< ஆதியாகமம் 7 >

1 யெகோவா நோவாவை நோக்கி: “நீயும் உன் குடும்பத்தினர் அனைவரும் கப்பலுக்குள் செல்லுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
LEUM GOD El fahk nu sel Noah, “Utyak nu in oak uh wi sou lom nufon. Nga liye tuh kom mukena in faclu nufon pa oru ma suwohs.
2 பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடு காக்கும்பொருட்டு, நீ சுத்தமான அனைத்து மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும், சுத்தமில்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடியும்,
Us kais itkosr sianyan ke kain in kosro ma nasnas in wi kom, tusruktu kais lukwa na ke kain kosro saya ma tia nasnas.
3 ஆகாயத்துப் பறவைகளிலும், ஆணும் பெண்ணுமாக ஏழு ஏழு ஜோடியும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
Oayapa us kais itkosr sianyan ke kain in won. Oru ouinge tuh kain in kosro ac won nukewa fah moul ac sifilpa isus fin faclu.
4 இன்னும் ஏழுநாட்கள் சென்றபின்பு, 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையைப் பெய்யச்செய்து, நான் உண்டாக்கின உயிரினங்கள் அனைத்தையும் பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்” என்றார்.
Tukun len itkosr nga ac supwama af ma ac kahk ke len angngaul ac fong angngaul, in tuh kunausla ma nukewa ma oasr moul la ma nga orala.”
5 நோவா தனக்குக் யெகோவா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான்.
Ac Noah el orala ma nukewa ma LEUM GOD El sapkin.
6 வெள்ளப்பெருக்கு பூமியின்மேல் உண்டானபோது, நோவா 600 வயதுள்ளவனாயிருந்தான்.
Noah el yac onfoko ke sronoti faclu.
7 வெள்ளப்பெருக்கிற்குத் தப்பும்படி நோவாவும் அவனோடு அவனுடைய மகன்களும், அவனுடைய மனைவியும், அவனுடைய மகன்களின் மனைவிகளும் கப்பலுக்குள் சென்றார்கள்.
El, mutan kial, wen natul ac mutan kialos sroang nu in oak uh in kaingla liki sronot uh.
8 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமில்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும்,
Mukul se ac mutan se ke kain kosro ac won nukewa, finne ma nasnas ku ma tia nasnas,
9 ஆணும் பெண்ணும் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து, கப்பலுக்குள் சென்றன.
welul Noah utyak nu in oak uh, oana ke God El sapkin.
10 ௧0 ஏழுநாட்கள் சென்றபின்பு பூமியின்மேல் வெள்ளப்பெருக்கு உண்டானது.
Tukun len itkosr na sronot ah tuku.
11 ௧௧ நோவாவுக்கு 600 வயதாகும் வருடம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்த நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறந்தன.
Ke Noah el yac onfoko matwal, in len se aksingoul itkosr ke malem se akluo, unon in kof nukewa ke kof lulap ye faclu fokelik ac kof uh asrma, ac ikakelik inkusrao pac,
12 ௧௨ நாற்பது நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது.
ac af uh kahk nu fin faclu ke len angngal ac fong angngaul.
13 ௧௩ அன்றையத்தினமே நோவாவும், நோவாவின் மகன்களாகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவனுடைய மகன்களின் மூன்று மனைவிகளும், கப்பலுக்குள் சென்றார்கள்.
Ke len sacna, Noah ac mutan kial sroang nu in oak uh, wi wen tolu natultal, Shem, Ham, ac Japheth, ac mutan kialtal.
14 ௧௪ அவர்களோடு வகைவகையான அனைத்துவிதக் காட்டுமிருகங்களும், வகைவகையான அனைத்துவித நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற வகைவகையான அனைத்துவித ஊரும் பிராணிகளும், வகைவகையான அனைத்துவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள அனைத்துவிதப் பறவைகளும் சென்றன.
Kain in kosro muna ac lemnak, yohk ac srik nukewa, ac kain in won nukewa welulos utyak nu in oak uh.
15 ௧௫ இப்படியே ஜீவசுவாசமுள்ள உயிரினங்களெல்லாம் ஜோடிஜோடியாக நோவாவிடத்திற்கு வந்து கப்பலுக்குள் சென்றன.
Mukul se ac mutan se ke kain in ma moul nukewa welul Noah utyak nu in oak uh,
16 ௧௬ தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாக அனைத்துவித உயிரினங்களும் உள்ளே சென்றன; அப்பொழுது யெகோவா அவனை உள்ளே விட்டுக் கதவை அடைத்தார்.
oana ke God El sap. Na LEUM GOD El kaleang srungul in oak uh.
17 ௧௭ வெள்ளப்பெருக்கு 40 நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.
Sronot uh yokyokelik ke len angngaul, ac kof uh lapak nwe pahtkakunak oak uh.
18 ௧௮ தண்ணீர் பெருவெள்ளமாகி பூமியின்மேல் மிகவும் பெருகியது; கப்பலானது தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது.
Kof uh loali, na oak ah pahtpat fin kof uh.
19 ௧௯ தண்ணீர் பூமியின்மேல் மிகவும் அதிகமாகப் பெருகியதால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன.
Lapak nwe eol ma fulat oemeet uh afla pac.
20 ௨0 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாகப் 22 அடி உயரத்திற்குத் தண்ணீர் பெருகியது.
Sronot uh kiluk na nu lucng nwe ke na sun fit longoul limekosr lucng liki mangon eol fulat faclu.
21 ௨௧ அப்பொழுது உயிரினங்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் அனைத்தும், எல்லா மனிதர்களும், பூமியின்மேல் வாழ்கிறவைகள் அனைத்தும் இறந்தன.
Ma oasr moul la nukewa fin faclu misa — won nukewa, kosro nukewa, ac mwet nukewa.
22 ௨௨ நிலப்பரப்பு எல்லாவற்றிலும் இருந்த உயிருள்ள அனைத்தும் இறந்துபோயின.
Ma nukewa ma oasr momong la fin faclu misa.
23 ௨௩ மனிதர்கள்முதல் மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை, பூமியின்மீது இருந்த உயிருள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு, அவைகள் பூமியில் இல்லாமல் ஒழிந்தன; நோவாவும் அவனோடு கப்பலிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன.
LEUM GOD El kunausla ma moul nukewa faclu — mwet, kosro, ac won. Pwayena ma lula pa Noah, sou lal, ac ma nukewa su welul in oak uh.
24 ௨௪ தண்ணீர் பூமியை 150 நாட்கள் மூடிக்கொண்டிருந்தது.
Kof uh tiana kiluk nu ten, nwe ke sun len aksiofok lumngaul.

< ஆதியாகமம் 7 >

The Great Flood
The Great Flood