< எபிரேயர் 12 >
1 ௧ ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்;
୧ଈଦାଆଁତାକି ଇଚେକା କାଜା ହା଼ଗୁଲେହେଁ ସା଼କି ହୀହାମାନାରି ମା଼ ସା଼ରିସୁଟୁ ମାନାକି, ୱା଼ଦୁ ମା଼ର ବାରେତି ବ଼ଜୁ ଅ଼ଡ଼େ ଆ଼ଙ୍ଗାମାଞ୍ଜାନି ପା଼ପୁ ପିସାନା ନାମୁତା ନ଼କିନାସି ଅ଼ଡ଼େ ତୀରିକିନି ଜୀସୁଇଁ ସିନିକିହାନା ସା଼ସାତଲେ ମା଼ ନ଼କିତା ତୀରିଆ଼ହାମାନି ଟା଼ୟୁତା ହଣ୍ନ ।
2 ௨ அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்.
୨ମା଼ ନାମୁ ତାକି ନ଼କିନାସି ଅ଼ଡ଼େ ନାମୁତା ବା଼ର୍ସୁକିନି ଜୀସୁଇଁ ମା଼ର ସିନିକିନ । ଏ଼ୱାସି ନ଼କିତା ମାନି ରା଼ହାଁ ବେଟାଆ଼ହାଲି ପା଼ସି ମୁଣ୍ତାତା ଲାଜା ବେଟାଆ଼ହାନା ହା଼ନି ପାତେକା ଅ଼ର୍ହିତେସି ଇଞ୍ଜିଁ ଏ଼ୱାସି ନୀଏଁ ମାହାପୂରୁ ସିଂଗାସାଣି ଟିଃନି ଟଟତା କୁଗାମାନେସି ।
3 ௩ ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
୩ମୀରୁ ଏ଼ନିକିଁ ମୀ ମ଼ନତା ୱା଼ହୁ ୱା଼ହଅତେରି; ଈଦାଆଁତାକି ପା଼ପୁ ଗାଟାରି ତା଼ଣାଟି ତାନି କ଼ପାଟି ଏଚେକା କସ୍ତ ଅ଼ର୍ହିତେସି, ଏ଼ୱାଣି କାତା ମୀରୁ ଅଣ୍ପାଦୁ ।
4 ௪ பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.
୪ମୀରୁ ପା଼ପୁ କ଼ପାଟି ଜୁଜୁ କିହାନା ନୀଏଁ ପାତେକା ମୀ ନେତେରି ହୀନି ପାତେକା ଆଙ୍ଗା ହିଲଅତେରି ।
5 ௫ அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
୫ମାହାପୂରୁ ମିଙ୍ଗେ ମୀର୍କାତେରି ଲେହେଁ ୱେସାମାଞ୍ଜାନି, ସା଼ସାହୀନି କାତା ବା଼ଣାଆ଼ତେରି କି? “ଏ଼ ନା଼ ମୀର୍ଏଣାତି, ପ୍ରବୁ ସା଼ଲୱି କିୟାନାଣି ଉଜେଏତାୟି ଇଞ୍ଜିଁ ଇନାଆନି, ଆ଼ଆତିଁ ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଦାକା ବେଟାଆ଼ତିସାରେ ସା଼ସା ପିହ୍ଆନି;
6 ௬ கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள்.
୬ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ପ୍ରବୁ ଆମ୍ବାଆରାଇଁ ଜୀୱୁ ନ଼ନେସି, ଏ଼ୱାଣାଇଁ ଜାଗ୍ରାତା କିହାଁ ଜା଼ପ୍ନେସି ଅ଼ଡ଼େ ଆମିନି ମୀର୍ଏଣାଇଁ ଆବିନେସି, ଏ଼ୱାଣାଇଁ ସା଼ସ୍ତି ହୀନେସି ।”
7 ௭ நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ?
୭ନେହାଁତେରି ଆ଼ହାଲି କସ୍ତ ଅ଼ର୍ହି ମାଞ୍ଜେରି, ମାହାପୂରୁ ମିଙ୍ଗେ ମୀର୍କା ଲେହେଁ ଲେ଼ମ୍ବିମାଞ୍ଜାନେସି, ଇଚିହିଁ ଆ଼ବା ଆମ୍ବାଆରାଇଁ ଡଣ୍ତ ହୀଅସି ଇଲେତି ମୀର୍ଏସି ଆମ୍ବାଆସି ମାନେସି?
8 ௮ எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே.
୮ସାମା ଆମିନି ଡଣ୍ତତା ବାରେ ଆଣ୍ତିନେରି, ଇଞ୍ଜାଁ ମୀରୁ ଏମ୍ବାଆଁ ଆଣ୍ତାଆତାତେରି, ଆତିହିଁ ମୀରୁ ମୀର୍କା ଆ଼ଆନା ଦା଼ରେଣି ମୀର୍କା ଆ଼ଦେରି ।
9 ௯ அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
୯ଅ଼ଡ଼େ ଜିକେଏ, ମା଼ ଦାର୍ତିତି ତାଞ୍ଜିୟାଁ ମାଙ୍ଗେ ସା଼ସ୍ତି ହୀୟାତି ଜିକେଏ ଏ଼ୱାରାଇଁ ମା଼ର ମା଼ନି କିତାୟି, ଆତିହିଁ ମା଼ ଲାକପୂରୁତି ଆ଼ବାଇଁ ଏଚେ ହା଼ରେକା ମା଼ନୱି ଆ଼ହାନା ଜୀୱୁ ବେଟା ଆ଼ଆୟି?
10 ௧0 அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார்
୧୦ମା଼ ଦାର୍ତିତି ତାଞ୍ଜିୟାଁ ତାମି ଅଣ୍ପୁତା ନେହିଁ ଆ଼ନିଲେହେଁ ମାଙ୍ଗେ ଗା଼ଡ଼େକା ଦିନାତାକି ସା଼ସ୍ତି ହିୟାତେରି; ସାମା ମା଼ର ଏ଼ନିକିଁ ମାହାପୂରୁତି ସୁଦୁତା ଆଣ୍ତାଲି ଆ଼ଡିନାୟି, ଈଦାଆଁତାକି ମାହାପୂରୁ ମା଼ ନେହିଁ ତାକି ମାଙ୍ଗେ ଡଣ୍ତ ହିୟାନେସି ।
11 ௧௧ எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
୧୧ମା଼ର ସା଼ସ୍ତି ବେଟାଆ଼ନାୟି ରା଼ହାଁଗାଟାୟି ଆ଼ଆନା ଦୁକୁ ଗାଟାୟି ଆ଼ନେ, ଆ଼ତିଜିକେଏ ଆମିନି ଗାଟାରି ଏମ୍ବାଟି ଜା଼ପାମାନେରି, ଡା଼ୟୁ ଏ଼ୱାରାକି ହିତ୍ଡ଼ିତି ପା଼ଡ଼େୟି ଲେହେଁ ଦାର୍ମୁତି ପା଼ଡ଼େୟି ବେଟାଆ଼ନେରି ।
12 ௧௨ ஆகவே, நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
୧୨ଈଦାଆଁତାକି ମୀରୁ ବା଼ଡ଼୍ୟୁ ହିଲାଆ କେସ୍କା ପେର୍ଦୁ ଅ଼ଡ଼େ ବା଼ଡ଼୍ୟୁ ହିଲାଆ ମେ଼ଣ୍ଡାୟାଁ ବା଼ଡ଼୍ୟୁ କିଦୁ ।
13 ௧௩ முடமாக இருக்கிறது பெலவீனமாகிப்போகாமல் குணமாவதற்காக, உங்களுடைய பாதங்களுக்கு வழிகளைச் சீர்ப்படுத்துங்கள்.
୧୩ସଲ୍କେ ଜିରୁତା ତା଼କାଦୁ; ଆତିହିଁ, ମୀ ସଟା ଆ଼ତି କଡା ଆ଼ଡାଆଗାଟାୟି ଆ଼ଆନା ନେହିଁ ଆ଼ନେ ।
14 ௧௪ எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்த்தரை தரிசிக்கமுடியாது.
୧୪ବାରେଜା଼ଣା ତଲେ ହିତ୍ଡ଼ି ତଲେ ମାଞ୍ଜାଲି ଅଣ୍ପାଦୁ, ଅ଼ଡ଼େ ସୁଦୁଗାଟାସି ଆ଼ଆନା ଆମ୍ବାଆସି ପ୍ରବୁଇଁ ମେସାଲି ଆ଼ଡଅସି, ଏମ୍ବାଆଁ ତୀରେତଲେ ସିନିକିଦୁ ।
15 ௧௫ ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும், எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும்,
୧୫ଏଚେ଼ତା ଆମ୍ବାଆସି ମାହାପୂରୁତି କାର୍ମାମେହ୍ନି ତା଼ଣାଟି ନସ୍ତ ଆ଼ନେସି ଇଞ୍ଜାଁ ଏ଼ନି କାମ୍ବେଲି ଡାକି ନେୟାଁନା ପାଡା ଆ଼ହାଁ ମିଙ୍ଗେ ନସ୍ତ କିୟାନେ ଅ଼ଡ଼େ ଏମ୍ବାଟି ହା଼ରେକା ପ଼ଲ୍ଆ ଗାଟାରି ଆ଼ନେରି;
16 ௧௬ ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
୧୬ଏସାୱୁ ଲେହେଁ ଆମ୍ବାଆସି ଦା଼ରିଗାଟାସି କି ଦାର୍ମୁ ହିଲାଆଗାଟାଣି ଲେହେଁ ଆ଼ଆପେସି; ଏ଼ୱାସି ର଼ ଅ଼ଲିତି ରା଼ନ୍ଦା ତାକି ତାନି କାଜା ମୀର୍ଏଣି ପା଼ଣା ପାର୍ଚା ମାଚେସି ।
17 ௧௭ ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
୧୭ମୀରୁ ଏ଼ଦାଆଁ ପୁଞ୍ଜାମାଞ୍ଜେରି, ଡା଼ୟୁ ଏ଼ୱାସି ଆ଼ବା ତା଼ଣାଟି ବ଼ର ବେଟାଆ଼ହାଲି ଅଣ୍ପିତିହିଁ ଜିକେଏ ବେଟାଆ଼ହାଲି ଆ଼ଡାଆତେସି, ଅ଼ଡ଼େ ମ଼ନ ୱେଟ୍ହାଲି ତାକି କାଣ୍ତ୍ରୁ ବକ୍ହିହିଁ ପାରାଲି ଅଣ୍ପିତେସି ଆ଼ତିଜିକେଏ ଏ଼ଦାଆଁ କିହାଲି ପାରୁ ବେଟାଆ଼ଆତେସି ।
18 ௧௮ அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும்,
୧୮ଇସ୍ରାୟେଲତି ଲ଼କୁ ଲେହେଁ ମୀରୁ ସିୟନ ହ଼ରୁତା ଡ଼ୀଞ୍ଜିମାଚି ହିଚୁ, କିଟିକିଟି ଆନ୍ଦେରି, ରୁୱାଗା଼ଲି,
19 ௧௯ எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள்.
୧୯ତୀତ୍ରି ଊକିନି ହା଼ଡା ଇଞ୍ଜାଁ କାତା ୱେହ୍ନି ହା଼ଡା ଡାଗେ ୱା଼ଆତେ, ୱେନାରି ଏ଼ ହା଼ଡା ୱେଞ୍ଜାନା ଏ଼ନିକିଁ ଏ଼ୱାରାକି ଅ଼ଡ଼େ ଏ଼ନି କାତା ୱେସ୍ପି ଆ଼ଏ, ଈଦାଆଁ ବାତିମା଼ଲା ମାଚେରି;
20 ௨0 ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள்.
୨୦“ଇଚିହିଁ ଏ଼ନି ଜ଼ନ୍ତ ଜିକେଏ ଏ଼ ହ଼ରୁତି ଡୀଗିନେ, ଆତିହିଁ ଏ଼ଦାନି ୱାଲ୍କାତଲେ ଇର୍ହାନା ପା଼ୟିୱିଆ଼ନେ ।” ଈ ଆମିନି ହୁକୁମି ହୀପ୍କି ଆ଼ହାମାଚେ, ଏ଼ଦାଆଁ ଏ଼ୱାରି ଅ଼ର୍ହାଲି ଆ଼ଡାଆତେରି;
21 ௨௧ மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
୨୧ଏ଼ଦି ଆଜିହ଼ପେ ତ଼ଞ୍ଜା ଆ଼ହିମାଚାକି ମ଼ସା ଜିକେଏ ଏଲେଇଚେସି, “ନା଼ନୁ ଜିକେଏ ଆଜିତାକି ତୀର୍ଗିମାଇଁ ।”
22 ௨௨ நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும்,
୨୨ସାମା ମୀରୁ ସିୟନ ହ଼ରୁ ଅ଼ଡ଼େ ନୀଡାମାନି ମାହାପୂରୁତି ଗା଼ଡ଼ା, ଇଚିହିଁ ଲାକପୂରୁତି ଜିରୁସାଲମତା, ହା଼ରେକା ଦୂତୁୟାଁ ୱା଼ହାମାଚେରି ଏମ୍ବାଆଁ ୱା଼ହାମାଞ୍ଜେରି ।
23 ௨௩ பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும்,
୨୩ଅ଼ଡ଼େ ଏ଼ ପା଼ଣ୍ୱା ମୀର୍କାତି କୁଲମି ଆମ୍ବାଆରି ଦ଼ରୁ ଲାକପୂରୁ ରା଼ସ୍କି ଆ଼ହାମାନେ ଅ଼ଡ଼େ ବାରେତି ନୀହାଁୟି କିନି ମାହାପୂରୁ ନ଼କିତା ତୀରିକିୱି ଆ଼ହାମାନି ଦାର୍ମୁତି ଜୀୱୁୟାଁ ।
24 ௨௪ புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள்.
୨୪ପୁଃନି ରା଼ଜିମା଼ନା ମାଦିତି ଜୀସୁ, ଇଞ୍ଜାଁ ଆମିନି ଡ଼ାଞ୍ଜାମାନି ତାନି ନେତେରି, ହେବଲ ନେତେରି କିହାଁ ହା଼ରେକା ନେହିଁ, ଏ଼ ନେତେରି ଡାଗେ ୱା଼ହାମାଞ୍ଜେରି ।
25 ௨௫ பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?
୨୫ହେଣ୍ତୁ, ଆମ୍ବାଆସି କାତା ୱେସିମାଞ୍ଜାନେସି ଏ଼ଦାଆଁ ୱେନଅମି ଇନାଆଦୁ, ଇଚିହିଁ ଆମ୍ବାଆସି ଦାର୍ତିତା ହୁକୁମି ହୀତେସି, ଏ଼ୱାଣାଇଁ ତାକି ଗେଲ୍ପି ଆ଼ଆତେରି, ଆତିହିଁ ଆମ୍ବାଆସି ଲାକପୂରୁଟି ହୁକୁମି ହୀହିମାଞ୍ଜାନେସି, ଏ଼ୱାଣି ତା଼ଣାଟି ଏଟ୍କା ହାଚିସାରେ ମା଼ର ଗେଲ୍ପିଆ଼ଆୟି, ଈଦି ଏଚେକା ସାତା ଆ଼ଏ?
26 ௨௬ அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.
୨୬ଏଚିବେ଼ଲା ଏ଼ୱାଣି ହା଼ଡା ଦାର୍ତିଇଁ ୱୀଟ୍ହେ, ସାମା ନୀଏଁ ଏ଼ୱାସି ପାର୍ମାଣା କିହାଁ ୱେସାମାଞ୍ଜାନେସି, “ନା଼ନୁ ଅ଼ଡ଼େ ୱେଣ୍ତେ ୱାର୍ଇ ଦାର୍ତିଇଁ ୱୀଟ୍ଇଁ, ଏ଼ଦି ଆ଼ଏ ସାମା ହା଼ଗୁ ପା଼କାଇଁ ଜିକେଏ ୱୀଟ୍ଇଁ ।”
27 ௨௭ இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது.
୨୭ଅ଼ଡ଼େ ୱେଣ୍ତେ ଇଞ୍ଜିଁ ଇନି ତା଼ଣାଟି ଈଦାଆଁ ପୁଞ୍ଜିମାନାୟି, ଆ଼ଟ୍ୱା ଗାଟାୟି ଡ଼ୟାଲି ତାକି ୱୀଡିନାୟି, ଇଚିହିଁ ଗା଼ଡ଼ି ଆ଼ହାମାନାୟି ବାରେ ତିରି ମୀଣ୍ନେ ।
28 ௨௮ ஆகவே, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும்.
୨୮ଈଦାଆଁତାକି ୱା଼ଦୁ ୱୀଡାଆଗାଟି ରା଼ଜିତି ବେଟାଆ଼ହାନା ମା଼ର ଏ଼ କାର୍ମାତି ପିହ୍ଆପ ଇଞ୍ଜାଁ ରା଼ହାଁତଲେ ଆଜି ଅ଼ଡ଼େ ମା଼ନିଟି ମାହାପୂରୁ ରା଼ହାଁ ଆ଼ନିଲେହେଁ ଜହରା କିନ ।
29 ௨௯ நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.
୨୯ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମା଼ ମାହାପୂରୁ ନା଼ସାକିନି ହିଚୁ ଲେହେଁତାସି ।