< யாத்திராகமம் 16 >

1 இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
İzrailybışin cəmə'ət Elimğançe ayk'anan. Manbı Elimneyiy Sinayne yıq'neene, Sin eyhene sahreeqa Misirğançe qığepç'iyne q'öb'esde vuzane yits'ıxhob'esde yiğıl qabı hiviyxhar.
2 அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
Sahree milletin Mısaylenayiy Harunulena haa'a giviyğal.
3 “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், யெகோவாவின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடம் சொன்னார்கள்.
İzrailybışe manbışik'le eyhe ıxha: – Misir çurunane k'umk'umbışde k'ane gyuv'urne gahıl, avts'esınmeen gıney otxhanang'a, Rəbbine xılençe ma'ab hapt'ıynxhiy nimee yugda eyxheyiy. Şunad inimeen millet sahreeqa mıssıka gyapt'as qadı!
4 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
Rəbbee Mısayk'le eyhen: – Zı şolqa xəənçe gıney gyoğa'as. Hasre millet yiğıs qığeç'ecen, çisın yiğısiysın gıney se'ecen. Zı manbı Yizde q'aanunbışil k'ırı iliyxheyeva məxüb siliys üvxəs.
5 ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார்.
Yixhıd'esde yiğıl q'öd şene yiğbışilinmeen sı'ı, ögiykecad otxhanan kar he'ecen.
6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்;
Mıseeyiy Harunee İzrailybışik'le eyhen: – Exhal şok'le ats'axhxhesın Misirğançe şu Rəbbee qığav'u vuxhay.
7 அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.
Miç'eedmee şok'le Mana inyaa ıxhay, Mang'una xəbvalla g'avcesda. Rəbbik'le g'ayxhin şu Culena haa'a. Şi vuşbıne vooxhee, şu şalena haa'a?
8 பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான்.
Mısee manbışik'le meed eyhen: – Şok'le inəxüd ats'axhxhes Mana Rəbb ıxhay: g'iyna exhal Mang'vee şos çuru heles, miç'eedıd avts'esınmeen gıney. Mang'uk'le g'ayxhiyn şu Culena haa'a. Nya'a şi vuşbune vooxhe? Şu şalena deş, Rəbbilena ha'a.
9 அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான்.
Mısee Harunuk'le eyhen: – İzrailyne cəmə'ətık'le eyhe: «Rəbbine ögiylqa savaale, Mang'uk'le g'ayxhiyn şu Culqa alepçiy».
10 ௧0 ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
Harun İzrailyne cəmə'ətıka yuşan ha'ane gahıl, cəmə'ətın vuk'ulybı sak'al ha'anbı sahrayne suralqa. Sayid manbışik'le buludne dirakee Rəbbin nur ıxhay g'ece.
11 ௧௧ யெகோவா மோசேயை நோக்கி:
Rəbbee Mısayk'le eyhen:
12 ௧௨ “இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார்.
– Zak'le İzrailybışe Zalena haa'a g'ayxhı. Manbışik'le eyhe: «Exheqana şu çuru oxhanas, miç'eedıd avts'esınmeen gıney. Manke şok'le ats'axhxhesın Zı Rəbb, vuşda Allah ıxhay».
13 ௧௩ மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.
Exheeqana bilydirçinar aletxu qadı çadırbı gı'xı'yn ciga gyats'a'an. Miç'eebiysıb mane cigayne hiqiy-alla ç'iy ı'xiyxə.
14 ௧௪ பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.
Ç'iy ts'ıts'axhamee, ç'iyene aq'val k'üvən xırıp'-xırıp' ha'an g'iravuk akaran sa kar axva.
15 ௧௫ இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம்.
Ixhyanbı g'acu İzrailybışe sana-sang'uk'le eyhen: – İn hucoone? Manbışik'le man hucoo ıxhay ats'a deşdiy. Mısee manbışik'le eyhen: – İn Rəbbee şos oxhanasva huvuyn gıney vod.
16 ௧௬ யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
Rəbbee inva şok'le uvhu: «Sı'iyle qiyğa, həməxüd he'e, xizaneene insanaaşis sik'ı ixhecen, gırgıng'ulqa sa vexhxheedın hixhrecen».
17 ௧௭ இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.
İzrailybışe gırgın cok'le uvhiyn xhinne ha'a. Sanbışe geed sa'a, mansanbışe k'ılda.
18 ௧௮ பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.
Vexhxhayka gyoobakka gibğılmee, geeb sav'uyng'unab hexxaba haagu deş, k'ılyba sav'uyng'unab k'ılyba haagu deş. Gırgıng'vee q'aralika sav'una xhinnecab haa'gva.
19 ௧௯ மோசே அவர்களை நோக்கி: “ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
Mısee manbışik'le eyhen: – Vuşde neng'veecad miç'eediys vuççud g'ılymadaççe.
20 ௨0 மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
Sassanbışe Mısayl k'ırı ilydiyxhı kar miç'eediys g'aledaççe. Mane otxhuneeqa mı'qər a'a, mançike eva g'əə giyğal. Mısee manbışilqa qəl haa'a.
21 ௨௧ அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
Miç'eeb gırgıng'vee cus vukkanameena q'aralika sa'a vuxha. Qiyğa verığ pıra quvxhamee, mana xhinelqaniyxhe siviyk'alna.
22 ௨௨ ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
Yixhıd'esde yiğıl manbışe q'öd manimeen otxhuniy sa'a, sang'ulqa q'öble vexhxha gyooxha vuxha. Cəmə'ətne ç'ak'ınbışe co nimeen kariy sı'ıva abı Mısays yuşan ha'an.
23 ௨௩ அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான்.
Mısee manbışik'le eyhen: – Rəbbe inəxüdud eyhe: «G'iyqiyn ülycümün yighıd'esın, manzil haa'an yiğ vod. Man muq'addasın Rəbbin yiğ Şabbat vod. G'iyniykecad qecesın qece, qoxhxharasınıd qoxhre. Hexxada axuynıd g'iyqiys havace».
24 ௨௪ மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
Manbışe otxhuniy Mısee uvhiyn xhinne g'iyqilqamee havacıva, mançeeqa mı'q'ərıd ı'ı deş, evad eyxhe deş.
25 ௨௫ அப்பொழுது மோசே; “அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று யெகோவாவுக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
Mısee eyhen: – G'iyna şu man otxhanan kar oxhne. G'iyna Rəbbin yiğ, Şabbat vod. Şok'le g'iyna g'ad oxhanas vuççud aveykes deş.
26 ௨௬ ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது” என்றான்.
Şu man kar yixhne yiğna se'e, Şabbatıl, yighıd'esde yiğıl, şok'le vuççud aveykes deş.
27 ௨௭ ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை.
Milletıken sabara insanar yighıd'esde yiğılib otxhuniy sa'asva qığepç'eyib manbışik'le vuççud iveeke deş.
28 ௨௮ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்?
Rəbbee Mısayk'le eyhen: – Şu mısılqameene Zı g'ixhxhiyne g'ayda-q'aanunuka gyuv'ur-oza qıdeepxhes?
29 ௨௯ பாருங்கள், யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும்” என்றார்.
İlyaake, Zı, Rəbbee şos Şabbatın yiğ huvu, mançil-allad Zı yixhıd'esde yiğıl şos q'öd manimeen otxhuniy hele. Yighıd'esde yiğılyıb gırgınbı cone xaybışee gyuv'urecen, əq'ənaqa ımaak'anancen.
30 ௩0 அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Məxüb milletın yighıb'esde yiğıl manzil haa'a.
31 ௩௧ இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.
Mane otxhuniyn do İzrailybışe manna giyxhe. Mana vuc k'aşnişne toxumukub akar, rangısıb cagvaraba vob. Opxhıniysıb itv qadğuyn k'alet xhinne vob.
32 ௩௨ அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும்” என்றான்.
Mısee eyhen: – Rəbbee inəxüd he'eva vod eyhe: «Sa vexhxha mannayna alyapt'ı şole qiyğiyne nasılbışis havaace. Hasre manbışik'led g'acecen, Zı şu Misirğançe qığav'uyng'a şos sahree huvuyn gıney».
33 ௩௩ மேலும், மோசே ஆரோனை நோக்கி: “நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியிலே வை” என்றான்.
Mısee Harunuk'le eyhen: – Kup alyaat'u mançeeqa sa vexhxha mannayna haç'ee'e. Qiyğad Rəbbine ögiylqa gixhxhe qihniyne nasılbışis havaces ixhecen.
34 ௩௪ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
Rəbbee Mısayk'le uvhuyn xhinne, Harunee havacesva mannanan kup mugaavilenane q'utyeyne hiqa giyxhe.
35 ௩௫ இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள்.
İnsanarnane cigeeqa, Kana'anqa, qavaalesmee, İzrailybışe yoq'ts'al senna manna ooxhan.
36 ௩௬ ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
(Sa omer efana yits'ıb'esda pay vobna).

< யாத்திராகமம் 16 >