< எபிரேயர் 4 >
1 ௧ ஆகவே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்குத் தகுந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாக இல்லாமலிருக்கக் கவனமாக இருப்போம்.
ਅਪਰੰ ਤਦ੍ਵਿਸ਼੍ਰਾਮਪ੍ਰਾਪ੍ਤੇਃ ਪ੍ਰਤਿਜ੍ਞਾ ਯਦਿ ਤਿਸ਼਼੍ਠਤਿ ਤਰ੍ਹ੍ਯਸ੍ਮਾਕੰ ਕਸ਼੍ਚਿਤ੍ ਚੇਤ੍ ਤਸ੍ਯਾਃ ਫਲੇਨ ਵਞ੍ਚਿਤੋ ਭਵੇਤ੍ ਵਯਮ੍ ਏਤਸ੍ਮਾਦ੍ ਬਿਭੀਮਃ|
2 ௨ ஏனென்றால், நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை.
ਯਤੋ (ਅ)ਸ੍ਮਾਕੰ ਸਮੀਪੇ ਯਦ੍ਵਤ੍ ਤਦ੍ਵਤ੍ ਤੇਸ਼਼ਾਂ ਸਮੀਪੇ(ਅ)ਪਿ ਸੁਸੰਵਾਦਃ ਪ੍ਰਚਾਰਿਤੋ (ਅ)ਭਵਤ੍ ਕਿਨ੍ਤੁ ਤੈਃ ਸ਼੍ਰੁਤੰ ਵਾਕ੍ਯੰ ਤਾਨ੍ ਪ੍ਰਤਿ ਨਿਸ਼਼੍ਫਲਮ੍ ਅਭਵਤ੍, ਯਤਸ੍ਤੇ ਸ਼੍ਰੋਤਾਰੋ ਵਿਸ਼੍ਵਾਸੇਨ ਸਾਰ੍ੱਧੰ ਤੰਨਾਮਿਸ਼੍ਰਯਨ੍|
3 ௩ விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம்; விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார்.
ਤਦ੍ ਵਿਸ਼੍ਰਾਮਸ੍ਥਾਨੰ ਵਿਸ਼੍ਵਾਸਿਭਿਰਸ੍ਮਾਭਿਃ ਪ੍ਰਵਿਸ਼੍ਯਤੇ ਯਤਸ੍ਤੇਨੋਕ੍ਤੰ, "ਅਹੰ ਕੋਪਾਤ੍ ਸ਼ਪਥੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਇਮੰ, ਪ੍ਰਵੇਕ੍ਸ਼਼੍ਯਤੇ ਜਨੈਰੇਤੈ ਰ੍ਨ ਵਿਸ਼੍ਰਾਮਸ੍ਥਲੰ ਮਮ| " ਕਿਨ੍ਤੁ ਤਸ੍ਯ ਕਰ੍ੰਮਾਣਿ ਜਗਤਃ ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਕਾਲਾਤ੍ ਸਮਾਪ੍ਤਾਨਿ ਸਨ੍ਤਿ|
4 ௪ ஏனென்றால், தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.
ਯਤਃ ਕਸ੍ਮਿੰਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਥਾਨੇ ਸਪ੍ਤਮੰ ਦਿਨਮਧਿ ਤੇਨੇਦਮ੍ ਉਕ੍ਤੰ, ਯਥਾ, "ਈਸ਼੍ਵਰਃ ਸਪ੍ਤਮੇ ਦਿਨੇ ਸ੍ਵਕ੍ਰੁʼਤੇਭ੍ਯਃ ਸਰ੍ੱਵਕਰ੍ੰਮਭ੍ਯੋ ਵਿਸ਼ਸ਼੍ਰਾਮ| "
5 ௫ அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
ਕਿਨ੍ਤ੍ਵੇਤਸ੍ਮਿਨ੍ ਸ੍ਥਾਨੇ ਪੁਨਸ੍ਤੇਨੋਚ੍ਯਤੇ, ਯਥਾ, "ਪ੍ਰਵੇਕ੍ਸ਼਼੍ਯਤੇ ਜਨੈਰੇਤੈ ਰ੍ਨ ਵਿਸ਼੍ਰਾਮਸ੍ਥਲੰ ਮਮ| "
6 ௬ எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும்,
ਫਲਤਸ੍ਤਤ੍ ਸ੍ਥਾਨੰ ਕੈਸ਼੍ਚਿਤ੍ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟਵ੍ਯੰ ਕਿਨ੍ਤੁ ਯੇ ਪੁਰਾ ਸੁਸੰਵਾਦੰ ਸ਼੍ਰੁਤਵਨ੍ਤਸ੍ਤੈਰਵਿਸ਼੍ਵਾਸਾਤ੍ ਤੰਨ ਪ੍ਰਵਿਸ਼਼੍ਟਮ੍,
7 ௭ இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று நீண்டகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
ਇਤਿ ਹੇਤੋਃ ਸ ਪੁਨਰਦ੍ਯਨਾਮਕੰ ਦਿਨੰ ਨਿਰੂਪ੍ਯ ਦੀਰ੍ਘਕਾਲੇ ਗਤੇ(ਅ)ਪਿ ਪੂਰ੍ੱਵੋਕ੍ਤਾਂ ਵਾਚੰ ਦਾਯੂਦਾ ਕਥਯਤਿ, ਯਥਾ, "ਅਦ੍ਯ ਯੂਯੰ ਕਥਾਂ ਤਸ੍ਯ ਯਦਿ ਸੰਸ਼੍ਰੋਤੁਮਿੱਛਥ, ਤਰ੍ਹਿ ਮਾ ਕੁਰੁਤੇਦਾਨੀਂ ਕਠਿਨਾਨਿ ਮਨਾਂਸਿ ਵਃ| "
8 ௮ யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால், பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.
ਅਪਰੰ ਯਿਹੋਸ਼ੂਯੋ ਯਦਿ ਤਾਨ੍ ਵ੍ਯਸ਼੍ਰਾਮਯਿਸ਼਼੍ਯਤ੍ ਤਰ੍ਹਿ ਤਤਃ ਪਰਮ੍ ਅਪਰਸ੍ਯ ਦਿਨਸ੍ਯ ਵਾਗ੍ ਈਸ਼੍ਵਰੇਣ ਨਾਕਥਯਿਸ਼਼੍ਯਤ|
9 ௯ எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது.
ਅਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪ੍ਰਜਾਭਿਃ ਕਰ੍ੱਤਵ੍ਯ ਏਕੋ ਵਿਸ਼੍ਰਾਮਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ|
10 ௧0 ஏனென்றால், அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன், தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான்.
ਅਪਰਮ੍ ਈਸ਼੍ਵਰੋ ਯਦ੍ਵਤ੍ ਸ੍ਵਕ੍ਰੁʼਤਕਰ੍ੰਮਭ੍ਯੋ ਵਿਸ਼ਸ਼੍ਰਾਮ ਤਦ੍ਵਤ੍ ਤਸ੍ਯ ਵਿਸ਼੍ਰਾਮਸ੍ਥਾਨੰ ਪ੍ਰਵਿਸ਼਼੍ਟੋ ਜਨੋ(ਅ)ਪਿ ਸ੍ਵਕ੍ਰੁʼਤਕਰ੍ੰਮਭ੍ਯੋ ਵਿਸ਼੍ਰਾਮ੍ਯਤਿ|
11 ௧௧ எனவே, இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க, நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம்.
ਅਤੋ ਵਯੰ ਤਦ੍ ਵਿਸ਼੍ਰਾਮਸ੍ਥਾਨੰ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟੁੰ ਯਤਾਮਹੈ, ਤਦਵਿਸ਼੍ਵਾਸੋਦਾਹਰਣੇਨ ਕੋ(ਅ)ਪਿ ਨ ਪਤਤੁ|
12 ௧௨ தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.
ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਵਾਦੋ(ਅ)ਮਰਃ ਪ੍ਰਭਾਵਵਿਸ਼ਿਸ਼਼੍ਟਸ਼੍ਚ ਸਰ੍ੱਵਸ੍ਮਾਦ੍ ਦ੍ਵਿਧਾਰਖਙ੍ਗਾਦਪਿ ਤੀਕ੍ਸ਼਼੍ਣਃ, ਅਪਰੰ ਪ੍ਰਾਣਾਤ੍ਮਨੋ ਰ੍ਗ੍ਰਨ੍ਥਿਮੱਜਯੋਸ਼੍ਚ ਪਰਿਭੇਦਾਯ ਵਿੱਛੇਦਕਾਰੀ ਮਨਸਸ਼੍ਚ ਸਙ੍ਕਲ੍ਪਾਨਾਮ੍ ਅਭਿਪ੍ਰੇਤਾਨਾਞ੍ਚ ਵਿਚਾਰਕਃ|
13 ௧௩ அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை; எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும், வெளிப்படையாகவும் இருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
ਅਪਰੰ ਯਸ੍ਯ ਸਮੀਪੇ ਸ੍ਵੀਯਾ ਸ੍ਵੀਯਾ ਕਥਾਸ੍ਮਾਭਿਃ ਕਥਯਿਤਵ੍ਯਾ ਤਸ੍ਯਾਗੋਚਰਃ ਕੋ(ਅ)ਪਿ ਪ੍ਰਾਣੀ ਨਾਸ੍ਤਿ ਤਸ੍ਯ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟੌ ਸਰ੍ੱਵਮੇਵਾਨਾਵ੍ਰੁʼਤੰ ਪ੍ਰਕਾਸ਼ਿਤਞ੍ਚਾਸ੍ਤੇ|
14 ௧௪ வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம்.
ਅਪਰੰ ਯ ਉੱਚਤਮੰ ਸ੍ਵਰ੍ਗੰ ਪ੍ਰਵਿਸ਼਼੍ਟ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ ਏਕੋ ਵ੍ਯਕ੍ਤਿਰਰ੍ਥਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪੁਤ੍ਰੋ ਯੀਸ਼ੁਰਸ੍ਮਾਕੰ ਮਹਾਯਾਜਕੋ(ਅ)ਸ੍ਤਿ, ਅਤੋ ਹੇਤੋ ਰ੍ਵਯੰ ਧਰ੍ੰਮਪ੍ਰਤਿਜ੍ਞਾਂ ਦ੍ਰੁʼਢਮ੍ ਆਲਮ੍ਬਾਮਹੈ|
15 ௧௫ நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும், பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார்.
ਅਸ੍ਮਾਕੰ ਯੋ ਮਹਾਯਾਜਕੋ (ਅ)ਸ੍ਤਿ ਸੋ(ਅ)ਸ੍ਮਾਕੰ ਦੁਃਖੈ ਰ੍ਦੁਃਖਿਤੋ ਭਵਿਤੁਮ੍ ਅਸ਼ਕ੍ਤੋ ਨਹਿ ਕਿਨ੍ਤੁ ਪਾਪੰ ਵਿਨਾ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਵਯਮਿਵ ਪਰੀਕ੍ਸ਼਼ਿਤਃ|
16 ௧௬ எனவே, நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும், சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும், தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்.
ਅਤਏਵ ਕ੍ਰੁʼਪਾਂ ਗ੍ਰਹੀਤੁੰ ਪ੍ਰਯੋਜਨੀਯੋਪਕਾਰਾਰ੍ਥਮ੍ ਅਨੁਗ੍ਰਹੰ ਪ੍ਰਾਪ੍ਤੁਞ੍ਚ ਵਯਮ੍ ਉਤ੍ਸਾਹੇਨਾਨੁਗ੍ਰਹਸਿੰਹਾਸਨਸ੍ਯ ਸਮੀਪੰ ਯਾਮਃ|