< எபிரேயர் 13 >

1 சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும்.
इक दुज्जे सोगी अपणा भाई कने बेहण समझीकरी प्यार करा।
2 அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.
अजनबी लोकां दी भी इज्जत कने खातिरदारी करदे रिया, क्योंकि ऐसा करणे ला केईयां लोकां अनजाणे च स्वर्गदूतां दी इज्जत कने खातिरदारी कितियो है।
3 சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
कैदियां दा इयां हाल चाल पुछदे रिया, जियां मन्ना तुसां भी उना सोगी जेला च न, कने जड़े दुख सेहन करा दे न, उना दा भी ऐ समझीकरी हाल चाल पुच्छदे रिया, जियां तुसां भी उना सोगी उना दे दुखे च शामिल न।
4 திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
बियाये दा रिश्ता सारयां तांई आदरनीय हो, कने लाड़ा-लाड़ी इक दुज्जे सोगी बफादार रिया। क्योंकि परमेश्वरे व्यभिचारियां कने नाजायज रिश्ते रखणे बालयां दा न्याय करणा है।
5 நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
अपणिया जिन्दगिया जो पैसयां दे लालचे ला दूर रखा, कने जड़ा तुहाड़े बाल हो तुसां उसी च ही खुश रिया; क्योंकि परमेश्वरे अपु ही बोलया है, “मैं तिजो कदी भी नी छडगा कने ना ही कदी त्यागणा है।”
6 அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
इस तांई असां बिना डरयो बोलदे न, “प्रभु, मेरी सहायता करदा है, मैं नी डरणा; माणु मेरा क्या बगाड़ी सकदा है।”
7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
जड़े तुहाड़े अगुवे न, कने जिना तुहांजो परमेश्वरे दा बचन सुणाया है, उना जो याद रखा; कने ध्याने ने उना दिया जिन्दगिया जो दिखा की, कियां उना अपणी जिन्दगी जी कने मरणे दीकर भरोसे च बफादार रे, तियां ही तुसां भी परमेश्वरे पर भरोसा दस्सा जियां उना दसया था।
8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn g165)
यीशु मसीह कल कने अज कने यूगां-यूगां दीकर इकोदिया है, क्योंकि यीशु मसीह कदी नी बदलदा। (aiōn g165)
9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே.
इस तांई सांझो इना सारियां नोईयां कने लग-लग शिक्षां जो नी मनणा चाईदा, जड़ियां तुहांजो गलत रस्ते पर लेई जान्दियां न। तुहाड़े मना तांई ऐ ही खरा है की सै अनुग्रह दे जरिये पक्के बणन, ना की उना खाणे बालियां चीजा दे रिबाजां जो मनणे ला, क्योंकि इना गल्लां जो मनणे ला उना दा कोई फायदा नी है जड़े इना गल्लां जो मंदे थे।
10 ௧0 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை.
साड़े बाल इक ऐसी वेदी है, जिसा चे मिलाप दे तम्बूऐ दे याजकां जो खाणे दा कोई हक नी है।
11 ௧௧ ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும்.
क्योंकि पैली बाचा अनुसार हर साल महायाजक जिना जानवरां दा खून पापां दी माफी तांई परम पबित्र जगा पर लेई जांदा था, उना दे शरीरां जो जिथू सै रेंदे ओथु ला बार लेईजाई करी फूकदे न।
12 ௧௨ அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார்.
इसी बजा ला, यीशुऐ भी लोकां जो अपणे ही खूने ला पबित्र करणे तांई यरूशलेम शेहर ला बाहर दुख झेले कने मरी गिया।
13 ௧௩ ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம்.
इस तांई ओआ, असां यहूदी रीतियां जो छडी करी, छावनी दे बार जान, कने यीशु मसीह पर भरोसा करदे होऐ जियां यीशुऐ बेईजती सेहन किती, तियां ही असां भी बेईजती सेहन करन।
14 ௧௪ நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம்.
क्योंकि इसा धरती पर साड़े बाल हमेशा रेणे तांई कोई घर नी है, बल्कि असां तां उस स्वर्गे दे घरे दा इंतजार करा दे न जड़ा हमेशा तांई है।
15 ௧௫ ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.
इस तांई असां यीशुऐ जरिये लगातार अपणे ओठां ला परमेश्वरे दा गुणगान करन। ऐई उदे तांई साड़ा बलिदान है।
16 ௧௬ அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.
पर भलाई करणा कने जरूरतमंद लोकां दी सहायता करणा कदी मत भुलदे; क्योंकि परमेश्वर ऐसे बलिदाना ला खुश होंदा है।
17 ௧௭ உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது.
अपणे अगुवां दा हुकम मन्ना, कने उना दे अधीन रिया, क्योंकि तुहाड़ियां आत्मा दी रखबाली करणा उना दा कम्म है, उना जो तुहाड़े बारे च परमेश्वरे जो लेखा देणा पौणां है। तुसां उना दी मन्ना ताकि सै इस कम्मे जो खुशिया ला करन, ना की दुखी होईकरी, क्योंकि दुखी होईकरी सेबा करणे दा कोई फायदा नी होणा।
18 ௧௮ எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
साड़े तांई प्राथना करदे रिया; क्योंकि सांझो इसा गल्ला दा पक्का पता है, की साड़ी अंतरात्मा शुद्ध है, कने असां हर बकत खरा ही करणा चांदे न जिदे जरिये परमेश्वरे जो इज्जत मिल्ले।
19 ௧௯ நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
तुहाड़े ला मेरी ऐ खास बिनती है की प्रार्थना करा की मैं तुहांजो ला मिलणा तोली आई सकें।
20 ௨0 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios g166)
कने हुण परमेश्वर जड़ा तुहांजो शांति दिन्दा है, कने जिनी साड़े प्रभु यीशु जो मरयां चे जिन्दा किता, सै तुहांजो सारियां चीजां दे जिना दी जरूरत तुहांजो उदी इच्छा जो पूरा करणे तांई है। कने यीशु मसीह दिया शक्तिया जरिये सै तुहांजो हर इक खरिया गल्ला जो सिद्ध करे जड़ियां उसयो खुश करदियां न। यीशु मसीह सनातन बाचा दे जरिये भेडां दा महान पुहाल बणया, जिस पर उदे खूने ला हस्ताक्षर कितया है। उदी महिमा हमेशा होंदी रे। आमीन। (aiōn g165, aiōnios g166)
21 ௨௧ இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
22 ௨௨ சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
हे मसीह भाईयो, मैं तुहाड़े ला विनती करदा है, इस चिठिया दियां गल्लां जो सबर रखीकरी सुणी लिया, ऐ मैं तुहांजो होंसला देणे तांई लिखियां न। मैं इसा चिठिया च बड़ियां जादा गल्लां नी लिखियां न।
23 ௨௩ சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன்.
तुसां ऐ जाणी लिया की तीमुथियुस साड़ा मसीह भाई जेला ला छुटी गिया है, कने अगर सै तौली मेरे बाल आई गिया तां मैं उदे सोगी तुहांजो ने मिलगा।
24 ௨௪ உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
अपणे सारे अगुवां जो कने परमेश्वरे दे सारयां लोकां जो नमस्कार बोला। इतालिया प्रदेशे दे भरोसा करणे बाले मसीह भाई कने बेहणा तुहांजो नमस्कार बोलदे न।
25 ௨௫ கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
मैं प्राथना करदा है की, परमेश्वर दा अनुग्रह तुसां सारयां पर होंदा रे। आमीन।

< எபிரேயர் 13 >