< கலாத்தியர் 6 >

1 சகோதரர்களே, ஒருவன் எந்தவொரு குற்றத்தில் அகப்பட்டாலும், ஆவியானவருக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடு அப்படிப்பட்டவனைச் சீர்ப்படுத்துங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடி உன்னைக்குறித்து எச்சரிக்கையாக இரு.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ, ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕਸ਼੍ਚਿਦ੍ ਯਦਿ ਕਸ੍ਮਿੰਸ਼੍ਚਿਤ੍ ਪਾਪੇ ਪਤਤਿ ਤਰ੍ਹ੍ਯਾਤ੍ਮਿਕਭਾਵਯੁਕ੍ਤੈ ਰ੍ਯੁਸ਼਼੍ਮਾਭਿਸ੍ਤਿਤਿਕ੍ਸ਼਼ਾਭਾਵੰ ਵਿਧਾਯ ਸ ਪੁਨਰੁੱਥਾਪ੍ਯਤਾਂ ਯੂਯਮਪਿ ਯਥਾ ਤਾਦ੍ਰੁʼਕ੍ਪਰੀਕ੍ਸ਼਼ਾਯਾਂ ਨ ਪਤਥ ਤਥਾ ਸਾਵਧਾਨਾ ਭਵਤ|
2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள்.
ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਏਕੈਕੋ ਜਨਃ ਪਰਸ੍ਯ ਭਾਰੰ ਵਹਤ੍ਵਨੇਨ ਪ੍ਰਕਾਰੇਣ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਵਿਧਿੰ ਪਾਲਯਤ|
3 ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று நினைத்தால், தன்னைத்தானே ஏமாற்றுகிறவன் ஆவான்.
ਯਦਿ ਕਸ਼੍ਚਨ ਕ੍ਸ਼਼ੁਦ੍ਰਃ ਸਨ੍ ਸ੍ਵੰ ਮਹਾਨ੍ਤੰ ਮਨ੍ਯਤੇ ਤਰ੍ਹਿ ਤਸ੍ਯਾਤ੍ਮਵਞ੍ਚਨਾ ਜਾਯਤੇ|
4 அவனவன் தன்தன் சுயசெய்கைகளைச் சோதித்துப்பார்க்கவேண்டும்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்பொழுது அல்ல, தன்னையே பார்க்கும்பொழுது பெருமைபாராட்ட அவனுக்கு இடம் உண்டாகும்.
ਅਤ ਏਕੈਕੇਨ ਜਨੇਨ ਸ੍ਵਕੀਯਕਰ੍ੰਮਣਃ ਪਰੀਕ੍ਸ਼਼ਾ ਕ੍ਰਿਯਤਾਂ ਤੇਨ ਪਰੰ ਨਾਲੋਕ੍ਯ ਕੇਵਲਮ੍ ਆਤ੍ਮਾਲੋਕਨਾਤ੍ ਤਸ੍ਯ ਸ਼੍ਲਘਾ ਸਮ੍ਭਵਿਸ਼਼੍ਯਤਿ|
5 அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.
ਯਤ ਏਕੈਕੋ ਜਨਃ ਸ੍ਵਕੀਯੰ ਭਾਰੰ ਵਕ੍ਸ਼਼੍ਯਤਿ|
6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கவேண்டும்.
ਯੋ ਜਨੋ ਧਰ੍ੰਮੋਪਦੇਸ਼ੰ ਲਭਤੇ ਸ ਉਪਦੇਸ਼਼੍ਟਾਰੰ ਸ੍ਵੀਯਸਰ੍ੱਵਸਮ੍ਪੱਤੇ ਰ੍ਭਾਗਿਨੰ ਕਰੋਤੁ|
7 ஏமார்ந்துபோகாமல் இருங்கள், தேவன் தம்மைப் பரிகாசம்பண்ண விடமாட்டார்; மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.
ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਭ੍ਰਾਨ੍ਤਿ ਰ੍ਨ ਭਵਤੁ, ਈਸ਼੍ਵਰੋ ਨੋਪਹਸਿਤਵ੍ਯਃ, ਯੇਨ ਯਦ੍ ਬੀਜਮ੍ ਉਪ੍ਯਤੇ ਤੇਨ ਤੱਜਾਤੰ ਸ਼ਸ੍ਯੰ ਕਰ੍ੱਤਿਸ਼਼੍ਯਤੇ|
8 தன் சரீரத்திற்கென்று விதைக்கிறவன் சரீரத்தினால் அழிவை அறுப்பான்; ஆவியானவருக்கென்று விதைக்கிறவன் ஆவியானவராலே நித்தியஜீவனை அறுப்பான். (aiōnios g166)
ਸ੍ਵਸ਼ਰੀਰਾਰ੍ਥੰ ਯੇਨ ਬੀਜਮ੍ ਉਪ੍ਯਤੇ ਤੇਨ ਸ਼ਰੀਰਾਦ੍ ਵਿਨਾਸ਼ਰੂਪੰ ਸ਼ਸ੍ਯੰ ਲਪ੍ਸ੍ਯਤੇ ਕਿਨ੍ਤ੍ਵਾਤ੍ਮਨਃ ਕ੍ਰੁʼਤੇ ਯੇਨ ਬੀਜਮ੍ ਉਪ੍ਯਤੇ ਤੇਨਾਤ੍ਮਤੋ(ਅ)ਨਨ੍ਤਜੀਵਿਤਰੂਪੰ ਸ਼ਸ੍ਯੰ ਲਪ੍ਸ੍ਯਤੇ| (aiōnios g166)
9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாமல் இருந்தால் சரியான நேரத்தில் அறுப்போம்.
ਸਤ੍ਕਰ੍ੰਮਕਰਣੇ(ਅ)ਸ੍ਮਾਭਿਰਸ਼੍ਰਾਨ੍ਤੈ ਰ੍ਭਵਿਤਵ੍ਯੰ ਯਤੋ(ਅ)ਕ੍ਲਾਨ੍ਤੌਸ੍ਤਿਸ਼਼੍ਠਦ੍ਭਿਰਸ੍ਮਾਭਿਰੁਪਯੁਕ੍ਤਸਮਯੇ ਤਤ੍ ਫਲਾਨਿ ਲਪ੍ਸ੍ਯਨ੍ਤੇ|
10 ௧0 ஆகவே, நமக்குக் கிடைக்கும் வாய்ப்பின்படி, எல்லோருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மைசெய்வோம்.
ਅਤੋ ਯਾਵਤ੍ ਸਮਯਸ੍ਤਿਸ਼਼੍ਠਤਿ ਤਾਵਤ੍ ਸਰ੍ੱਵਾਨ੍ ਪ੍ਰਤਿ ਵਿਸ਼ੇਸ਼਼ਤੋ ਵਿਸ਼੍ਵਾਸਵੇਸ਼੍ਮਵਾਸਿਨਃ ਪ੍ਰਤ੍ਯਸ੍ਮਾਭਿ ਰ੍ਹਿਤਾਚਾਰਃ ਕਰ੍ੱਤਵ੍ਯਃ|
11 ௧௧ என் கையெழுத்தாக எவ்வளவு எழுதினேன் என்று பாருங்கள்.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ, ਅਹੰ ਸ੍ਵਹਸ੍ਤੇਨ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਕਿਯਦ੍ਵ੍ਰੁʼਹਤ੍ ਪਤ੍ਰੰ ਲਿਖਿਤਵਾਨ੍ ਤਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਦ੍ਰੁʼਸ਼੍ਯਤਾਂ|
12 ௧௨ சரீரத்தின்படி நல்லவர்களைப்போலக் காணப்படவிரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கு உங்களை விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறார்கள்.
ਯੇ ਸ਼ਾਰੀਰਿਕਵਿਸ਼਼ਯੇ ਸੁਦ੍ਰੁʼਸ਼੍ਯਾ ਭਵਿਤੁਮਿੱਛਨ੍ਤਿ ਤੇ ਯਤ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਕ੍ਰੁਸ਼ਸ੍ਯ ਕਾਰਣਾਦੁਪਦ੍ਰਵਸ੍ਯ ਭਾਗਿਨੋ ਨ ਭਵਨ੍ਤਿ ਕੇਵਲੰ ਤਦਰ੍ਥੰ ਤ੍ਵਕ੍ਛੇਦੇ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਵਰ੍ੱਤਯਨ੍ਤਿ|
13 ௧௩ விருத்தசேதனம்பண்ணியிருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் இருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்களுடைய சரீரத்தைக்குறித்துப் பெருமைப்பாராட்டும்படி நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறார்கள்.
ਤੇ ਤ੍ਵਕ੍ਛੇਦਗ੍ਰਾਹਿਣੋ(ਅ)ਪਿ ਵ੍ਯਵਸ੍ਥਾਂ ਨ ਪਾਲਯਨ੍ਤਿ ਕਿਨ੍ਤੁ ਯੁਸ਼਼੍ਮੱਛਰੀਰਾਤ੍ ਸ਼੍ਲਾਘਾਲਾਭਾਰ੍ਥੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਤ੍ਵਕ੍ਛੇਦਮ੍ ਇੱਛਨ੍ਤਿ|
14 ௧௪ நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக்குறித்தே அல்லாமல் வேறொன்றையும்குறித்துப் பெருமைபாராட்டாமல் இருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது, நானும் உலகத்திற்காகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்.
ਕਿਨ੍ਤੁ ਯੇਨਾਹੰ ਸੰਸਾਰਾਯ ਹਤਃ ਸੰਸਾਰੋ(ਅ)ਪਿ ਮਹ੍ਯੰ ਹਤਸ੍ਤਦਸ੍ਮਤ੍ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਕ੍ਰੁਸ਼ੰ ਵਿਨਾਨ੍ਯਤ੍ਰ ਕੁਤ੍ਰਾਪਿ ਮਮ ਸ਼੍ਲਾਘਨੰ ਕਦਾਪਿ ਨ ਭਵਤੁ|
15 ௧௫ கிறிஸ்து இயேசுவிற்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுமில்லை; புதிய படைப்பே முக்கியம்.
ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇ ਯੀਸ਼ੌ ਤ੍ਵਕ੍ਛੇਦਾਤ੍ਵਕ੍ਛੇਦਯੋਃ ਕਿਮਪਿ ਗੁਣੰ ਨਾਸ੍ਤਿ ਕਿਨ੍ਤੁ ਨਵੀਨਾ ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਰੇਵ ਗੁਣਯੁਕ੍ਤਾ|
16 ௧௬ இந்தக் கட்டளையின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும், இரக்கமும் உண்டாயிருப்பதாக.
ਅਪਰੰ ਯਾਵਨ੍ਤੋ ਲੋਕਾ ਏਤਸ੍ਮਿਨ੍ ਮਾਰ੍ਗੇ ਚਰਨ੍ਤਿ ਤੇਸ਼਼ਾਮ੍ ਈਸ਼੍ਵਰੀਯਸ੍ਯ ਕ੍ਰੁʼਤ੍ਸ੍ਨਸ੍ਯੇਸ੍ਰਾਯੇਲਸ਼੍ਚ ਸ਼ਾਨ੍ਤਿ ਰ੍ਦਯਾਲਾਭਸ਼੍ਚ ਭੂਯਾਤ੍|
17 ௧௭ இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காமல் இருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அடையாளங்களை நான் என் சரீரத்திலே அணிந்துகொண்டிருக்கிறேன்.
ਇਤਃ ਪਰੰ ਕੋ(ਅ)ਪਿ ਮਾਂ ਨ ਕ੍ਲਿਸ਼੍ਨਾਤੁ ਯਸ੍ਮਾਦ੍ ਅਹੰ ਸ੍ਵਗਾਤ੍ਰੇ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਚਿਹ੍ਨਾਨਿ ਧਾਰਯੇ|
18 ௧௮ சகோதரர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு இருப்பதாக. ஆமென்.
ਹੇ ਭ੍ਰਾਤਰਃ ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪ੍ਰਸਾਦੋ ਯੁਸ਼਼੍ਮਾਕਮ੍ ਆਤ੍ਮਨਿ ਸ੍ਥੇਯਾਤ੍| ਤਥਾਸ੍ਤੁ|

< கலாத்தியர் 6 >