< எபிரேயர் 13 >

1 சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும்.
ਭ੍ਰਾਤ੍ਰੁʼਸ਼਼ੁ ਪ੍ਰੇਮ ਤਿਸ਼਼੍ਠਤੁ| ਅਤਿਥਿਸੇਵਾ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਨ ਵਿਸ੍ਮਰ੍ੱਯਤਾਂ
2 அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.
ਯਤਸ੍ਤਯਾ ਪ੍ਰੱਛੰਨਰੂਪੇਣ ਦਿਵ੍ਯਦੂਤਾਃ ਕੇਸ਼਼ਾਞ੍ਚਿਦ੍ ਅਤਿਥਯੋ(ਅ)ਭਵਨ੍|
3 சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
ਬਨ੍ਦਿਨਃ ਸਹਬਨ੍ਦਿਭਿਰਿਵ ਦੁਃਖਿਨਸ਼੍ਚ ਦੇਹਵਾਸਿਭਿਰਿਵ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸ੍ਮਰ੍ੱਯਨ੍ਤਾਂ|
4 திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
ਵਿਵਾਹਃ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਸਮੀਪੇ ਸੰਮਾਨਿਤਵ੍ਯਸ੍ਤਦੀਯਸ਼ੱਯਾ ਚ ਸ਼ੁਚਿਃ ਕਿਨ੍ਤੁ ਵੇਸ਼੍ਯਾਗਾਮਿਨਃ ਪਾਰਦਾਰਿਕਾਸ਼੍ਚੇਸ਼੍ਵਰੇਣ ਦਣ੍ਡਯਿਸ਼਼੍ਯਨ੍ਤੇ|
5 நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
ਯੂਯਮ੍ ਆਚਾਰੇ ਨਿਰ੍ਲੋਭਾ ਭਵਤ ਵਿਦ੍ਯਮਾਨਵਿਸ਼਼ਯੇ ਸਨ੍ਤੁਸ਼਼੍ਯਤ ਚ ਯਸ੍ਮਾਦ੍ ਈਸ਼੍ਵਰ ਏਵੇਦੰ ਕਥਿਤਵਾਨ੍, ਯਥਾ, "ਤ੍ਵਾਂ ਨ ਤ੍ਯਕ੍ਸ਼਼੍ਯਾਮਿ ਨ ਤ੍ਵਾਂ ਹਾਸ੍ਯਾਮਿ| "
6 அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
ਅਤਏਵ ਵਯਮ੍ ਉਤ੍ਸਾਹੇਨੇਦੰ ਕਥਯਿਤੁੰ ਸ਼ਕ੍ਨੁਮਃ, "ਮਤ੍ਪਕ੍ਸ਼਼ੇ ਪਰਮੇਸ਼ੋ(ਅ)ਸ੍ਤਿ ਨ ਭੇਸ਼਼੍ਯਾਮਿ ਕਦਾਚਨ| ਯਸ੍ਮਾਤ੍ ਮਾਂ ਪ੍ਰਤਿ ਕਿੰ ਕਰ੍ੱਤੁੰ ਮਾਨਵਃ ਪਾਰਯਿਸ਼਼੍ਯਤਿ|| "
7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਯੇ ਨਾਯਕਾ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਵਾਕ੍ਯੰ ਕਥਿਤਵਨ੍ਤਸ੍ਤੇ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਃ ਸ੍ਮਰ੍ੱਯਨ੍ਤਾਂ ਤੇਸ਼਼ਾਮ੍ ਆਚਾਰਸ੍ਯ ਪਰਿਣਾਮਮ੍ ਆਲੋਚ੍ਯ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਸ੍ਤੇਸ਼਼ਾਂ ਵਿਸ਼੍ਵਾਸੋ(ਅ)ਨੁਕ੍ਰਿਯਤਾਂ|
8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
ਯੀਸ਼ੁਃ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਃ ਸ਼੍ਵੋ(ਅ)ਦ੍ਯ ਸਦਾ ਚ ਸ ਏਵਾਸ੍ਤੇ| (aiōn g165)
9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே.
ਯੂਯੰ ਨਾਨਾਵਿਧਨੂਤਨਸ਼ਿਕ੍ਸ਼਼ਾਭਿ ਰ੍ਨ ਪਰਿਵਰ੍ੱਤਧ੍ਵੰ ਯਤੋ(ਅ)ਨੁਗ੍ਰਹੇਣਾਨ੍ਤਃਕਰਣਸ੍ਯ ਸੁਸ੍ਥਿਰੀਭਵਨੰ ਕ੍ਸ਼਼ੇਮੰ ਨ ਚ ਖਾਦ੍ਯਦ੍ਰਵ੍ਯੈਃ| ਯਤਸ੍ਤਦਾਚਾਰਿਣਸ੍ਤੈ ਰ੍ਨੋਪਕ੍ਰੁʼਤਾਃ|
10 ௧0 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை.
ਯੇ ਦਸ਼਼੍ਯਸ੍ਯ ਸੇਵਾਂ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਤੇ ਯਸ੍ਯਾ ਦ੍ਰਵ੍ਯਭੋਜਨਸ੍ਯਾਨਧਿਕਾਰਿਣਸ੍ਤਾਦ੍ਰੁʼਸ਼ੀ ਯਜ੍ਞਵੇਦਿਰਸ੍ਮਾਕਮ੍ ਆਸ੍ਤੇ|
11 ௧௧ ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும்.
ਯਤੋ ਯੇਸ਼਼ਾਂ ਪਸ਼ੂਨਾਂ ਸ਼ੋਣਿਤੰ ਪਾਪਨਾਸ਼ਾਯ ਮਹਾਯਾਜਕੇਨ ਮਹਾਪਵਿਤ੍ਰਸ੍ਥਾਨਸ੍ਯਾਭ੍ਯਨ੍ਤਰੰ ਨੀਯਤੇ ਤੇਸ਼਼ਾਂ ਸ਼ਰੀਰਾਣਿ ਸ਼ਿਬਿਰਾਦ੍ ਬਹਿ ਰ੍ਦਹ੍ਯਨ੍ਤੇ|
12 ௧௨ அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார்.
ਤਸ੍ਮਾਦ੍ ਯੀਸ਼ੁਰਪਿ ਯਤ੍ ਸ੍ਵਰੁਧਿਰੇਣ ਪ੍ਰਜਾਃ ਪਵਿਤ੍ਰੀਕੁਰ੍ੱਯਾਤ੍ ਤਦਰ੍ਥੰ ਨਗਰਦ੍ਵਾਰਸ੍ਯ ਬਹਿ ਰ੍ਮ੍ਰੁʼਤਿੰ ਭੁਕ੍ਤਵਾਨ੍|
13 ௧௩ ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம்.
ਅਤੋ ਹੇਤੋਰਸ੍ਮਾਭਿਰਪਿ ਤਸ੍ਯਾਪਮਾਨੰ ਸਹਮਾਨੈਃ ਸ਼ਿਬਿਰਾਦ੍ ਬਹਿਸ੍ਤਸ੍ਯ ਸਮੀਪੰ ਗਨ੍ਤਵ੍ਯੰ|
14 ௧௪ நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம்.
ਯਤੋ (ਅ)ਤ੍ਰਾਸ੍ਮਾਕੰ ਸ੍ਥਾਯਿ ਨਗਰੰ ਨ ਵਿਦ੍ਯਤੇ ਕਿਨ੍ਤੁ ਭਾਵਿ ਨਗਰਮ੍ ਅਸ੍ਮਾਭਿਰਨ੍ਵਿਸ਼਼੍ਯਤੇ|
15 ௧௫ ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.
ਅਤਏਵ ਯੀਸ਼ੁਨਾਸ੍ਮਾਭਿ ਰ੍ਨਿਤ੍ਯੰ ਪ੍ਰਸ਼ੰਸਾਰੂਪੋ ਬਲਿਰਰ੍ਥਤਸ੍ਤਸ੍ਯ ਨਾਮਾਙ੍ਗੀਕੁਰ੍ੱਵਤਾਮ੍ ਓਸ਼਼੍ਠਾਧਰਾਣਾਂ ਫਲਮ੍ ਈਸ਼੍ਵਰਾਯ ਦਾਤਵ੍ਯੰ|
16 ௧௬ அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.
ਅਪਰਞ੍ਚ ਪਰੋਪਕਾਰੋ ਦਾਨਞ੍ਚ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਨ ਵਿਸ੍ਮਰ੍ੱਯਤਾਂ ਯਤਸ੍ਤਾਦ੍ਰੁʼਸ਼ੰ ਬਲਿਦਾਨਮ੍ ਈਸ਼੍ਵਰਾਯ ਰੋਚਤੇ|
17 ௧௭ உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது.
ਯੂਯੰ ਸ੍ਵਨਾਯਕਾਨਾਮ੍ ਆਜ੍ਞਾਗ੍ਰਾਹਿਣੋ ਵਸ਼੍ਯਾਸ਼੍ਚ ਭਵਤ ਯਤੋ ਯੈਰੁਪਨਿਧਿਃ ਪ੍ਰਤਿਦਾਤਵ੍ਯਸ੍ਤਾਦ੍ਰੁʼਸ਼ਾ ਲੋਕਾ ਇਵ ਤੇ ਯੁਸ਼਼੍ਮਦੀਯਾਤ੍ਮਨਾਂ ਰਕ੍ਸ਼਼ਣਾਰ੍ਥੰ ਜਾਗ੍ਰਤਿ, ਅਤਸ੍ਤੇ ਯਥਾ ਸਾਨਨ੍ਦਾਸ੍ਤਤ੍ ਕੁਰ੍ੱਯੁ ਰ੍ਨ ਚ ਸਾਰ੍ੱਤਸ੍ਵਰਾ ਅਤ੍ਰ ਯਤਧ੍ਵੰ ਯਤਸ੍ਤੇਸ਼਼ਾਮ੍ ਆਰ੍ੱਤਸ੍ਵਰੋ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਇਸ਼਼੍ਟਜਨਕੋ ਨ ਭਵੇਤ੍|
18 ௧௮ எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
ਅਪਰਞ੍ਚ ਯੂਯਮ੍ ਅਸ੍ਮੰਨਿਮਿੱਤਿੰ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਂ ਕੁਰੁਤ ਯਤੋ ਵਯਮ੍ ਉੱਤਮਮਨੋਵਿਸ਼ਿਸ਼਼੍ਟਾਃ ਸਰ੍ੱਵਤ੍ਰ ਸਦਾਚਾਰੰ ਕਰ੍ੱਤੁਮ੍ ਇੱਛੁਕਾਸ਼੍ਚ ਭਵਾਮ ਇਤਿ ਨਿਸ਼੍ਚਿਤੰ ਜਾਨੀਮਃ|
19 ௧௯ நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
ਵਿਸ਼ੇਸ਼਼ਤੋ(ਅ)ਹੰ ਯਥਾ ਤ੍ਵਰਯਾ ਯੁਸ਼਼੍ਮਭ੍ਯੰ ਪੁਨ ਰ੍ਦੀਯੇ ਤਦਰ੍ਥੰ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਯੈ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਅਧਿਕੰ ਵਿਨਯੇ|
20 ௨0 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
ਅਨਨ੍ਤਨਿਯਮਸ੍ਯ ਰੁਧਿਰੇਣ ਵਿਸ਼ਿਸ਼਼੍ਟੋ ਮਹਾਨ੍ ਮੇਸ਼਼ਪਾਲਕੋ ਯੇਨ ਮ੍ਰੁʼਤਗਣਮਧ੍ਯਾਤ੍ ਪੁਨਰਾਨਾਯਿ ਸ ਸ਼ਾਨ੍ਤਿਦਾਯਕ ਈਸ਼੍ਵਰੋ (aiōnios g166)
21 ௨௧ இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ਨਿਜਾਭਿਮਤਸਾਧਨਾਯ ਸਰ੍ੱਵਸ੍ਮਿਨ੍ ਸਤ੍ਕਰ੍ੰਮਣਿ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸਿੱਧਾਨ੍ ਕਰੋਤੁ, ਤਸ੍ਯ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟੌ ਚ ਯਦ੍ਯਤ੍ ਤੁਸ਼਼੍ਟਿਜਨਕੰ ਤਦੇਵ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ ਯੀਸ਼ੁਨਾ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇਨ ਸਾਧਯਤੁ| ਤਸ੍ਮੈ ਮਹਿਮਾ ਸਰ੍ੱਵਦਾ ਭੂਯਾਤ੍| ਆਮੇਨ੍| (aiōn g165)
22 ௨௨ சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ, ਵਿਨਯੇ(ਅ)ਹੰ ਯੂਯਮ੍ ਇਦਮ੍ ਉਪਦੇਸ਼ਵਾਕ੍ਯੰ ਸਹਧ੍ਵੰ ਯਤੋ(ਅ)ਹੰ ਸੰਕ੍ਸ਼਼ੇਪੇਣ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਲਿਖਿਤਵਾਨ੍|
23 ௨௩ சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன்.
ਅਸ੍ਮਾਕੰ ਭ੍ਰਾਤਾ ਤੀਮਥਿਯੋ ਮੁਕ੍ਤੋ(ਅ)ਭਵਦ੍ ਇਤਿ ਜਾਨੀਤ, ਸ ਚ ਯਦਿ ਤ੍ਵਰਯਾ ਸਮਾਗੱਛਤਿ ਤਰ੍ਹਿ ਤੇਨ ਸਾਰ੍ੱਧੰਮ੍ ਅਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਕਰਿਸ਼਼੍ਯਾਮਿ|
24 ௨௪ உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਰ੍ੱਵਾਨ੍ ਨਾਯਕਾਨ੍ ਪਵਿਤ੍ਰਲੋਕਾਂਸ਼੍ਚ ਨਮਸ੍ਕੁਰੁਤ| ਅਪਰਮ੍ ਇਤਾਲਿਯਾਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਨਮਸ੍ਕਾਰੰ ਜ੍ਞਾਸ੍ਯਥ|
25 ௨௫ கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
ਅਨੁਗ੍ਰਹੋ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਸਹਾਯੋ ਭੂਯਾਤ੍| ਆਮੇਨ੍|

< எபிரேயர் 13 >