្រេណ្យា មធ្យាទ៑ យាជកំ ន និរូប្យេឝ្វរេណ មល្កីឞេទកះ ឝ្រេណ្យា មធ្យាទ៑ អបរស្យៃកស្យ យាជកស្យោត្ថាបនំ កុត អាវឝ្យកម៑ អភវិឞ្យត៑?
12 ௧௨ ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும்.
យតោ យាជកវគ៌ស្យ វិនិមយេន សុតរាំ វ្យវស្ថាយា អបិ វិនិមយោ ជាយតេ។
13 ௧௩ இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே.
អបរញ្ច តទ៑ វាក្យំ យស្យោទ្ទេឝ្យំ សោៜបរេណ វំឝេន សំយុក្តាៜស្តិ តស្យ វំឝស្យ ច កោៜបិ កទាបិ វេទ្យាះ កម៌្ម ន ក្ឫតវាន៑។
14 ௧௪ நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே.
វស្តុតស្តុ យំ វំឝមធិ មូសា យាជកត្វស្យៃកាំ កថាមបិ ន កថិតវាន៑ តស្មិន៑ យិហូទាវំឝេៜស្មាកំ ប្រភុ រ្ជន្ម គ្ឫហីតវាន៑ ឥតិ សុស្បឞ្ដំ។
15 ௧௫ அல்லாமலும், மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது.
តស្យ ស្បឞ្ដតរម៑ អបរំ ប្រមាណមិទំ យត៑ មល្កីឞេទកះ សាទ្ឫឝ្យវតាបរេណ តាទ្ឫឝេន យាជកេនោទេតវ្យំ,
16 ௧௬ அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல்,
យស្យ និរូបណំ ឝរីរសម្ពន្ធីយវិធិយុក្តយា វ្យវស្ថាយា ន ភវតិ កិន្ត្វក្ឞយជីវនយុក្តយា ឝក្ត្យា ភវតិ។
17 ௧௭ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார். (aiōn )
យត ឦឝ្វរ ឥទំ សាក្ឞ្យំ ទត្តវាន៑, យថា, "ត្វំ មក្លីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ " (aiōn )
18 ௧௮ முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது.
អនេនាគ្រវត៌្តិនោ វិធេ ទុព៌្ពលតាយា និឞ្ផលតាយាឝ្ច ហេតោរត៌្ហតោ វ្យវស្ថយា កិមបិ សិទ្ធំ ន ជាតមិតិហេតោស្តស្យ លោបោ ភវតិ។
19 ௧௯ நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, ஆனால், சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது; அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம்.
យយា ច វយម៑ ឦឝ្វរស្យ និកដវត៌្តិនោ ភវាម ឯតាទ្ឫឝី ឝ្រេឞ្ឋប្រត្យាឝា សំស្ថាប្យតេ។
20 ௨0 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்;
អបរំ យីឝុះ ឝបថំ វិនា ន និយុក្តស្តស្មាទបិ ស ឝ្រេឞ្ឋនិយមស្យ មធ្យស្ថោ ជាតះ។
21 ௨௧ இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார். எனவே, இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ, (aiōn )
យតស្តេ ឝបថំ វិនា យាជកា ជាតាះ កិន្ត្វសៅ ឝបថេន ជាតះ យតះ ស ឥទមុក្តះ, យថា,
22 ௨௨ அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார்.
"បរមេឝ ឥទំ ឝេបេ ន ច តស្មាន្និវត៌្ស្យតេ។ ត្វំ មល្កីឞេទកះ ឝ្រេណ្យាំ យាជកោៜសិ សទាតនះ។ " (aiōn )
23 ௨௩ அன்றியும், அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால், அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள்.
តេ ច ពហវោ យាជកា អភវន៑ យតស្តេ ម្ឫត្យុនា និត្យស្ថាយិត្វាត៑ និវារិតាះ,
24 ௨௪ ஆனால், இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால், அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது. (aiōn )
កិន្ត្វសាវនន្តកាលំ យាវត៑ តិឞ្ឋតិ តស្មាត៑ តស្យ យាជកត្វំ ន បរិវត៌្តនីយំ។ (aiōn )
25 ௨௫ மேலும், அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார்.
តតោ ហេតោ រ្យេ មានវាស្តេនេឝ្វរស្យ សន្និធិំ គច្ឆន្តិ តាន៑ ស ឝេឞំ យាវត៑ បរិត្រាតុំ ឝក្នោតិ យតស្តេឞាំ ក្ឫតេ ប្រាត៌្ហនាំ កត៌្តុំ ស សតតំ ជីវតិ។
26 ௨௬ பரிசுத்தமுள்ளவரும், குற்றம் இல்லாதவரும், மாசு இல்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.
អបរម៑ អស្មាកំ តាទ្ឫឝមហាយាជកស្យ ប្រយោជនមាសីទ៑ យះ បវិត្រោ ៜហិំសកោ និឞ្កលង្កះ បាបិភ្យោ ភិន្នះ ស្វគ៌ាទប្យុច្ចីក្ឫតឝ្ច ស្យាត៑។
27 ௨௭ அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார்.
អបរំ មហាយាជកានាំ យថា តថា តស្យ ប្រតិទិនំ ប្រថមំ ស្វបាបានាំ ក្ឫតេ តតះ បរំ លោកានាំ បាបានាំ ក្ឫតេ ពលិទានស្យ ប្រយោជនំ នាស្តិ យត អាត្មពលិទានំ ក្ឫត្វា តទ៑ ឯកក្ឫត្វស្តេន សម្បាទិតំ។
28 ௨௮ நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது; ஆனால், நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ, என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது. (aiōn )
យតោ វ្យវស្ថយា យេ មហាយាជកា និរូប្យន្តេ តេ ទៅព៌្ពល្យយុក្តា មានវាះ កិន្តុ វ្យវស្ថាតះ បរំ ឝបថយុក្តេន វាក្យេន យោ មហាយាជកោ និរូបិតះ សោ ៜនន្តកាលាត៌្ហំ សិទ្ធះ បុត្រ ឯវ។ (aiōn )