< ஆதியாகமம் 6 >

1 மனிதர்கள் பூமியின்மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்கு மகள்கள் பிறந்தபோது:
Ke mwet uh fahsrelik nu yen nukewa faclu, ac oasr tulik mutan osweyukla,
2 தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களை மிகுந்த அழகுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
kutu sin mwet lucng liyauk lah tulik mutan inge oasku, ouinge elos payukyak selos su elos lungse.
3 அப்பொழுது யெகோவா: “என் ஆவி என்றைக்கும் மனிதனோடு இருப்பதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் உயிரோடு இருக்கப்போகிற நாட்கள் 120 வருடங்கள்” என்றார்.
Na LEUM GOD El fahk, “Nga fah tia fuhlela mwet uh in moul nwe tok — elos mano na sukawil. Ingela elos ac fah tia moul loes liki yac siofok longoul.”
4 அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.
In len ingo, aok finne kutu pacl toko, oasr mwet na lulap pisa fin faclu pangpang Nephilim, su ma nutin mutan faclu nu sin mukul lucng. Elos mwet na pwengpeng ac pulaik in pacl so.
5 மனிதனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவனுடைய இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், யெகோவா கண்டு,
Ke LEUM GOD El liye lupan koluk lun mwet nukewa fin faclu, ac lupan nunak koluk lalos ke pacl nukewa,
6 தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கினதற்காகக் யெகோவா மனவேதனை அடைந்தார்; அது அவர் இருதயத்திற்கு வருத்தமாக இருந்தது.
El arulana auli lah el oralosla ac fuhlelosi fin faclu. Yohk oela lal,
7 அப்பொழுது யெகோவா: “நான் உருவாக்கிய மனிதனை பூமியின்மேல் வைக்காமல், மனிதன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள்வரை உண்டாயிருக்கிறவைகளை அழித்துப்போடுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனவேதனையாக இருக்கிறது” என்றார்.
na El fahk, “Nga fah sukela mwet nukewa nga orala inge, wi ma orakrak ac won nukewa, mweyen yohk toasr luk lah nga oralosla.”
8 நோவாவுக்கோ, யெகோவாவுடைய கண்களில் கிருபை கிடைத்தது.
Tusruktu LEUM GOD El insewowo sel Noah.
9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்தான்.
Pa inge sramsram kacl Noah ac fwilin tulik natul. Noah el moul in sie sin sie yurin God, ac el mukena moul suwohs ac wangin mwatal inmasrlon mwet nukewa in fwil lal.
10 ௧0 நோவா சேம், காம், யாப்பேத் என்னும் மூன்று மகன்களைப் பெற்றெடுத்தான்.
Oasr wen tolu natul Noah, inelos pa Shem, Ham, ac Japheth.
11 ௧௧ பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாக இருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
Tusruktu mwet nukewa sayal Noah arulana koluk ye mutun God, na lokoalok ac moul sesuwos apunla faclu.
12 ௧௨ தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாக இருந்தது; மனிதர்கள் அனைவரும் பூமியின்மேல் தங்களுடைய வழிகளைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
God El liye lah faclu arulana kolukla, mweyen moul lun mwet nukewa arulana koluk.
13 ௧௩ அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: ““மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.
God El fahk nu sel Noah, “Nga wotela tari ngan kunausla mwet nukewa. Nga ac sukelosla nufon, mweyen faclu sessesla ke orekma koluk lalos.
14 ௧௪ நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
Musaela soko oak ah okom ke sak na wowo. Orala kutu fukil an loac, ac sroalela acn loac ac acn lik ke tar.
15 ௧௫ நீ அதைச் செய்யவேண்டிய முறை என்னவென்றால், கப்பலின் நீளம் 450 அடிகள், அதின் அகலம் 75 அடிகள், அதின் உயரம் 45 அடிகளாக இருக்கவேண்டும்.
Oru in fit angfoko lumngaul lusa, fit itngoul limekosr sralapa, ac fit angngaul limekosr fulata.
16 ௧௬ நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல் அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
Sunya oak uh, ac likiya sie masrol ma inch singoul oalkosr inmasrlon susu sacn ac sisken oak uh. Musai tuh in oasr twek tolu ac orala sie srungul an ke siska uh.
17 ௧௭ வானத்தின்கீழே உயிருள்ள அனைத்து உயிரினங்களையும் அழிக்க நான் பூமியின்மேல் மாபெரும் வெள்ளப்பெருக்கை வரச்செய்வேன்; பூமியிலுள்ள அனைத்தும் இறந்துபோகும்.
Nga ac supwama sie sronot ah nu faclu in kunausla ma nukewa ma oasr moul la. Ma nukewa fin faclu ac fah misa,
18 ௧௮ ஆனாலும் உன்னோடு என்னுடைய உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடுகூட உன்னுடைய மகன்களும், உன்னுடைய மனைவியும், உன்னுடைய மகன்களின் மனைவிகளும், கப்பலுக்குள் செல்லுங்கள்.
tusruktu nga ac orala sie wuleang inmasrlok kom. Utyak nu in oak uh wi mutan kiom, wen nutum, ac mutan kialos.
19 ௧௯ அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள்.
Kom fah use kais lukwa ke kain in ma orakrak nukewa nu in oak uh, mukul se mutan se, in wi kom moulla.
20 ௨0 வகைவகையான பறவைகளிலும், வகைவகையான மிருகங்களிலும், பூமியிலுள்ள அனைத்து வகைவகையான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உயிரோடு காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரவேண்டும்.
Nu ke ip lun won uh, in fal nu ke kain in won, ac nu ke kosro uh, in fal nu ke kain in kosro, ke ma orakrak nukewa in fohk uh, in fal nu ke kain in lumah — kais luo ke kain nukewa fah utyak nu yurum tuh elos fah moul.
21 ௨௧ உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகப் பலவித உணவுப்பொருட்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள்” என்றார்.
Us kain in mwe mongo nukewa in wi kom, ma ac fal nu sum ac nu selos.”
22 ௨௨ நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
Noah el oru ma nukewa ma God El sapkin.

< ஆதியாகமம் 6 >

The World is Destroyed by Water
The World is Destroyed by Water