< யாத்திராகமம் 16 >

1 இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள்.
Mũingĩ wothe wa Isiraeli nĩwoimagararire ũkiuma Elimu ũgĩkinya Werũ wa Sini, ũrĩa ũrĩ gatagatĩ ka Elimu na kĩrĩma gĩa Sinai, mũthenya wa ikũmi na ĩtano wa mweri wa keerĩ thuutha wao kuuma bũrũri wa Misiri.
2 அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து:
Kũu werũ-inĩ, mũingĩ ũcio wothe nĩwatetirie Musa na Harũni.
3 “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், யெகோவாவின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடம் சொன்னார்கள்.
Andũ a Isiraeli makĩmeera atĩrĩ, “Naarĩ korwo Jehova aatũũragĩire bũrũri wa Misiri na guoko gwake! Kũu twaikaraga tũthiũrũrũkĩirie nyũngũ cia nyama, na tũkarĩĩaga o kĩrĩa gĩothe twendaga, no inyuĩ mũtũrehete gũkũ werũ-inĩ nĩguo mũũrage kĩũngano gĩkĩ gĩothe na ngʼaragu.”
4 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன்.
Hĩndĩ ĩyo Jehova akĩĩra Musa atĩrĩ, “Ngũmuurĩria mĩgate kuuma igũrũ ta mbura. Andũ mariumaga nja o mũthenya makongania mĩgate ya kũmaigana o mũthenya ũcio. Ngũmageria na njĩra ĩyo nyone kana nĩmekũrũmĩrĩra ũrutani wakwa.
5 ஆறாம் நாளிலோ, அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார்.
Mũthenya wa gatandatũ-rĩ, marĩharagĩria kĩrĩa mainũkia, nakĩo gĩkoragwo kĩrĩ maita meerĩ ma kĩrĩa monganagia mĩthenya ĩrĩa ĩngĩ.”
6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்;
Nĩ ũndũ ũcio Musa na Harũni makĩĩra andũ othe a Isiraeli atĩrĩ, “Hwaĩ-inĩ-rĩ, nĩmũrĩmenya atĩ nĩ Jehova wamũrutire bũrũri wa Misiri,
7 அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள்.
na rũciinĩ nĩmũkona riiri wa Jehova, tondũ nĩaiguĩte ũrĩa mũmũtetetie. Ithuĩ tũkĩrĩ a, atĩ nĩguo mũtũtetie?”
8 பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான்.
O na ningĩ Musa akĩmeera atĩrĩ, “Nĩmũkamenya atĩ ũcio nĩ Jehova, rĩrĩa akaamũhe nyama mũrĩe hwaĩ-inĩ na amũhe mĩgate ĩrĩa yothe mũkwenda rũciinĩ, tondũ nĩaiguĩte ũrĩa mũmũtetetie. Ithuĩ tũkĩrĩ a? Ti ithuĩ mũratetia, no nĩ Jehova mũratetia.”
9 அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான்.
Ningĩ Musa akĩĩra Harũni atĩrĩ, “Ĩra mũingĩ wothe wa Isiraeli atĩrĩ, ‘Ũkai mbere ya Jehova, nĩgũkorwo nĩaiguĩte gũteta kwanyu.’”
10 ௧0 ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது.
Hĩndĩ ĩrĩa Harũni aaragĩria mũingĩ wothe wa Isiraeli-rĩ, makĩrora na mwena wa werũ-inĩ, na kũu makĩona riiri wa Jehova ũrĩ itu-inĩ.
11 ௧௧ யெகோவா மோசேயை நோக்கி:
Jehova akĩĩra Musa atĩrĩ,
12 ௧௨ “இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார்.
“Nĩnjiguĩte gũteta kwa andũ a Isiraeli. Meere atĩrĩ, ‘Hwaĩ-inĩ mũrĩrĩĩaga nyama na rũciinĩ mũkarĩa mĩgate mũkahũũna. Hĩndĩ ĩyo nĩmũkamenya atĩ niĩ, nĩ niĩ Jehova Ngai wanyu.’”
13 ௧௩ மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது.
Hwaĩ-inĩ ũcio gũgĩũka tũnyoni tũrĩa twĩtagwo tũmakia-arũme tũkĩiyũra kambĩ ciao. Naguo rũciinĩ kwarĩ ime rĩathiũrũrũkĩirie kambĩ ciao.
14 ௧௪ பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது.
Ime rĩaitĩka-rĩ, gũkĩoneka tũthendũ twa gĩthiũrũrĩ tũhaana maaĩ magandie nĩ mbaa, tũgwĩte thĩ kũu werũ-inĩ.
15 ௧௫ இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம்.
Rĩrĩa andũ a Isiraeli maatuonire, makĩũrania atĩrĩ, “Gĩkĩ nĩ kĩĩ?” nĩgũkorwo matiamenyaga nĩ kĩĩ. Musa akĩmeera atĩrĩ, “Nĩ mĩgate ĩrĩa Jehova amũheete mũrĩe.
16 ௧௬ யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான்.
Jehova aathanĩte ũũ: ‘O mũndũ nĩonganie o ĩrĩa ĩkũmũigana. Oyagai o kĩbaba kĩmwe kĩa omeri kĩa o mũndũ wothe ũrĩ hema-inĩ cianyu.’”
17 ௧௭ இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள்.
Andũ a Isiraeli magĩĩka o ta ũrĩa meerirwo; amwe makĩũngania mĩingĩ, na amwe makĩũngania mĩnini.
18 ௧௮ பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள்.
Na rĩrĩa yathimirwo na kĩbaba kĩa omeri, gũkĩoneka atĩ ũrĩa wonganĩtie mĩingĩ-rĩ, ndaarĩ na mĩingĩ makĩria; nake ũrĩa wonganirie mĩnini, ndaarĩ na mĩnini makĩria. O mũndũ oonganĩtie mũigana wa ũrĩa aabataire.
19 ௧௯ மோசே அவர்களை நோக்கி: “ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்;
Ningĩ Musa akĩmeera atĩrĩ, “Gũtikagĩe mũndũ ũkũiga kĩndũ o na kĩnini kĩayo nginya rũciinĩ.”
20 ௨0 மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான்.
No rĩrĩ, amwe matiigana kũrũmbũiya ũrĩa Musa oigire; makĩĩigĩra ĩmwe yayo nginya rũciinĩ, nayo ĩgĩkorwo ĩiyũrĩte igunyũ na ĩkambĩrĩria kũnunga. Nĩ ũndũ ũcio Musa akĩrakario nĩo.
21 ௨௧ அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
O rũciinĩ mũndũ o mũndũ nĩoyaga ĩrĩa abatairio nĩyo, narĩo riũa rĩahiũha ĩgatweka.
22 ௨௨ ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள்.
Mũthenya wa gatandatũ-rĩ, nĩmoonganagia maita meerĩ; ibaba igĩrĩ cia omeri harĩ o mũndũ. Nao atongoria a mũingĩ magĩũka makĩĩra Musa ũhoro ũcio.
23 ௨௩ அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான்.
Nake Musa akĩmeera atĩrĩ, “Ũũ nĩguo Jehova aathanĩte, ‘Rũciũ nĩ mũthenya wa kũhurũka, Thabatũ Theru ya Jehova. Nĩ ũndũ ũcio rugai ĩrĩa yothe mũkwenda kũruga, na mũcamũkie kĩrĩa gĩothe mũkwenda gũcamũkia. Kĩrĩa gĩgũtigara-rĩ, mũkĩige nginya rũciinĩ.’”
24 ௨௪ மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை.
Nĩ ũndũ ũcio makĩiga imwe nginya rũciinĩ, o ta ũrĩa maathĩtwo nĩ Musa, nacio itiigana kũnunga, kana kũgĩa na igunyũ.
25 ௨௫ அப்பொழுது மோசே; “அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று யெகோவாவுக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள்.
Musa akĩmeera atĩrĩ, “Cirĩei ũmũthĩ, tondũ ũmũthĩ nĩ mũthenya wa Thabatũ ya Jehova. Ũmũthĩ mũtigũciona igwĩte thĩ.
26 ௨௬ ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது” என்றான்.
Mĩthenya ĩtandatũ nĩguo mũrĩciũnganagia, no mũthenya wa mũgwanja-rĩ, ũcio wa Thabatũ, gũtirĩkoragwo kũrĩ kĩndũ o na kĩ.”
27 ௨௭ ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை.
No rĩrĩ, andũ amwe makiumagara mũthenya ũcio wa mũgwanja, magĩthiĩ gũciũngania, nao matiigana kuona kĩndũ.
28 ௨௮ அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்?
Ningĩ Jehova akĩĩra Musa atĩrĩ, “Nĩ nginya hĩndĩ ĩrĩkũ mũgũtũũra mũregete kũmenyerera maathani makwa na kũigua ũrutani wakwa?
29 ௨௯ பாருங்கள், யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும்” என்றார்.
Menyai atĩ Jehova nĩamũheete Thabatũ; na nĩkĩo amũheaga mĩgate ya mĩthenya ĩĩrĩ mũthenya ũcio wa gatandatũ. Mũndũ o wothe nĩaikarage harĩa arĩ mũthenya ũcio wa mũgwanja; gũtikanagĩe mũndũ ũkumagara.”
30 ௩0 அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள்.
Nĩ ũndũ ũcio andũ makĩhurũka mũthenya wa mũgwanja.
31 ௩௧ இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது.
Andũ a Isiraeli magĩĩta mĩgate ĩyo mana. Maarĩ merũ ta mbegũ cia korianda, na maacamaga ta tũmĩgate tũthondeketwo na ũũkĩ.
32 ௩௨ அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும்” என்றான்.
Musa akiuga atĩrĩ, “Jehova aathanĩte atĩrĩ; ‘Oyai kĩbaba kĩa omeri ĩmwe ya mana na mũkĩige nĩ ũndũ wa njiarwa iria igooka thuutha, nĩgeetha makoona mĩgate ĩrĩa ndaamũheire mũrĩe mũrĩ werũ-inĩ, rĩrĩa ndamũrutire bũrũri wa Misiri.’”
33 ௩௩ மேலும், மோசே ஆரோனை நோக்கி: “நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியிலே வை” என்றான்.
Nĩ ũndũ ũcio Musa akĩĩra Harũni atĩrĩ, “Oya ndigithũ na wĩkĩre omeri ĩmwe ya mana thĩinĩ wayo. Ningĩ ũcooke ũmĩige mbere ya Jehova ĩigĩrwo njiarwa iria igooka thuutha.”
34 ௩௪ யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான்.
O ta ũrĩa Jehova aathire Musa-rĩ, Harũni akĩiga mana mbere ya ithandũkũ rĩa Ũira, nĩguo matũũre ho.
35 ௩௫ இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள்.
Andũ a Isiraeli maarĩire mana mĩaka mĩrongo ĩna nginya magĩkinya bũrũri ũrĩa watũũragwo nĩ andũ; maarĩire mana nginya rĩrĩa maakinyire mũhaka-inĩ wa Kaanani.
36 ௩௬ ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
(Omeri ĩmwe ĩigana ta gĩcunjĩ gĩa ikũmi kĩa eba ĩmwe.)

< யாத்திராகமம் 16 >