< எபிரேயர் 11 >

1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
हुण जड़े लोक परमेश्वरे पर भरोसा रखदे न, उना जो पक्का ही परमेश्वरे सारा कुछ देणा जिदी सै आस रखदे न; उना जो यकीन है की जिना चीजां जो उना दिखया नी है सै असली च हेन।
2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
साड़े पूर्वजां दा भी ऐसा भरोसा था कने इसी तांई परमेश्वर उना ला खुश था।
3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn g165)
क्योंकि भरोसा करणे ला ही असां जाणी लेंदे न, की सारे संसार जो परमेश्वरे अपणे बचना ला बणाया है। इस तांई असां जड़ा भी दिखदे न, सै उना चीजां ला नी बणयो न जिना जो दिखी नी सकदे न। (aiōn g165)
4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
भरोसा करणे दिया बजा ला ही आदमे दे पुत्र हाबिले अपणे बड्डे भाई कैन ला बदिया बलिदान परमेश्वरे तांई चढ़ाया, कने उदे बलिदाने दे जरिये ही परमेश्वरे गबाई दिती की हाबिल धर्मी है, कने परमेश्वर उदे बलिदान ला खुश था। हाबिल अपणी मौत ला बाद भी सांझो सिखा दा है की भरोसा कदिया होणा चाईदा।
5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான்.
भरोसे दिया बजा ला ही परमेश्वरे हनोक नाऐ दे माणुऐ जो स्वर्गे च जिन्दा चुकी लिया, कने सै इस तांई मरया नी कने कुसी जो भी उदी लाश नी मिल्ली, क्योंकि स्वर्गे च जाणे ला पेहले हनोके परमेश्वरे जो खुश किता, जियां पबित्र शास्त्र च लिखया है।
6 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
परमेश्वरे पर भरोसा करिरी ही असां उसयो खुश करी सकदे न, क्योंकि परमेश्वरे बाल ओंणे बाले लोकां जो पक्का भरोसा होणा चाईदा की, परमेश्वर है, कने सै उना जो इनाम दिन्दा है जड़े उसयो जाणदे दी कोशिश करदे न।
7 விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
भरोसा करणे दिया बजा ला ही नूह नाऐ दे माणुऐ जो बाढ़ दे बारे च चेतावनी मिल्ली जड़ी उनी कदी नी दिखियो थी। तां परमेश्वरे दा हुकम मन्नी करी अपणे परिबार जो बचाणे तांई जाज बणाया, कने जिना लोकां भरोसा नी किता सै सारे दोषी होऐ कने सारे पांणिऐ च डूबी करी मरी गे। क्योंकि नूहे परमेश्वरे पर भरोसा किता इसा बजा ला सै परमेश्वरे दिया नजरा च धर्मी बणया।
8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.
भरोसे दिया बजा ला ही अब्राहम नाऐ दे माणुऐ जो परमेश्वरे इक ऐसी जगा च जाणे तांई सदया जिसा जगा जो परमेश्वर बादे च उसयो विरासत च देणेबाला था। कने सै ऐ नी जाणदा था की कुथयो चलया है, पर फिर भी परमेश्वरे दा हुकम मन्नी करी सै उस देशे जो चली गिया।
9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
परमेश्वरे जिस जगा दा बायदा कितया था, अब्राहम उस देशे च परदेसियां सांई तम्बूआं च रेंदा था, उदे सोगी उदा जागत इसहाक कने पोत्रू याकूब भी तम्बूआं च रेंदे थे, जिना जो परमेश्वरे ला ऐई बायदा मिलया था।
10 ௧0 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
क्योंकि सै स्वर्ग च इक ऐसे शेहरे च रेणे दी उम्मीद रखदे थे, जिनी हमेशा बणी रेणा है, जिसयो बणाने बाला कने रचणे बाला परमेश्वर है।
11 ௧௧ விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
भरोसे दिया बजा ला ही अब्राहम दी घरे बालिया सारा बुड्डी होई के भी गर्भ धारण किता, क्योंकि उसा जो भरोसा था की परमेश्वरे जड़ा बायदा कितया है सै उनी पूरा करणा।
12 ௧௨ எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.
कने इसा बजा ला जालू अब्राहम बड़ा बुड्डा होई गिया था की मरणे ही बाला था, फिरी भी अम्बरे दे तारयां सांई कने समुंद्रे कंडे दे रेते सांई उदे अणगिनत वंश पैदा होए।
13 ௧௩ இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
ऐ सारे लोक जिना परमेश्वरे पर भरोसे किता, सै उना चीजां जो मिलयो बिना ही मरी गे, जिदा बायदा परमेश्वरे कितया था। सै उना चीजां जो दुरे ला दिखीकरी खुश होए, कने उना ऐ गल्ल मन्नी लेई की असां इसा धरती पर परदेसी कने अजनबी न।
14 ௧௪ இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
सै लोक जड़े ऐसा बोलदे न की असां परदेसी कने अजनबी न, सै इक ऐसे देशे दी मिलणे दी उम्मीद रखदे न जड़ा उना दा अपणा होणा।
15 ௧௫ தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.
अगर सै उस देशे दे बारे च सोचदे, जिथू ला सै आयो थे, तां सै मुड़ी करी जाई सकदे थे।
16 ௧௬ அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
पर उना जो इक खरे देश जाणे दी इच्छा थी मतलब की स्वर्ग, इस तांई परमेश्वर उना दा परमेश्वर बोलया जाणे ला खुश था, क्योंकि उनी उना तांई इक शेहर तैयार कितया है।
17 ௧௭ மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
भरोसे दिया बजा ला ही अब्राहम अपणे पुत्रे दी बलि चढ़ाणे तांई तैयार होई गिया था, जालू परमेश्वरे उदी परिक्षा लेई। परमेश्वरे अब्राहमे ला इस पुत्रे दे बारे च बायदा कितया था की, “इसहाक ला ही तेरा बंश बदणा है।” फिरी भी सै अपणे इकलोते पुत्रे जो बलि चढ़ाणे तांई तैयार था। क्योंकि उसयो पूरा भरोसा था की अगर इसहाक मरी भी जांगा तां परमेश्वर उसयो जिन्दा करी सकदा है। इस तरीके ला अब्राहमे जो उदा अपणा पुत्र इसहाक जिन्दा मिली गिया था।
18 ௧௮ ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,
19 ௧௯ தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
20 ௨0 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
भरोसे दिया बजा ला ही इसहाके अपणे दो पुत्रां मतलब की याकूबे कने एसाब जो औणे बाली जिन्दगी तांई जड़ा बायदा कितया था उदे बारे च आशीष दिती।
21 ௨௧ விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
भरोसे करणे ला ही याकूबे मरदे बकत यूसुफे दे पुत्रां जो इक-इक करिरी आशीष दिती, कने अपणिया सोठिया दे सारे ला झुकी करी परमेश्वरे दी अराधना किती।
22 ௨௨ விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
भरोसा करणे ला ही यूसुफ नाऐ दे माणुऐ जालू सै मरणे बाला था, तां उनी बड़े भरोसे ला इसा गल्ला जो बोलया था की इस्राएल देशे दे लोकां मिस्र देशे जो छडी करी कनान देशे जो चली जाणा। कने उनी ऐ हुकम भी दितया की जालू सै कनान देशे जो जांगे तां उदियां हड्डियां जो भी कनान देशे लेई जान।
23 ௨௩ மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.
जालू मिस्र देशे दे राजे ऐ हुकम दिता की इस्राएलियां दे सारे जमदे जागतां जो मारी दिया, तालू भरोसा करणे ला ही मूसा दे माता-पिता उसयो पैदा होणे बाद तिन्न महीने दीकर लुकाई रख्या, क्योंकि उना दिखया की ऐ खास बच्चा है, कने सै राजे दे हुकम नी मनणे ला नी डरे।
24 ௨௪ விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,
मिस्र देशे दे राजे दिया कुड़िया मूसे जो पालया था। कने जालू मूसा बड्डा होया तां उनी भरोसा करणे ला ही राजे दिया कुड़िया दा पुत्र होणे ला मना करी दिता।
25 ௨௫ நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
ऐ इस तांई होया की मूसे पाप दे थोड़े बकते दे सुखां दा आनंद लेंणे दे बजाऐ परमेश्वरे दे लोकां सोगी दुख झेलणा जादा खरा समझया।
26 ௨௬ இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
कने उनी मसीह तांई बेईजत होंणा, मिस्र देशे दे धन दौलत ला भी जादा बदीकरी समझया, क्योंकि सै अपणा इनाम मिलणे दा इंतजार करा दा था, जड़ा परमेश्वरे उसयो देणा था।
27 ௨௭ விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
भरोसा करणे दिया बजा ला ही सै मिस्र देशे दे राजे दे गुस्से ला नी डरया कने उनी मिस्र देश जो छडी दिता, क्योंकि सै समझी गिया था कने मन्ना ऐ ऐसा था की जियां उनी परमेश्वरे जो दिखी लिया था, जिसयो कोई दिखी नी सकदा।
28 ௨௮ விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
भरोसा करणे ला ही मूसे इस्राएल देशे दे लोकां दी पेहली ओलादी जो हुकम दिता की दरबाजे पर बकरे दा खूने छिड़की करी फसह दा त्योहारे मना, ताकि पैली ओलादा जो खत्म करणे बाला दूत इस्राएलियां दिया पेलिया ओलाद जो छुई ना सके।
29 ௨௯ விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.
भरोसा करणे ला ही इस्राएल दे लोकां लाल समुन्द्र इयां ही पार करी लिया, जियां की सै सुकियां जमिना पर चलयो न, पर जालू मिस्र देशे दे लोकां इयां करणा चाया तां सै सारे डुबी करी मरी गे क्योंकि समुंद्र पलटी गिया।
30 ௩0 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
भरोसा करणे ला ही इस्राएल देशे दे लोकां परमेश्वरे दा हुकम मन्नी करी यरीहो शेहरे दिया कन्दा दे चारो पासे सत्तां दिनां दीकर चक्कर लांदे रे, तां सै कन्द डेई गेई।
31 ௩௧ விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.
भरोसा करणे ला ही रहाब वैश्या परमेश्वरे दे हुकम नी मनणे बाले लोकां सोगी खत्म नी होई, क्योंकि उना इस्राएली गुप्तचरां दा स्वागत किता था जड़े यरीहो शेहर दा भेद लेंणा आयो थे।
32 ௩௨ பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது.
हुण मिंजो कुछ होर बोलणे दी जरूरत नी है, क्योंकि हुण मेरे बाल बकत नी रिया की, मैं, गिदोन, बराक, शिमशोन, यिफतह, दाऊद, शमूएल, कने परमेश्वरे दे संदेश देणेबालयां दे भरोसे दे बारे च तुहांजो दस्सें।
33 ௩௩ விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
इना भरोसा करणे ला ही राज्य जित्ते; सही कम्म किते; कने इना जो बायदा कितियां चीजां मिलियां; कने शेर इना जो खाई नी सके,
34 ௩௪ அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள்.
अग्ग उना जो फुकी नी सकी, तलबारा दी धार उना जो मारी नी सकी, जालू इक बरी कमजोर होए तां दुबारा सै मजबूत बणे, लड़ाईया च वीर निकले, कने उना अपणे दुशमणा दी सेना जो मारी दितया।
35 ௩௫ பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;
कुछ जनानियां अपणे मरयां लोकां जो फिरी ला जिन्दा दिखया, कितणे तां मार खांदे-खांदे मरी गे, कने अपणा भरोसा नी छडया ताकि उना जो जेला ला छुटकारा मिली जा; इस तांई की उना जो मरयां चे जिन्दे होई जाणे बाद इक खरी जिन्दगी मिल्ले।
36 ௩௬ வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
केईयां दा मजाक उड़ाया, केईयां जो कोड़े खाणा पे, केईयां जो सुंगला ला बन्नी करी जेला च पाई दिता।
37 ௩௭ கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;
केईयां जो पथर मारी करी मारी दिता, कने आरे ला चिरी करी दो फाड़ करी दिते, तलवारा ने मारी दिते। सै गरीब थे, उना जो दुख दिते कने उना सोगी बुरा बर्ताब किता। कने सै भेडां बकरियां दी खली जो ओडी करी रुआं-परां भटकदे रे।
38 ௩௮ உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.
कने बंणा, पहाड़ा, गुफां च कने धरती दी दरारां च भटकदे फिरे। संसार इना भरोसा करणे बाले लोकां दे काबिल नी था।
39 ௩௯ இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
कने भरोसे दे जरिये ही इना लोकां दी परमेश्वरे उना दी तारीफ कितियो, तमी उना जो सै चीजां नी मिलियां जिना दा परमेश्वरे उना ला बायदा कितया था।
40 ௪0 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.
क्योंकि परमेश्वरे बाल सांझो कुछ खरा देणे योजना है ताकि उना जो सिद्ध बणाई सके, पर सिर्फ साड़े सोगी मिली करी ही।

< எபிரேயர் 11 >