< எபிரேயர் 10 >

1 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது.
ୱ୍ୟୱସ୍ଥା ଭୱିଷ୍ୟନ୍ମଙ୍ଗଲାନାଂ ଛାଯାସ୍ୱରୂପା ନ ଚ ୱସ୍ତୂନାଂ ମୂର୍ତ୍ତିସ୍ୱରୂପା ତତୋ ହେତୋ ର୍ନିତ୍ୟଂ ଦୀଯମାନୈରେକୱିଧୈ ର୍ୱାର୍ଷିକବଲିଭିଃ ଶରଣାଗତଲୋକାନ୍ ସିଦ୍ଧାନ୍ କର୍ତ୍ତୁଂ କଦାପି ନ ଶକ୍ନୋତି|
2 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா?
ଯଦ୍ୟଶକ୍ଷ୍ୟତ୍ ତର୍ହି ତେଷାଂ ବଲୀନାଂ ଦାନଂ କିଂ ନ ନ୍ୟୱର୍ତ୍ତିଷ୍ୟତ? ଯତଃ ସେୱାକାରିଷ୍ୱେକକୃତ୍ୱଃ ପୱିତ୍ରୀଭୂତେଷୁ ତେଷାଂ କୋଽପି ପାପବୋଧଃ ପୁନ ର୍ନାଭୱିଷ୍ୟତ୍|
3 அப்படி நிறுத்தாததினால், பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
କିନ୍ତୁ ତୈ ର୍ବଲିଦାନୈଃ ପ୍ରତିୱତ୍ସରଂ ପାପାନାଂ ସ୍ମାରଣଂ ଜାଯତେ|
4 அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே.
ଯତୋ ୱୃଷାଣାଂ ଛାଗାନାଂ ୱା ରୁଧିରେଣ ପାପମୋଚନଂ ନ ସମ୍ଭୱତି|
5 ஆகவே, அவர் உலகத்திற்கு வந்தபோது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
ଏତତ୍କାରଣାତ୍ ଖ୍ରୀଷ୍ଟେନ ଜଗତ୍ ପ୍ରୱିଶ୍ୟେଦମ୍ ଉଚ୍ୟତେ, ଯଥା, "ନେଷ୍ଟ୍ୱା ବଲିଂ ନ ନୈୱେଦ୍ୟଂ ଦେହୋ ମେ ନିର୍ମ୍ମିତସ୍ତ୍ୱଯା|
6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர்.
ନ ଚ ତ୍ୱଂ ବଲିଭି ର୍ହୱ୍ୟୈଃ ପାପଘ୍ନୈ ର୍ୱା ପ୍ରତୁଷ୍ୟସି|
7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
ଅୱାଦିଷଂ ତଦୈୱାହଂ ପଶ୍ୟ କୁର୍ୱ୍ୱେ ସମାଗମଂ| ଧର୍ମ୍ମଗ୍ରନ୍ଥସ୍ୟ ସର୍ଗେ ମେ ୱିଦ୍ୟତେ ଲିଖିତା କଥା| ଈଶ ମନୋଽଭିଲାଷସ୍ତେ ମଯା ସମ୍ପୂରଯିଷ୍ୟତେ| "
8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு:
ଇତ୍ୟସ୍ମିନ୍ ପ୍ରଥମତୋ ଯେଷାଂ ଦାନଂ ୱ୍ୟୱସ୍ଥାନୁସାରାଦ୍ ଭୱତି ତାନ୍ୟଧି ତେନେଦମୁକ୍ତଂ ଯଥା, ବଲିନୈୱେଦ୍ୟହୱ୍ୟାନି ପାପଘ୍ନଞ୍ଚୋପଚାରକଂ, ନେମାନି ୱାଞ୍ଛସି ତ୍ୱଂ ହି ନ ଚୈତେଷୁ ପ୍ରତୁଷ୍ୟସୀତି|
9 தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
ତତଃ ପରଂ ତେନୋକ୍ତଂ ଯଥା, "ପଶ୍ୟ ମନୋଽଭିଲାଷଂ ତେ କର୍ତ୍ତୁଂ କୁର୍ୱ୍ୱେ ସମାଗମଂ;" ଦ୍ୱିତୀଯମ୍ ଏତଦ୍ ୱାକ୍ୟଂ ସ୍ଥିରୀକର୍ତ୍ତୁଂ ସ ପ୍ରଥମଂ ଲୁମ୍ପତି|
10 ௧0 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம்.
ତେନ ମନୋଽଭିଲାଷେଣ ଚ ୱଯଂ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟୈକକୃତ୍ୱଃ ସ୍ୱଶରୀରୋତ୍ସର୍ଗାତ୍ ପୱିତ୍ରୀକୃତା ଅଭୱାମ|
11 ௧௧ அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான்.
ଅପରମ୍ ଏକୈକୋ ଯାଜକଃ ପ୍ରତିଦିନମ୍ ଉପାସନାଂ କୁର୍ୱ୍ୱନ୍ ଯୈଶ୍ଚ ପାପାନି ନାଶଯିତୁଂ କଦାପି ନ ଶକ୍ୟନ୍ତେ ତାଦୃଶାନ୍ ଏକରୂପାନ୍ ବଲୀନ୍ ପୁନଃ ପୁନରୁତ୍ସୃଜନ୍ ତିଷ୍ଠତି|
12 ௧௨ இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து,
କିନ୍ତ୍ୱସୌ ପାପନାଶକମ୍ ଏକଂ ବଲିଂ ଦତ୍ୱାନନ୍ତକାଲାର୍ଥମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ଦକ୍ଷିଣ ଉପୱିଶ୍ୟ
13 ௧௩ இனித் தம்முடைய எதிரிகளைத் தமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
ଯାୱତ୍ ତସ୍ୟ ଶତ୍ରୱସ୍ତସ୍ୟ ପାଦପୀଠଂ ନ ଭୱନ୍ତି ତାୱତ୍ ପ୍ରତୀକ୍ଷମାଣସ୍ତିଷ୍ଠତି|
14 ௧௪ ஏனென்றால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
ଯତ ଏକେନ ବଲିଦାନେନ ସୋଽନନ୍ତକାଲାର୍ଥଂ ପୂଯମାନାନ୍ ଲୋକାନ୍ ସାଧିତୱାନ୍|
15 ௧௫ இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார்; எப்படியென்றால்:
ଏତସ୍ମିନ୍ ପୱିତ୍ର ଆତ୍ମାପ୍ୟସ୍ମାକଂ ପକ୍ଷେ ପ୍ରମାଣଯତି
16 ௧௬ அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு,
"ଯତୋ ହେତୋସ୍ତଦ୍ଦିନାତ୍ ପରମ୍ ଅହଂ ତୈଃ ସାର୍ଦ୍ଧମ୍ ଇମଂ ନିଯମଂ ସ୍ଥିରୀକରିଷ୍ୟାମୀତି ପ୍ରଥମତ ଉକ୍ତ୍ୱା ପରମେଶ୍ୱରେଣେଦଂ କଥିତଂ, ତେଷାଂ ଚିତ୍ତେ ମମ ୱିଧୀନ୍ ସ୍ଥାପଯିଷ୍ୟାମି ତେଷାଂ ମନଃସୁ ଚ ତାନ୍ ଲେଖିଷ୍ୟାମି ଚ,
17 ௧௭ அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.
ଅପରଞ୍ଚ ତେଷାଂ ପାପାନ୍ୟପରାଧାଂଶ୍ଚ ପୁନଃ କଦାପି ନ ସ୍ମାରିଷ୍ୟାମି| "
18 ௧௮ இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை.
କିନ୍ତୁ ଯତ୍ର ପାପମୋଚନଂ ଭୱତି ତତ୍ର ପାପାର୍ଥକବଲିଦାନଂ ପୁନ ର୍ନ ଭୱତି|
19 ௧௯ ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால்,
ଅତୋ ହେ ଭ୍ରାତରଃ, ଯୀଶୋ ରୁଧିରେଣ ପୱିତ୍ରସ୍ଥାନପ୍ରୱେଶାଯାସ୍ମାକମ୍ ଉତ୍ସାହୋ ଭୱତି,
20 ௨0 அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும்,
ଯତଃ ସୋଽସ୍ମଦର୍ଥଂ ତିରସ୍କରିଣ୍ୟାର୍ଥତଃ ସ୍ୱଶରୀରେଣ ନୱୀନଂ ଜୀୱନଯୁକ୍ତଞ୍ଚୈକଂ ପନ୍ଥାନଂ ନିର୍ମ୍ମିତୱାନ୍,
21 ௨௧ தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும்,
ଅପରଞ୍ଚେଶ୍ୱରୀଯପରିୱାରସ୍ୟାଧ୍ୟକ୍ଷ ଏକୋ ମହାଯାଜକୋଽସ୍ମାକମସ୍ତି|
22 ௨௨ தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
ଅତୋ ହେତୋରସ୍ମାଭିଃ ସରଲାନ୍ତଃକରଣୈ ର୍ଦୃଢୱିଶ୍ୱାସୈଃ ପାପବୋଧାତ୍ ପ୍ରକ୍ଷାଲିତମନୋଭି ର୍ନିର୍ମ୍ମଲଜଲେ ସ୍ନାତଶରୀରୈଶ୍ଚେଶ୍ୱରମ୍ ଉପାଗତ୍ୟ ପ୍ରତ୍ୟାଶାଯାଃ ପ୍ରତିଜ୍ଞା ନିଶ୍ଚଲା ଧାରଯିତୱ୍ୟା|
23 ௨௩ அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே.
ଯତୋ ଯସ୍ତାମ୍ ଅଙ୍ଗୀକୃତୱାନ୍ ସ ୱିଶ୍ୱସନୀଯଃ|
24 ௨௪ மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து;
ଅପରଂ ପ୍ରେମ୍ନି ସତ୍କ୍ରିଯାସୁ ଚୈକୈକସ୍ୟୋତ୍ସାହୱୃଦ୍ଧ୍ୟର୍ଥମ୍ ଅସ୍ମାଭିଃ ପରସ୍ପରଂ ମନ୍ତ୍ରଯିତୱ୍ୟଂ|
25 ௨௫ சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும்.
ଅପରଂ କତିପଯଲୋକା ଯଥା କୁର୍ୱ୍ୱନ୍ତି ତଥାସ୍ମାଭିଃ ସଭାକରଣଂ ନ ପରିତ୍ୟକ୍ତୱ୍ୟଂ ପରସ୍ପରମ୍ ଉପଦେଷ୍ଟୱ୍ୟଞ୍ଚ ଯତସ୍ତତ୍ ମହାଦିନମ୍ ଉତ୍ତରୋତ୍ତରଂ ନିକଟୱର୍ତ୍ତି ଭୱତୀତି ଯୁଷ୍ମାଭି ର୍ଦୃଶ୍ୟତେ|
26 ௨௬ சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல்,
ସତ୍ୟମତସ୍ୟ ଜ୍ଞାନପ୍ରାପ୍ତେଃ ପରଂ ଯଦି ୱଯଂ ସ୍ୱଂଚ୍ଛଯା ପାପାଚାରଂ କୁର୍ମ୍ମସ୍ତର୍ହି ପାପାନାଂ କୃତେ ଽନ୍ୟତ୍ କିମପି ବଲିଦାନଂ ନାୱଶିଷ୍ୟତେ
27 ௨௭ நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.
କିନ୍ତୁ ୱିଚାରସ୍ୟ ଭଯାନକା ପ୍ରତୀକ୍ଷା ରିପୁନାଶକାନଲସ୍ୟ ତାପଶ୍ଚାୱଶିଷ୍ୟତେ|
28 ௨௮ மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
ଯଃ କଶ୍ଚିତ୍ ମୂସସୋ ୱ୍ୟୱସ୍ଥାମ୍ ଅୱମନ୍ୟତେ ସ ଦଯାଂ ୱିନା ଦ୍ୱଯୋସ୍ତିସୃଣାଂ ୱା ସାକ୍ଷିଣାଂ ପ୍ରମାଣେନ ହନ୍ୟତେ,
29 ௨௯ தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
ତସ୍ମାତ୍ କିଂ ବୁଧ୍ୟଧ୍ୱେ ଯୋ ଜନ ଈଶ୍ୱରସ୍ୟ ପୁତ୍ରମ୍ ଅୱଜାନାତି ଯେନ ଚ ପୱିତ୍ରୀକୃତୋ ଽଭୱତ୍ ତତ୍ ନିଯମସ୍ୟ ରୁଧିରମ୍ ଅପୱିତ୍ରଂ ଜାନାତି, ଅନୁଗ୍ରହକରମ୍ ଆତ୍ମାନମ୍ ଅପମନ୍ୟତେ ଚ, ସ କିଯନ୍ମହାଘୋରତରଦଣ୍ଡସ୍ୟ ଯୋଗ୍ୟୋ ଭୱିଷ୍ୟତି?
30 ௩0 பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம்.
ଯତଃ ପରମେଶ୍ୱରଃ କଥଯତି, "ଦାନଂ ଫଲସ୍ୟ ମତ୍କର୍ମ୍ମ ସୂଚିତଂ ପ୍ରଦଦାମ୍ୟହଂ| " ପୁନରପି, "ତଦା ୱିଚାରଯିଷ୍ୟନ୍ତେ ପରେଶେନ ନିଜାଃ ପ୍ରଜାଃ| " ଇଦଂ ଯଃ କଥିତୱାନ୍ ତଂ ୱଯଂ ଜାନୀମଃ|
31 ௩௧ ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே.
ଅମରେଶ୍ୱରସ୍ୟ କରଯୋଃ ପତନଂ ମହାଭଯାନକଂ|
32 ௩௨ முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே.
ହେ ଭ୍ରାତରଃ, ପୂର୍ୱ୍ୱଦିନାନି ସ୍ମରତ ଯତସ୍ତଦାନୀଂ ଯୂଯଂ ଦୀପ୍ତିଂ ପ୍ରାପ୍ୟ ବହୁଦୁର୍ଗତିରୂପଂ ସଂଗ୍ରାମଂ ସହମାନା ଏକତୋ ନିନ୍ଦାକ୍ଲେଶୈଃ କୌତୁକୀକୃତା ଅଭୱତ,
33 ௩௩ நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.
ଅନ୍ୟତଶ୍ଚ ତଦ୍ଭୋଗିନାଂ ସମାଂଶିନୋ ଽଭୱତ|
34 ௩௪ நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.
ଯୂଯଂ ମମ ବନ୍ଧନସ୍ୟ ଦୁଃଖେନ ଦୁଃଖିନୋ ଽଭୱତ, ଯୁଷ୍ମାକମ୍ ଉତ୍ତମା ନିତ୍ୟା ଚ ସମ୍ପତ୍ତିଃ ସ୍ୱର୍ଗେ ୱିଦ୍ୟତ ଇତି ଜ୍ଞାତ୍ୱା ସାନନ୍ଦଂ ସର୍ୱ୍ୱସ୍ୱସ୍ୟାପହରଣମ୍ ଅସହଧ୍ୱଞ୍ଚ|
35 ௩௫ ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள்.
ଅତଏୱ ମହାପୁରସ୍କାରଯୁକ୍ତଂ ଯୁଷ୍ମାକମ୍ ଉତ୍ସାହଂ ନ ପରିତ୍ୟଜତ|
36 ௩௬ நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.
ଯତୋ ଯୂଯଂ ଯେନେଶ୍ୱରସ୍ୟେଚ୍ଛାଂ ପାଲଯିତ୍ୱା ପ୍ରତିଜ୍ଞାଯାଃ ଫଲଂ ଲଭଧ୍ୱଂ ତଦର୍ଥଂ ଯୁଷ୍ମାଭି ର୍ଧୈର୍ୟ୍ୟାୱଲମ୍ବନଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ|
37 ௩௭ வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார்.
ଯେନାଗନ୍ତୱ୍ୟଂ ସ ସ୍ୱଲ୍ପକାଲାତ୍ ପରମ୍ ଆଗମିଷ୍ୟତି ନ ଚ ୱିଲମ୍ବିଷ୍ୟତେ|
38 ௩௮ விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார்.
"ପୁଣ୍ୟୱାନ୍ ଜନୋ ୱିଶ୍ୱାସେନ ଜୀୱିଷ୍ୟତି କିନ୍ତୁ ଯଦି ନିୱର୍ତ୍ତତେ ତର୍ହି ମମ ମନସ୍ତସ୍ମିନ୍ ନ ତୋଷଂ ଯାସ୍ୟତି| "
39 ௩௯ நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்.
କିନ୍ତୁ ୱଯଂ ୱିନାଶଜନିକାଂ ଧର୍ମ୍ମାତ୍ ନିୱୃତ୍ତିଂ ନ କୁର୍ୱ୍ୱାଣା ଆତ୍ମନଃ ପରିତ୍ରାଣାଯ ୱିଶ୍ୱାସଂ କୁର୍ୱ୍ୱାମହେ|

< எபிரேயர் 10 >