< எபிரேயர் 5 >
1 ௧ அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான்.
ⲁ̅ⲁⲣⲭⲏⲉⲣⲉⲩⲥ ⲅⲁⲣ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧⲟⲩϭⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲛⲓⲣⲱⲙⲓ ⳿ⲉϣⲁⲩⲧⲁϩⲟϥ ⳿ⲉⲣⲁⲧϥ ⳿ⲉϫⲉⲛ ⲛⲓⲣⲱⲙⲓ ϧⲁⲧⲉⲛ ⲫϯ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥⲉⲛ ⲇⲱⲣⲟⲛ ⲛⲉⲙ ϣⲟⲩϣⲱⲟⲩϣⲓ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉϫⲉⲛ ⲛⲓⲛⲟⲃⲓ.
2 ௨ பிரதான ஆசாரியனும் பலவீனமுள்ளவனாக இருக்கிறதினாலே, அறியாதவர்களுக்கும் வழி தவறிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாக இருக்கிறான்.
ⲃ̅⳿ⲉⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉϣⲉⲡ⳿ⲙⲕⲁϩ ϧⲉⲛ ⲟⲩϣⲓ ⲛⲉⲙ ⲛⲓⲁⲧ⳿ⲉⲙⲓ ⲟⲩⲟϩ ⲉⲧⲥⲱⲣⲉⲙ ϫⲉ ⳿ⲛⲑⲟϥ ϩⲱϥ ⳿ϥⲭⲏ ϧⲉⲛ ⲟⲩϣⲱⲛⲓ.
3 ௩ இதனால், அவன் மக்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாக இருக்கிறது.
ⲅ̅ⲟⲩⲟϩ ⲉⲑⲃⲏⲧϥ ⲥⲉ⳿ⲙ⳿ⲡϣⲁ ⲛⲁϥ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⳿ⲉϣⲁϥ⳿ⲓⲛⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⲛⲁ ⲡⲓⲗⲁⲟⲥ ⲡⲁⲓⲣⲏϯ ϩⲱϥ ⳿ⲛⲧⲉϥ⳿ⲓⲛⲓ ⳿ⲉϫⲉⲛ ⲛⲉϥⲛⲟⲃⲓ ⳿ⲙⲙⲓⲛ ⳿ⲙⲙⲟϥ.
4 ௪ மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்படாமல், ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாக ஏற்படுகிறதில்லை.
ⲇ̅ⲟⲩⲟϩ ⳿ⲙⲡⲁⲣⲉ ⲟⲩⲁⲓ ϭⲓ ⲛⲁϥ ⳿ⲙⲡⲓⲧⲁⲓⲟ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁⲗⲗⲁ ⲁϥⲑⲱϩⲉⲙ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲉ ⲫϯ ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛ⳿ⲁ⳿ⲁⲣⲱⲛ.
5 ௫ அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய நேசகுமாரன், இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார்.
ⲉ̅ⲡⲁⲓⲣⲏϯ ϩⲱϥ Ⲡⲭ̅ⲥ̅ ⲛⲉⲧⲁϥϯⲱⲟⲩ ⲛⲁϥ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁⲛ ⲉⲑⲣⲉϥϣⲱⲡⲓ ⲉϥⲟⲓ ⳿ⲛⲁⲣⲭⲏ ⲉⲣⲉⲩⲥ ⲁⲗⲗⲁ ⲫⲏ ⲡⲉ ⲉⲧⲁϥⲥⲁϫⲓ ⲛⲉⲙⲁϥ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ ⲡⲁϣⲏⲣⲓ ⳿ⲁⲛⲟⲕ ⲁⲓ⳿ϫⲫⲟⲕ ⳿ⲙⲫⲟⲟⲩ.
6 ௬ அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
ⲋ̅ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϧⲉⲛ ⲕⲉⲙⲁ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ ⳿ⲫⲟⲩⲏⲃ ϣⲁ ⲉⲛⲉϩ ⲕⲁⲧⲁ ⳿ⲧⲧⲁⲝⲓⲥ ⳿ⲙⲙⲉⲗⲭⲓⲥⲉⲇⲉⲕ. (aiōn )
7 ௭ அவர் சரீரத்தில் இருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமை உள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினால் கேட்கப்பட்டு,
ⲍ̅ⲫⲁⲓ ⲉⲧⲁϥ⳿ⲓⲛⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲧⲉϥⲥⲁⲣⲝ ⳿ⲛϩⲁⲛⲧⲱⲃϩ ⲛⲉⲙ ϩⲁⲛϯϩⲟ ϩⲁ ⲫⲏⲉⲧⲉ ⲟⲩⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲛⲁϩⲙⲉϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲫⲙⲟⲩ ⲛⲉⲙ ⲟⲩ⳿ϧⲣⲱⲟⲩ ⲉϥϫⲟⲣ ⲛⲉⲙ ϩⲁⲛⲉⲣⲙⲱⲟⲩ⳿ⲓ ⳿ⲉⲁϥ⳿ⲉⲛⲟⲩ ⳿ⲉϧⲟⲩⲛ ⲟⲩⲟϩ ⲁϥⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲧϩⲟϯ.
8 ௮ அவர் குமாரனாக இருந்தும், அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,
ⲏ̅ⲕⲉⲡⲉⲣ ⳿ⲉⲟⲩϣⲏⲣⲓ ⲡⲉ ⲁϥ⳿ⲉⲙⲓ ⳿ⲉϯⲙⲉⲧⲣⲉϥⲥⲱⲧⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲙⲕⲁⲩϩ ⲉⲧⲁϥϭⲓⲧⲟⲩ.
9 ௯ தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, (aiōnios )
ⲑ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲁϥϣⲱⲡⲓ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲛⲁⲥⲱⲧⲉⲙ ⳿ⲛⲥⲱϥ ⳿ⲛⲟⲩⲗⲱⲓϫⲓ ⳿ⲛⲧⲉ ⲟⲩⲟⲩϫⲁⲓ ⳿ⲛⲉⲛⲉϩ. (aiōnios )
10 ௧0 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது.
ⲓ̅⳿ⲉⲁ ⲫϯ ⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲁⲣⲭⲏⲉⲣⲉⲩⲥ ϣⲁ ⲉⲛⲉϩ ⲕⲁⲧⲁ ⳿ⲧⲧⲁⲝⲓⲥ ⳿ⲙⲙⲉⲗⲭⲓⲥⲉⲇⲉⲕ.
11 ௧௧ இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம்; நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால், அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும்.
ⲓ̅ⲁ̅ⲫⲁⲓ ⲉⲧⲉ ⲉⲑⲃⲏⲧϥ ⲟⲩⲛⲓϣϯ ⲛⲁⲛ ⲡⲉ ⲡⲓⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⳿ϥⲙⲟⲕϩ ⳿ⲛⲟⲩⲁϩⲙⲉϥ ϫⲉ ⲁⲣⲉⲧⲉⲛϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛϣⲱⲛⲓ ϧⲉⲛ ⲛⲉⲧⲉⲛⲥⲱⲧⲉⲙ.
12 ௧௨ காலத்தைப் பார்த்தால், போதகர்களாக இருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உபதேசிக்கவேண்டியதாக இருக்கிறது; நீங்கள் திடமான உணவைச் சாப்பிடுகிறவர்களாக இல்லை, பாலைக் குடிக்கிறவர்களானீர்கள்.
ⲓ̅ⲃ̅ⲕⲉ ⲅⲁⲣ ⲛⲁⲥ⳿ⲙ⳿ⲡϣⲁ ⲛⲱⲧⲉⲛ ⲡⲉ ⳿ⲉⲉⲣⲣⲉϥϯ ⳿ⲥⲃⲱ ⲉⲑⲃⲉ ⲡⲓ⳿ⲭⲣⲟⲛⲟⲥ ⲡⲁⲗⲓⲛ ⲟⲛ ⲧⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲭⲣⲓ⳿ⲁ ⳿ⲛ⳿ⲧⲥⲁⲃⲉ ⲑⲏⲛⲟⲩ ϫⲉ ⲟⲩ ⲛⲉ ⲛⲓ⳿ⲥⲧⲟⲓⲭⲓⲟⲛ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲁⲣⲭⲏ ⳿ⲛⲛⲓⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⲟⲩⲟϩ ⲁⲣⲉⲧⲉⲛϣⲱⲡⲓ ⲉⲣⲉⲧⲉⲛⲉⲣ⳿ⲭⲣⲓ⳿ⲁ ⳿ⲛⲟⲩⲉⲣⲱϯ ⳿ⲛⲟⲩ⳿ϧⲣⲉ ⲉⲥϫⲟⲣ ⲁⲛ.
13 ௧௩ பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான்.
ⲓ̅ⲅ̅ⲟⲩⲟⲛ ⲅⲁⲣ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲟⲩⲉⲙ ⳿ⲉⲣⲱϯ ⳿ⲛ⳿ϥϧⲉⲧϧⲱⲧ ⲁⲛ ϧⲉⲛ ⳿ⲡⲥⲁϫⲓ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲑⲙⲏⲓ ⲟⲩⲁⲗⲟⲩ ⲅⲁⲣ ⲡⲉ.
14 ௧௪ திடமான உணவானது, நன்மை எது? தீமை எது? என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன? தவறானது என்ன? என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது.
ⲓ̅ⲇ̅ϯ⳿ϧⲣⲉ ⲇⲉ ⲉⲧϫⲟⲣ ⲑⲁ ⲛⲓⲧⲉⲗⲓⲟⲥ ⲧⲉ ⲛⲏⲉⲧⲉ ⲉⲑⲃⲉ ⲧⲟⲩϩⲉⲝⲓⲥ ⲟⲩⲟⲛⲧⲱⲟⲩ ⳿ⲛⲟⲩⲉⲥⲑⲏ ⲧⲏⲣⲓⲟⲛ ⲉⲩϧⲉⲧϧⲱⲧ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⳿ⲉ⳿ⲡϫⲓⲛ⳿ⲉⲙⲓ ⳿ⲉ⳿ⲡϣⲓⲃϯ ⳿ⲙⲡⲓⲡⲉⲑⲛⲁⲛⲉϥ ⲛⲉⲙ ⲡⲓⲡⲉⲧϩⲱⲟⲩ