< கலாத்தியர் 3 >

1 புத்தியில்லாத கலாத்தியர்களே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமலிருக்க உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராக உங்களுடைய கண்களுக்குமுன் தெளிவாக உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
ଏ ବୁଜାୱି ଗାଲାତିୟାର୍‌! ଇନେର୍‌ ମି ଜପି ଗାଜାକିତ୍‌ତାନ୍‌? ମି କାଣ୍‌କୁ ମୁମ୍‌ଦ ତ କ୍ରୁସ୍‌ତ ହାତି ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ବାନା ରଚ୍‌ୟାଜ଼ି ମାଚାତ୍‌ ।
2 ஒன்றைமட்டும் உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே ஆவியானவரைப் பெற்றுக்கொண்டீர்கள்?
ର କାତା ନାଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜା, ବିଦି ପାଲି କିନି କାଜିଂ ଏପେଙ୍ଗ୍‌ ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ତିଂ ପାୟାତାୟ୍‌ନା, ଆକାୟ୍‌ ନେକ୍ରିକାବୁର୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ହେବେ ପାର୍ତି କିନି ହୁକେ?
3 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது சரீரத்தினாலே முடிவு பெறப்போகிறீர்களோ? நீங்கள் இவ்வளவு புத்தி இல்லாதவர்களா?
ଏପେଙ୍ଗ୍‌ ଇନାକା ଅବୁଜାକାଦେର୍ ଆନାଦେରା ଇନେସ୍‌? ମାପ୍ରୁତି ସାକ୍ତିତ ଇମ୍‌ଣି ଜିବୁନ୍ତ ହାଙ୍ଗ୍‌ତାଦେର୍ଣ୍ଣା, ନିଜ୍‌ ସାକ୍ତିତାଂ ଇନାକା ହେଦେଲିଂ ଗାଗାଡ଼୍‌ତ ବାର୍ତି କିଦେଙ୍ଗ୍‌ ଇଚା କିନାଦେରା?
4 இத்தனை பாடுகளையும் வீணாக அனுபவித்தீர்களோ? அவைகள் வீணாகப்போய்விட்டதே.
ଇଦାଂ କାଜିଂ ମି ୱିଜ଼ୁ ବାବ୍‌ନା ଇନାକା, ମଲ୍‌ ହିଲାକା ହେବେଣ୍ଡାଂ ଇନାକା ହିକ୍ୟା କିୱାତାୟ୍‌ନା?
5 அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்?
ଏପେଙ୍ଗ୍‌ କେବଲ୍‌ ବିଦିତ ପାର୍ତି କିଜ଼ିମାଚିଲେ ଇନାକା ଇସ୍ୱର୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ହେୱାନ୍ତି ଜିବୁନ୍ ହିଦ୍‌ନାନ୍‌ ଆରି ମି ବିତ୍ରେ ସାକ୍ତିନି କାମାୟ୍‌ ସବୁ କିଦେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ନାର୍‌, ଆକାୟ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ନେକ୍ରିକାବୁର୍‌ ୱେନ୍‌ଞ୍ଜି ହେବେ ପାର୍ତି କିନାଦେରା ଇଞ୍ଜି?
6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக நினைக்கப்பட்டது.
ଅବ୍ରାହାମ୍‌ କାତା ଏତୁ କିୟାଟ୍‌ । ସାସ୍ତର୍‌ତ ଲେକାମାନାତ୍‌ “ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍‌ତାଂ ପାର୍ତି କିତାନ୍‌ ଆରି ହେୱାନ୍ତି ପାର୍ତି କାଜିଂ ଇସ୍ୱର୍‌ ତାଙ୍ଗ୍‌ ଦାର୍ମି ଲାକେ ମାନିକିତାନ୍‌ ।
7 ஆகவே, விசுவாசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ଇଦାଂ ଏପେଙ୍ଗ୍‌ ପୁନ୍‌ଞ୍ଜି ମାନାଟ୍‌, ଇମ୍‌ଣାକାର୍‌ ପାର୍ତି କିଦେଙ୍ଗ୍‌ ରାଜି, ହେୱାର୍‌ ଅବ୍ରାହାମ୍‌ତି ହାତ୍‌ପା ଲାତ୍ରା ଇଦାଂ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ବେବାର୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଆନାତ୍‌ ।
8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குகிறார் என்று வேதம் முன்னமே கண்டு: உனக்குள் எல்லா தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்கு நற்செய்தியாக முன்னறிவித்தது.
ଆଗେତାଂ ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ତ ଲେକାତାତ୍‌ନା, ପାର୍ତି ହୁଦାଂ ଇସ୍ୱର୍‌ ପାର୍ତିକିୱି ଜିହୁଦିରିଙ୍ଗ୍‌ ପା ଦାର୍ମି ଇଞ୍ଜି ବାଚି କିନାନ୍‌ । ଅବ୍ରାହାମ୍‌ ଲାଗାଂ ଇ ବେରଣ୍‌ ପର୍ତୁମ୍‌ ସୁଣାୟ୍‌ କିୟାଜ଼ି ମାଚାତ୍‌, ମି ହୁକେ ଇସ୍ୱର୍‌ ପୁର୍ତିନି ୱିଜ଼ାର୍‌ ଜାତିତିଂ ଆସିର୍ବାଦ୍‌ କିନାନ୍‌ ।”
9 அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.
ଅବ୍ରାହାମ୍‌ ପାର୍ତି କିଜ଼ି ଆସିର୍ବାଦ୍‌ ପାୟାଜ଼ି ମାଚାର୍‌ ଲାଗିଂ ଇମ୍‌ଣାକାର୍‌ ପାର୍ତି କିନାର୍‌, ହେୱାର୍‌ ଅବ୍ରାହାମ୍‌ତି ଲାକେ ଆସିର୍ବାଦ୍‌ ଗାଟା ଆନାର୍‌ ।
10 ௧0 நியாயப்பிரமாணத்தின் செய்கைக்காரர்களாகிய எல்லோரும் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள்; ஏனென்றால் நியாயப்பிரமாணப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகள்‌ எல்லாவற்றையும் தொடர்ந்து செய்யாதவன்‌ எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
ଇମ୍‌ଣାକାର୍‌ ବିଦି ପାଲି କିନି ଜପି ବାର୍ସି କିତାର୍‌, ହେୱାର୍‌ ସାଇପ୍‍ନିକାର୍ ବିତ୍ରେ ଜିବୁନ୍‌ ଜିପ୍‌କା କିତାର୍‌ । ଇନେକିଦେଂକି ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ତ ଲେକାମାନାତ୍‌, “ମସାତି ବିଦି ପତିତ ଇନାକା ସବୁ ଲେକା ଆତାତ୍‌ନ୍ନା, ଜଦି ଇନେର୍‌ ପୁରାବାବେ ହେଦାଂ ପାଲି କିଉନ୍‌, ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ସାଇପ୍‌ ପାୟା ଆନାଦେର୍‌ ।”
11 ௧௧ நியாயப்பிரமாணத்தினாலே தேவன் ஒருவனையும் நீதிமானாக்குகிறதில்லை என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஏனென்றால், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
ମସାତି ବିଦି ହୁଦାଂ ଇନେର୍‌ ଜେ ଇସ୍ୱର୍ତି ମୁମ୍‌ଦ ଦାର୍ମି ଗାଣାକିୟାଉନ୍, ଇଦାଂ ତ ହାର୍‌କିଜ଼ି, “ଇନାକିଦେଂକି ଦାର୍ମି ଲଗୁ ପାର୍ତି ହୁଦାଂ ଜିନାନ୍‌ ।”
12 ௧௨ நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான்.
ମାତର୍‌ ବିଦି ଲାହାଂ ପାର୍ତିନି ଇନାକାପା ମେହାଣ୍‌ ଆକାୟ୍‌ । ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ତ ଲେକାତାତ୍‌ନା, “ଇମ୍‌ଣି ମାନାୟ୍‌ ବିଦିନି ଦାବି ଲାହାଂ କାମାୟ୍‌ କିନାନ୍‌ ହେୱାନ୍‌ ଜିନାନ୍‌ ।”
13 ௧௩ மரத்திலே தொங்கவிடப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீக்கி மீட்டுக்கொண்டார்.
ମତର୍‌ କ୍ରିସ୍ଟ ମା କାଜିଂ ସାଇପ୍‌ ପାୟାଜ଼ି ବିଦିତ ଲେକାତି ରାଣ୍‌ତାଂ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ମୁକ୍‌ଡ଼ାୟ୍‌ କିତ୍‌ତାନ୍‌ନା । ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ତ ଲେକା ମାନାତ୍‌, “ଇନେର୍‌ ମାର୍‌ନି କ୍ରୁସ୍‌ତ ହାନାନ୍‌, ହେୱାନ୍‌ ଇସ୍ୱର୍‌ ହୁକେ ସାଇପ୍‌ ଆନାନ୍‌ ।”
14 ௧௪ ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் யூதரல்லாத மக்களுக்கு வருவதற்காகவும், ஆவியானவரைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொள்வதற்காகவும் இப்படி ஆனது.
ଇସ୍ୱର୍‌ ଅବ୍ରାହାମ୍‌ତି ଇମ୍‌ଣି ଆସିର୍ବାଦ୍‌ ହିନି କାଜିଂ ପାର୍ମାଣ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌, ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍‌ ପା ଇନେସ୍‌ ହେଦାଂ ଲାବ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ନାର୍‌, ଇଦାଂ କାଜିଂ ଜିସୁ କ୍ରିସ୍ଟ କାମାୟ୍‌ କିନାନ୍‌ । ଲାଗିଂ ପାର୍ତି ହୁକେ ଆସେଙ୍ଗ୍‌ ପା ଇସ୍ୱର୍‌ତି ଡାଟ୍‌ ଇସାବ୍ରେ ପୁଇପୁୟା ଜିବୁନ୍‌ ଲାବ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ନାସ୍‌ ।
15 ௧௫ சகோதரர்களே, மனிதர்களின் முறைகளின்படிச் சொல்லுகிறேன்; மனிதர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடு எதையும் கூட்டுகிறதுமில்லை.
ଏ ଟଣ୍ଡାର୍‌ ଆରି ତଣ୍‌ଦେକ୍‌, ଆନ୍‌ ର ସଲ୍‌କେନି ଉତର୍‌ମୁଡ଼୍‌ ହିଦ୍‌ନାଙ୍ଗା । ଏଚେକାଡ଼୍‌ଦ ରିୟାର୍‌ ଇମ୍‌ଣି ବିସ୍ରେ ର ଗଜା ସାକି କିନାରା, ଇନେର୍‌ ହେ ଗଜା ବାଙ୍ଗାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଆଡୁନ୍‌ କି ହେବେ ଇନାକା ମେହାୟ୍‌ କିଦେଙ୍ଗ୍‌ ଆଡୁର୍‌ ।
16 ௧௬ ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைப்பற்றிச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்த சந்ததி கிறிஸ்துவே.
ଅବ୍ରାହାମ୍‌ ଆରି ହେୱାନ୍ତି ଲାତ୍ରା ଲାଗାଂ ଇସ୍ୱର୍‌ ହେୱାନ୍ତି ପାର୍ମାଣ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌ । ମାତର୍‌ ଇ ବିସ୍ରେ “ମି ଲାତ୍ରାରିଂ କାଜିଂ” ଇଚିସ୍‌ ବେସି ମାନାୟାର୍‌ କାଜିଂ ଇଞ୍ଜି ସାସ୍ତର୍‌ ଲେକାୱାତାତ୍‌ନା । କେବଲ୍‌ “ମି ଲାତ୍ରା କାଜିଂ” ଇଞ୍ଜି ଲେକାତାତ୍‌ନା । ଲାଗିଂ ହେ ସାସ୍ତରତି କେବଲ୍‌ ରୱାନ୍‌ ମାନାୟ୍‌, ଇଚିସ୍‌ “କ୍ରିସ୍ଟ କାଜିଂ ଆନାକା ମାନାତ୍‌ ।”
17 ௧௭ ஆகவே, நான் சொல்லுகிறது என்னவென்றால், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன்னமே உறுதிப்பண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருடங்களுக்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது, வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்காது.
ନାଦାଂ ଇନାକା ଅରତ୍‌ ଆନାତା, ଇସ୍ୱର୍‌ ଅବ୍ରାହାମ୍‌ ଲାହାଂ ର ନିୟମ୍‌ ରଚ୍‌ଚି ମାଚାନ୍‌ ଆରି ହେଦାଂ ରାକ୍ୟା କିନି କାଜିଂ ପାର୍ମାଣ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌ । ଚାର୍‌ସ ତିରିସ୍‌ ବାର୍ହୁ ପାଚେ ହିଦ୍ୟାତାତ୍‌, ହେଦାଂ ହେ ଗଜାତିଂ ଡ୍ରିକ୍‌ଚି ଇସ୍ୱର୍‌ତି ପାର୍ମାଣ୍‌ ମୁନା କିଦେଙ୍ଗ୍‌ ଆଡୁତ୍‌ ।
18 ௧௮ அன்றியும், உரிமைப்பங்கானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிருக்காது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே.
ଇସ୍ୱର୍‌ତି ପାର୍ମାଣ୍‌ ଆସିର୍ବାଦ୍‌ ପାୟାଜ଼ି ଜଦି ବିଦି ପାଲି କିନି ଜପି ବେବାର୍‌ କିତାର୍‌, ତେବେ ହେଦାଂ ତା ପାର୍ମାଣ୍‌ନି ପାଡ଼୍‌ ଇଞ୍ଜି ଆରେ ଇନ୍ୟା ଆଉତ୍‌ । ଲାଗିଂ ଇସ୍ୱର୍‌ କେବଲ୍‌ ତା ପାର୍ମାଣ୍‌ ଇସାବ୍ରେ ହେ ଆସିର୍ବାଦ୍‌ ଅବ୍ରାହାମ୍‌ତି ହିତାନ୍‌ ।
19 ௧௯ அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தின் நோக்கம் என்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வரும்வரைக்கும் அக்கிரமங்களினிமித்தமாக நியாயப்பிரமாணம் தேவதூதர்களைக்கொண்டு மத்தியஸ்தனுடைய கையிலே கொடுக்கப்பட்டது.
ତାଆତିସ୍‌ ବିଦି ଇନେକିଦେଂ ହିଦ୍ୟାତାତ୍? ମାନାୟ୍‌ତି ସତ୍‌ହିଲ୍‌ୱି କାମାୟ୍‌ ସବୁ ଚଚ୍‌ଚି ହିନାକା ହେଦାଂ ଉଦେସ୍‌ ମାଚାତ୍‌ ଆରି ଅବ୍ରାହାମ୍‌ ଇମ୍‌ଣି ଲାତ୍ରାରିଂ ଇଟ୍‌କାଡ଼୍‌ କିଜ଼ି ଲେକାତି ଇସ୍ୱର୍‌ ପାର୍ମାଣ୍‌ କିଜ଼ି ମାଚାନ୍‌, ହେ ମାନାୟ୍‌ତି ୱାନି ପାତେକ୍‌ ବିଦିନି ଲଡ଼ା ମାଚାତ୍‌ । ରୱାନ୍‌ ମାନାୟ୍‌ତି ମାଦ୍‌ଣାକାନ୍‌ତି ସାର୍ଗେ ଦୁତ୍‌ର୍‌ କାଜିଂ ବିଦି ହିୟାଜ଼ି ମାଚାତ୍ ।
20 ௨0 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவன் அல்ல, தேவன் ஒருவரே.
ମାଦ୍‌ଣାକାନ୍‌ତି ର ପାକ୍ୟା ନେତା ଆକାୟା, ମାତର୍‌ ରୱାନ୍‌ ଇସ୍ୱର୍‌ ।
21 ௨௧ அப்படியென்றால் நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு எதிரானதா? இல்லையே; நியாயப்பிரமாணம் உயிரைக் கொடுக்கக்கூடியதாக இருந்திருந்தால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.
ଇଦାଂନି ଅରତ୍‌ ଇନାକା? ବିଦି ଇନାକା ଇସ୍ୱର୍ତି ପାର୍ମାଣ୍‌ ବିରୁଦ୍ କିନାତ୍‌? ଆକାୟ୍‌ ମୁଲେ ଆକାୟ୍‌! ଇନେକିଦେଂକି ମାନାୟ୍‌ତିଂ ଜିବୁନ୍‌ ହିନି ଲାକେ ଜଦି ର ବିଦି କିତିସ୍‌, ଲାଗିଂ ହେଦାଂ ପାଲି କିଦେଙ୍ଗ୍‌ ହୁକେ ନେ ମାନାୟ୍‌ ଇସ୍ୱର୍‌ତି କାଣ୍‌କୁତ ଦସ୍‌ହିଲ୍‌ୱାକାନ୍‌ ଆତାନ୍‌ମା ।
22 ௨௨ அப்படி இல்லாததினால், இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசம் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படும்படி வேதம் எல்லாவற்றையும் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.
ମାତର୍‌ ଦରମ୍‌ ସାସ୍ତର୍‌ତ ଲେକାମାନାତ୍‌, ରାଜିନି ନାର୍‌ ଜାତି ପାପ୍‌ ସାକ୍ତିତାଂ ତାରେନ୍‌, ଲାଗିଂ ଇନେସ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ତାକେ ପାର୍ତିନି ପାଡ଼୍‌ ଲାକେ ପାର୍ମାଣ୍‌ନି ଆସିର୍ବାଦ୍‌ କ୍ରିସ୍ଟଙ୍ଗ୍‌ ପାର୍ତି କିନାକାର୍‌ ପାୟାନାର୍‌ ।
23 ௨௩ ஆகவே, விசுவாசம் வருகிறதற்கு முன்பே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாக நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம்.
ପାର୍ତିନି ଜୁଗ୍‌ ୱାନି ଆଗେ, ଆରି ହତେଙ୍ଗ୍ ହାଲ୍‍ଜିମାନି ପାତେକ୍‌ ବିଦି ମା ୱିଜ଼ାରିଂ ଗେହ୍ୟାଜ଼ି ଇଟ୍ୟା ଆଜ଼ି ମାଚାସ୍ ।
24 ௨௪ இந்தவிதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்துகிற ஆசிரியராக இருந்தது.
କ୍ରିସ୍ଟତି ୱାନି ପାତେକ୍‌ ବିଦି ମା ତାରେନ୍‌ ମାଚାତ୍‌; ମାତର୍‌ ତା ପାଚେ କେବଲ୍‌ ପାର୍ତି ହୁକେ ଆସେଙ୍ଗ୍‌ ଇସ୍ୱର୍‌ ମୁମ୍‌ଦ ଦାର୍ମି ହିଲ୍‌ୱାକାନ୍‌ ଇଞ୍ଜି ଇନ୍ୟାନାନ୍‌ ।
25 ௨௫ விசுவாசம் வந்தபின்பு நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவர்கள் இல்லையே.
ମାତର୍‌ ନଙ୍ଗ୍‌ ହେ ପାର୍ତି ଏକିତି ପାଚେ ଆସେଙ୍ଗ୍‌ ଆରେ ବିଦିନି ତାରେନ୍‌ ଆକାୟ୍‌ ।
26 ௨௬ நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கும் விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறீர்களே.
ପାର୍ତି ହୁକେ କ୍ରିସ୍ଟ ଜିସୁତି ଲାହାଂ ବାଚିକିୟାଜ଼ି ଏପେଙ୍ଗ୍‌ ୱିଜ଼ାକାଦେର୍‌ ଇସ୍ୱର୍‌ତି ହିମ୍‌ଣାଂ ଆତାଦେର୍ଣ୍ଣା ।
27 ௨௭ ஏனென்றால், உங்களில் கிறிஸ்துவிற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்களே.
ବାପ୍ତିସିମ୍‌ ହୁକେ ଏପେଙ୍ଗ୍‌ କ୍ରିସ୍ଟ ଲାହାଂ ଏକ୍‌ ଆତାଦେର୍ଣ୍ଣା ଆରି ନଙ୍ଗ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟତି ଜିବୁନ୍‌ ଲାକେ ହେନ୍ଦ୍ରା ଉସ୍ପାତାଦେର୍ଣ୍ଣା ।
28 ௨௮ யூதனென்றும் கிரேக்கனென்றும் இல்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றும் இல்லை, ஆணென்றும் பெண்ணென்றும் இல்லை; நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவிற்குள் ஒன்றாக இருக்கிறீர்கள்.
ଲାଗିଂ ଜିହୁଦି ଆରି ପାର୍ତିକିୱି ଜିହୁଦି, ଗ୍ରିକ୍‌, ଆଡ଼ିଏନ୍‌ କି ଜାର୍‌ତାରେନ୍‌, ଆଣ୍ଡ୍ରେନ୍‌ କି କଗ୍‌ଲେ, ମି ବିତ୍ରେ ମୁଡ଼େପା ବିନେ ଆକାୟ୍‌ । ଏପେଙ୍ଗ୍‌ ୱିଜ଼ାର୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ଲାହାଂ ମେହାଜ଼ି ଏକ୍‌ ଆତାଦେର୍ଣ୍ଣା ।
29 ௨௯ நீங்கள் கிறிஸ்துவுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராகவும், வாக்குத்தத்தத்தினால் வாரிசுகளாகவும் இருக்கிறீர்கள்.
ଆରେ ଜଦି ଏପେଙ୍ଗ୍‌ କ୍ରିସ୍ଟତି ମାନାୟାର୍‌ ଲାଗିଂ ଅବ୍ରାହାମ୍‌ତି ଲାତ୍ରା ଆରି ଇସ୍ୱର୍‌ ଇନାକା ପାର୍ମାଣ୍‌ କିତାନ୍‌ନା, ହେଦାଂ ଲାବ୍‌ କିନାଦେର୍‌ ।

< கலாத்தியர் 3 >