< எபிரேயர் 6 >

1 ஆகவே, கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு, செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல், தேவன்மேல் வைக்கும் விசுவாசம்,
วยํ มฺฤติชนกกรฺมฺมโภฺย มน: ปราวรฺตฺตนมฺ อีศฺวเร วิศฺวาโส มชฺชนศิกฺษณํ หสฺตารฺปณํ มฺฤตโลกานามฺ อุตฺถานมฺ
2 ஞானஸ்நான உபதேசம், கரங்களை வைத்தல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல், தேறினவர்களாகும்படி கடந்துபோவோம். (aiōnios g166)
อนนฺตกาลสฺถายิวิจาราชฺญา ไจไต: ปุนรฺภิตฺติมูลํ น สฺถาปยนฺต: ขฺรีษฺฏวิษยกํ ปฺรถโมปเทศํ ปศฺจาตฺกฺฤตฺย สิทฺธึ ยาวทฺ อคฺรสรา ภวามฯ (aiōnios g166)
3 தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.
อีศฺวรสฺยานุมตฺยา จ ตทฺ อสฺมาภิ: การิษฺยเตฯ
4 ஏனென்றால், ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும், பரலோக பரிசை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும்,
ย เอกกฺฤโตฺว ทีปฺติมยา ภูตฺวา สฺวรฺคียวรรสมฺ อาสฺวทิตวนฺต: ปวิตฺรสฺยาตฺมโน'ํศิโน ชาตา
5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், (aiōn g165)
อีศฺวรสฺย สุวากฺยํ ภาวิกาลสฺย ศกฺติญฺจาสฺวทิตวนฺตศฺจ เต ภฺรษฺฏฺวา ยทิ (aiōn g165)
6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால், மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம்.
สฺวมโนภิรีศฺวรสฺย ปุตฺรํ ปุน: กฺรุเศ ฆฺนนฺติ ลชฺชาสฺปทํ กุรฺวฺวเต จ ตรฺหิ มน: ปราวรฺตฺตนาย ปุนสฺตานฺ นวีนีกรฺตฺตุํ โก'ปิ น ศกฺโนติฯ
7 எப்படியென்றால், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து, தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
ยโต ยา ภูมิ: โสฺวปริ ภูย: ปติตํ วฺฤษฺฏึ ปิวตี ตตฺผลาธิการิณำ นิมิตฺตมฺ อิษฺฏานิ ศากาทีนฺยุตฺปาทยติ สา อีศฺวราทฺ อาศิษํ ปฺราปฺตาฯ
8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும், சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
กินฺตุ ยา ภูมิ โรฺคกฺษุรกณฺฏกวฺฤกฺษานฺ อุตฺปาทยติ สา น คฺราหฺยา ศาปารฺหา จ เศเษ ตสฺยา ทาโห ภวิษฺยติฯ
9 பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்பிற்குரிய காரியங்களும் உங்களிடம் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
เห ปฺริยตมา: , ยทฺยปิ วยมฺ เอตาทฺฤศํ วากฺยํ ภาษามเห ตถาปิ ยูยํ ตต อุตฺกฺฤษฺฏา: ปริตฺราณปถสฺย ปถิกาศฺจาธฺว อิติ วิศฺวสาม: ฯ
10 ௧0 ஏனென்றால், உங்களுடைய செயல்களையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே.
ยโต ยุษฺมาภิ: ปวิตฺรโลกานำ ย อุปกาโร 'การิ กฺริยเต จ เตเนศฺวรสฺย นามฺเน ปฺรกาศิตํ เปฺรม ศฺรมญฺจ วิสฺมรฺตฺตุมฺ อีศฺวโร'นฺยายการี น ภวติฯ
11 ௧௧ நீங்கள் அசதியாக இல்லாமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
อปรํ ยุษฺมากมฺ เอไกโก ชโน ยตฺ ปฺรตฺยาศาปูรณารฺถํ เศษํ ยาวตฺ ตเมว ยตฺนํ ปฺรกาศเยทิตฺยหมฺ อิจฺฉามิฯ
12 ௧௨ உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம்.
อต: ศิถิลา น ภวต กินฺตุ เย วิศฺวาเสน สหิษฺณุตยา จ ปฺรติชฺญานำ ผลาธิการิโณ ชาตาเสฺตษามฺ อนุคามิโน ภวตฯ
13 ௧௩ ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு:
อีศฺวโร ยทา อิพฺราหีเม ปฺรตฺยชานาตฺ ตทา เศฺรษฺฐสฺย กสฺยาปฺยปรสฺย นามฺนา ศปถํ กรฺตฺตุํ นาศกฺโนตฺ, อโต เหโต: สฺวนามฺนา ศปถํ กฺฤตฺวา เตโนกฺตํ ยถา,
14 ௧௪ நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
"สตฺยมฺ อหํ ตฺวามฺ อาศิษํ คทิษฺยามิ ตวานฺวยํ วรฺทฺธยิษฺยามิ จฯ "
15 ௧௫ அப்படியே, அவன் பொறுமையாகக் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான்.
อเนน ปฺรกาเรณ ส สหิษฺณุตำ วิธาย ตสฺยา: ปฺรตฺยาศายา: ผลํ ลพฺธวานฺฯ
16 ௧௬ மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள்; எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு.
อถ มานวา: เศฺรษฺฐสฺย กสฺยจิตฺ นามฺนา ศปนฺเต, ศปถศฺจ ปฺรมาณารฺถํ เตษำ สรฺวฺววิวาทานฺตโก ภวติฯ
17 ௧௭ அப்படியே, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக, ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார்.
อิตฺยสฺมินฺ อีศฺวร: ปฺรติชฺญายา: ผลาธิการิณ: สฺวียมนฺตฺรณายา อโมฆตำ พาหุลฺยโต ทรฺศยิตุมิจฺฉนฺ ศปเถน สฺวปฺรติชฺญำ สฺถิรีกฺฤตวานฺฯ
18 ௧௮ நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார்.
อเตอว ยสฺมินฺ อนฺฤตกถนมฺ อีศฺวรสฺย น สาธฺยํ ตาทฺฤเศนาจเลน วิษยทฺวเยน สมฺมุขสฺถรกฺษาสฺถลสฺย ปฺราปฺตเย ปลายิตานามฺ อสฺมากํ สุทฺฤฒา สานฺตฺวนา ชายเตฯ
19 ௧௯ அந்த நம்பிக்கை நமக்கு நிலையானதும், ஆத்துமாக்களுக்கு உறுதியான நங்கூரமாகவும், திரைக்குப் பின்னே மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசிக்கிறதாகவும் இருக்கிறது.
สา ปฺรตฺยาศาสฺมากํ มโนเนากายา อจโล ลงฺคโร ภูตฺวา วิจฺเฉทกวสฺตฺรสฺยาภฺยนฺตรํ ปฺรวิษฺฏาฯ
20 ௨0 நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து, மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார். (aiōn g165)
ตไตฺรวาสฺมากมฺ อคฺรสโร ยีศุ: ปฺรวิศฺย มลฺกีเษทก: เศฺรณฺยำ นิตฺยสฺถายี ยาชโก'ภวตฺฯ (aiōn g165)

< எபிரேயர் 6 >