< எபிரேயர் 10 >
1 ௧ இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல், அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால், ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது.
मूसा दी व्यवस्था तां सिर्फ अग्गे भविष्य च ओंणे बालियां खरियां चीजां दी परछाई है, पर उना खरियां चीजां दा असली रूप नी है, जड़ियां मसीहे साड़े तांई कितियां न। इस तांई व्यवस्था जो मनणे बाले लोक हर साल इकोदियां बलियां चढ़ादें न, पर ऐ बलिदान उना लोकां जो कदी सिद्ध नी करी सकदे जड़े परमेश्वरे दी अराधना करणे तांई उदे नेड़े ओंदे न।
2 ௨ பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு, இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா?
अगर परमेश्वरे दी अराधना करणे बाले इना बलिदाना दिया बजा ला सिद्ध होई जांदे, तां सै अपणे आप जो दोषी नी मंदे। तां फिरी हुण बलिदान चढ़ाणे दे बारे च गल्ल नी होंदी।
3 ௩ அப்படி நிறுத்தாததினால், பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.
पर जानवरां दियां बलियां दा खून उना दे पापां जो दूर नी करी सकदा, पर ऐ हर साल उना जो उना दे कितयो पापां जो याद करांदा है।
4 ௪ அல்லாமலும், காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே.
5 ௫ ஆகவே, அவர் உலகத்திற்கு வந்தபோது: பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
इसा बजा ला जालू मसीह इस संसारे च आया तां उनी परमेश्वरे ला बोलया था, “तू नी चांदा की लोक तिजो बलियां चढ़ान, पर तू मिंजो इक आदमी बणाई दिता।”
6 ௬ சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர்.
कने ना सै बलियां जिना च जानवरे जो पूरा फूकी करी चढ़ादें न कने ना ही पापां दिया माफिया तांई चढ़ाईयां बलियां ला तू खुश होंदा है।
7 ௭ அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன், புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
तालू मसीहे परमेश्वरे ने बोलया, “हे परमेश्वर, मैं तेरी इच्छा पूरी करणे तांई आई गिया है, पबित्र शास्त्र च मेरे बारे च ऐई लिखया है।”
8 ௮ நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு:
मूसा दी व्यवस्था सिखांदी है बलियां कने भेंटा पाप दिया बजा ला चढ़ाणियां चाईदियां। पर मसीहे इना गल्लां दे बारे च कजो बोलया की परमेश्वरे इना ला खुश नी होंदा?
9 ௯ தேவனே, உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார்.
फिरी मसीह ऐ भी बोलदा है, “दिख, मैं सेई करणा आया है, जड़ा तू चांदा है।” तालू परमेश्वर बलियां बाली पैली व्यवस्था जो खत्म करी दिन्दा है, ताकि सै नोई व्यवस्था शुरू करी सके। इसी बजा ला असां उस बलिदान दे जरिये पबित्र होई गियो न जड़ा यीशु मसीहे अपणे शरीरे जो चढ़ाई करी दिता।
10 ௧0 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே, அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம்.
11 ௧௧ அன்றியும், எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும், பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான்.
हर इक यहूदी याजक रोज ही वेदिया सामणे खड़ा होंदा है कने लोकां दे पापां जो दूर करणे दियां बिधियां जो पूरा करदा है। कने हमेशा ही इकोदे बलिदाना चढ़ादां रेंदा है, जड़े कदी भी उस माणुऐ दे पापां जो दूर नी करी सकदे न, जड़े उनी कितयो न।
12 ௧௨ இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து,
पर यीशु मसीहे साड़े पापां दी माफी तांई अपणे आप जो परमेश्वरे सामणे इक ही बरी कने हमेशा तांई बलिदान करी दिता कने। सै परमेश्वरे दे सजे पासे कने सिंहासने पर सारयां ला जादा इज्जता बालिया जगा च हमेशा तांई जाई बैठा।
13 ௧௩ இனித் தம்முடைய எதிரிகளைத் தமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.
क्योंकि मसीहे अपणे आप जो सिर्फ इक बरी ही बलिदान दे रुपे च परमेश्वरे जो देई दिता कने इस बजा ला उदे लोकां जो पबित्र करी दितया है कने सै सच्ची हमेशा तांई धर्मी बणी गियो न। कने ओथु सै अपणे सारे दुशमणा जो पुरे तरीके ला अपणे अधीन करणे तांई परमेश्वरे दा इंतजार करा दा है।
14 ௧௪ ஏனென்றால், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
15 ௧௫ இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார்; எப்படியென்றால்:
कने पबित्र आत्मा भी सांझो ऐ दसदा है की, ऐ गल्ल सच्च है। कने प्रभु परमेश्वरे दे बायदे जो याद करा जिदे बारे च उनी पेहले ही बोलया था,
16 ௧௬ அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு,
“प्रभु बोलदा है; की जड़ी बाचा मैं ओणे बाले दिनां च उना सोगी करणी है, की मैं उना जो अपणी व्यवस्था दे बारे च सोचणा देणा कने उना उसा जो अपणे मना च रखणा।”
17 ௧௭ அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார்.
फिरी परमेश्वर ऐ बोलदा है, “मैं उना दे पाप माफ करी देणे, कने मैं उना दे पापां जो दुबारा फिरी याद नी करणा।”
18 ௧௮ இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை.
कने परमेश्वर साड़े पापां जो माफ करदा है, तां हुण कोई भी होर बलिदान देंणे दी जरूरत नी है।
19 ௧௯ ஆகவே, சகோதரர்களே, நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால்,
इस तांई हे मसीह भाईयो, जालू की यीशु मसीहे साड़े तांई अपणी जिन्दगी बलिदान करी दिती, हुण असां हिम्मता सोगी स्वर्गे दिया परम पबित्र जगा च बिना डरयो जाई सकदे न।
20 ௨0 அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும்,
जालू मसीह मरया तां उनी साड़े तांई इक नोआ रस्ता खोली दिता ताकि असां ऐसी जिन्दगी जी सकन जिदा कोई अंत ना हो। उनी ऐ रस्ता पर्दे ला निकली करी खोली दिता, मतलब की अपणे शरीरे जो बलिदान करिरी रस्ता खोली दिता।
21 ௨௧ தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும்,
क्योंकि साड़ा ऐसा महान याजक है जड़ा परमेश्वरे दे सारे लोकां पर राज करदा है,
22 ௨௨ தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும், சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.
तां ओआ असां, मसीह दे खूने जो छिड़की करी अपणे मना जो शुद्ध करिरी कने साफ पाणिऐ ला अपणे शरीरे जो धोई करी साफ करिरी कने सच्चे मने कने पक्के भरोसे सोगी परमेश्वर दे नेड़े जान।
23 ௨௩ அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே.
कने असां बिना कुसी शक दे अपणी उस आस पर टिकी रेन, जिसा जो असां अपनाया है क्योंकि असां परमेश्वर पर उदे बायदयां जो पूरा करणे तांई भरोसा करी सकदे न।
24 ௨௪ மேலும், அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து;
ओआ असां इक दुज्जे सोगी प्यारभाव कने भले कम्मा जो करणे तांई इक दुज्जे जो प्रोत्साहित करन।
25 ௨௫ சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும்; நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும்.
कने असां परमेश्वरे दी अराधना करणे तांई गिठे होणा बंद ना करन, जियां केई लोक करा दे न, पर ओआ असां इक दुज्जे जो होर भी जादा प्रोत्साहित कने समझान क्योंकि असां जाणदे न की प्रभु जल्दी मुड़ी करी ओणे बाला है।
26 ௨௬ சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு, நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால், பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல்,
सांझो इना कम्मा जो करणा चाईदा क्योंकि यीशु मसीहे दे शुभसमाचार दी सच्चाई जो जाणने बाद अगर असां जाणी बुझी करी पाप करदे न, तां कोई होर बलिदान नी है जड़े साड़े पापां जो माफ करी सके।
27 ௨௭ நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும், எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும்.
बल्कि डरीकरी परमेश्वरे दा इंतजार करणा है की उना दा न्याय करे कने अग्गी च भस्म करी दे क्योंकि सै उदे दुशमण न।
28 ௨௮ மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;
जड़ा कोई मूसा दी व्यवस्था जो नी मंदा है, उस पर बगेर दया कितयो दो या तीन लोकां दी गबाई पर उसयो मारी दिन्दे न।
29 ௨௯ தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து, கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
अगर मूसा दी व्यवस्था च ऐसी सजा थी, तां उस माणुऐ दी सजा बड़ी बड्डी होणी चाईदी जड़ा परमेश्वरे दे पुत्रे दी बेईजती करदा है कने परमेश्वरे दे पुत्रे जो अपणे पैरां थले गरेची दिन्दा है, कने मसीह दे खूने जो पबित्र नी मंदा जिदे जरिये परमेश्वरे उसयो पबित्र करणे तांई नोई बाचा शुरू किती थी कने पबित्र आत्मा दी बेईजती किती जिदे जरिये उसयो अनुग्रह मिलया था।
30 ௩0 பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம்.
क्योंकि असां जाणदे न की परमेश्वरे बोलया, “बदला लेणा मेरा कम्म है, मैं ही बदला लेंणा।” कने उनी फिरी ऐ भी बोलया की, “प्रभुऐ अपणे लोकां दा न्याय करणा।”
31 ௩௧ ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே.
जिन्दे परमेश्वरे दे हथां ला सजा मिलणा इक बड़ी भयानक गल्ल है।
32 ௩௨ முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே.
पर उना दिनां दे बारे च याद करा, जालू तुसां पैली बरी मसीह पर भरोसा किता था। तुसां बड़े भरी दुख तकलिफां जो झेलया, पर तुसां भरोसे च पक्के बणी रे।
33 ௩௩ நிந்தைகளாலும், உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள்.
कदी-कदी तां इयां भी होया की तुसां लोकां ला बेईजती कने अत्याचार झेली करी सारयां सामणे तमाशा बणी गे, कने केई बरी तुसां मसीह भाईयां दा साथ दिता जड़े तुहाड़े सांई दुख मुसीबतां च थे।
34 ௩௪ நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல், பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து, உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள்.
तुसां कैदियां दे दुखां च भी दुखी होए, कने जालू होरनी लोकां तुहाड़ी धन-दौलत जो लूटया तां तुसां उना जो लुटणा दिता। क्योंकि तुसां जाणदे न की तुहाड़े बाल हल्ले भी सारियां चीजां न, जिना दा परमेश्वरे बायदा कितया है, कने सै हमेशा तांई न।
35 ௩௫ ஆகவே, அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள்.
इस तांई अपणे भरोसे जो मत छडा चाहे कुछ भी होई जा। कने उस इनाम जो याद रखा जड़ा परमेश्वरे तुहांजो देणा।
36 ௩௬ நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது.
हुण तुहांजो सबर रखीकरी सेहन करणे दी जरूरत है, ताकि तुसां परमेश्वरे दी इच्छा जो पूरा करी सकन। तां तुहांजो सै सारा कुछ मिलणा जिदा उनी बायदा कितया है।
37 ௩௭ வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம் செய்யார்.
क्योंकि जियां पबित्र शास्त्र च मसीह दे बारे च लिखया है की, “हुण बड़ा ही घट बकत रेई गिया है, जालू की ओंणे बाले ओंणा है, कने देर नी करणी थोड़े।”
38 ௩௮ விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார்.
कने मेरे धर्मी लोकां मिंजो पर भरोसा करणे ला ही जिंदे रेणा, कने अगर सै मिंजो पर भरोसा करणे ला पिच्छे हटी जांगे तां मैं उना ला खुश नी होंणा।
39 ௩௯ நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல், ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்.
पर असां उना लोकां चे नी न जड़े परमेश्वरे ला पिच्छे हटी जांदे न, कने खत्म होई जांदे न। पर असां उना लोकां चे न जड़े भरोसा रखदे न कने बची जांदे न।