< யாத்திராகமம் 15 >

1 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு: யெகோவாவைப் பாடுவேன்; “அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
Hĩndĩ ĩyo Musa na andũ a Isiraeli makĩinĩra Jehova rwĩmbo rũrũ: “Nĩngũinĩra Jehova, nĩgũkorwo nĩwe ũtũũgĩrĩtio mũno. Mbarathi amĩikĩtie iria-inĩ hamwe na mũmĩhaici.
2 யெகோவா என்னுடைய பெலனும் என்னுடைய கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என்னுடைய தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்செய்வேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
Jehova nĩwe hinya wakwa na rwĩmbo rwakwa; nĩwe ũtuĩkĩte ũhonokio wakwa. Nĩwe Ngai wakwa na nĩndĩĩmũgoocaga, Nĩwe Ngai wa baba na nĩndĩĩmũtũũgagĩria.
3 யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்; என்பது யெகோவா அவருடைய நாமம்.
Jehova nĩ njamba ya ita; Jehova nĩrĩo rĩĩtwa rĩake.
4 பார்வோனின் இரதங்களையும் அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்; அவனுடைய முதன்மையான அதிகாரிகள் செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.
Ngaari cia ita cia Firaũni na mbũtũ yake aamĩikirie iria-inĩ. Anene arĩa ega mũno a Firaũni moorĩire maaĩ-inĩ ma Iria Itune.
5 ஆழம் அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
Maaĩ marĩa mariku nĩmamathikĩte; Nao magakĩrikĩra kũrĩa kũriku ta ihiga.
6 யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.
“Wee Jehova, guoko gwaku kwa ũrĩo kwarĩ gwa kũgegania, gũkagĩa hinya. Wee Jehova, guoko gwaku kwa ũrĩo nĩ gwathuthangire thũ.
7 உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர், அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது.
Nĩ ũndũ wa ũnene waku wa magegania, nĩwakurumanirie arĩa magũũkĩrĩire. Nĩwaitũrũrire marakara maku mahiũ; makĩmacina taarĩ mahuti.
8 உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.
Na ũndũ wa mũrurumo wa mĩhũmũ ya maniũrũ maku-rĩ, maaĩ nĩmeiganĩrĩire hĩba. Makũmbĩ ma maaĩ makĩrũgama ta rũthingo; maaĩ ma kũrĩa kũriku makĩnyiitana gatagatĩ ka iria.
9 தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன், என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும், என்னுடைய பட்டயத்தை உருவுவேன், என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.
“Thũ nayo yetĩĩte, ĩkoiga atĩrĩ, ‘Nĩngamarũmĩrĩra na ihenya, ndĩmakinyĩre. Ngagayania indo iria matahĩte, ndĩĩhũũnĩrĩrie nacio. Nĩngũcomora rũhiũ rwakwa rwa njora, nakuo guoko gwakwa kũmaniine.’
10 ௧0 உம்முடைய காற்றை வீசச்செய்தீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
No wahuhire rũhuho rũkĩhurutana, narĩo iria rĩkĩmathika, makĩrika ta kĩgera maaĩ-inĩ maingĩ.
11 ௧௧ யெகோவாவே, தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
“Wee Jehova-rĩ, nũũ ũhaana tawe harĩ ngai ciothe? Nũũ ũhaana tawe, wee ũrĩ ũtheru wa magegania, wee wĩtigĩrĩtwo nĩ ũndũ wa riiri waku, wee wĩkaga maũndũ ma magegania?
12 ௧௨ நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
Watambũrũkirie guoko gwaku kwa ũrĩo, nayo thĩ ĩkĩmameria.
13 ௧௩ நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.
“Nĩ ũndũ wa wendo waku ũtathiraga, nĩũgũtongoria andũ arĩa ũkũũrĩte. Nĩũkamatongoria na ũndũ wa hinya waku, ũmatware nginya gĩikaro gĩaku gĩtheru.
14 ௧௪ மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.
Ndũrĩrĩ ikaigua, nacio ciinaine; ruo rũnyiite andũ a Filistia.
15 ௧௫ ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள்.
Aathani a Edomu nĩmakamaka mũno, na atongoria a Moabi manyiitwo nĩ kũinaina, andũ a Kaanani makaiyũrwo nĩ maaĩ nda;
16 ௧௬ பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.
guoya na kĩmako nĩikamakinyĩrĩra. Na ũndũ wa hinya wa guoko gwaku-rĩ, makahaana ta ihiga matekwĩnyagunyia, nginya andũ aku, Wee Jehova, maringe, nginya andũ arĩa wegũrĩire maringe.
17 ௧௭ நீர் அவர்களைக் கொண்டுபோய், யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
Ũkaamarehe thĩinĩ na ũmahaande kĩrĩma-inĩ kĩa igai rĩaku, o handũ harĩa, Wee Jehova, wombire hatuĩke gĩikaro gĩaku, handũ-harĩa-haamũre, harĩa Wee Jehova, wahaandire na moko maku.
18 ௧௮ யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.
Jehova agaathamaka tene na tene.”
19 ௧௯ பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது; யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்; இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
Hĩndĩ ĩrĩa mbarathi cia Firaũni, na ngaari cia ita, na andũ arĩa maathiiaga mahaicĩte mbarathi maatoonyire iria-inĩ-rĩ, Jehova agĩcookania maaĩ ma iria, makĩmathika. No rĩrĩ, andũ a Isiraeli maatuĩkanirie iria-inĩ mathiĩrĩire thĩ nyũmũ.
20 ௨0 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.
Hĩndĩ ĩyo Miriamu ũrĩa mũnabii mũndũ-wa-nja, mwarĩ wa nyina na Harũni, akĩoya kĩhembe gĩa kũinio, nao atumia othe makĩmuuma thuutha marĩ na ihembe ciao makĩinaga.
21 ௨௧ மிரியாம் அவர்களுக்குப் பதிலாக: யெகோவாவைப் பாடுங்கள், அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
Miriamu akĩmainĩra atĩrĩ: “Inĩrai Jehova, nĩgũkorwo nĩwe ũtũũgĩrĩtio mũno. Mbarathi amĩikĩtie iria-inĩ, hamwe na mũmĩhaici.”
22 ௨௨ பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள்.
Ningĩ Musa agĩtongoria Isiraeli kuuma Iria Itune magĩthiĩ Werũ wa Shuri. Magĩthiĩ rũgendo rwa mĩthenya ĩtatũ werũ-inĩ na matekuona maaĩ.
23 ௨௩ அவர்கள் மாராவிற்கு வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது.
Rĩrĩa maakinyire Mara, matingĩahotire kũnyua maaĩ makuo tondũ maarĩ marũrũ. (Nĩkĩo handũ hau hetagwo Mara.)
24 ௨௪ அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள்.
Nĩ ũndũ ũcio andũ magĩtetia Musa, makiuga atĩrĩ, “Tũkũnyua kĩ?”
25 ௨௫ மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து:
Nake Musa agĩkaĩra Jehova, nake Jehova akĩmuonia kamũtĩ. Agĩgaikia maaĩ-inĩ, namo makĩgĩa mũcamo mwega. O hau Jehova agĩathana, akĩmathondekera watho na uuge wa kũrũmagĩrĩrwo, na akĩmagereria ho.
26 ௨௬ நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.
Akiuga atĩrĩ, “Mũngĩthikĩrĩria mũgambo wa Jehova Ngai wanyu wega, na mwĩke maũndũ marĩa magĩrĩire maitho-inĩ make, mũngĩrũmbũiya maathani make na mũmenyerere wathani wake wothe-rĩ, ndikamũrehera mũrimũ o na ũmwe wa ĩrĩa ndareheire andũ a Misiri, nĩgũkorwo niĩ nĩ niĩ Jehova, ũrĩa ũmũhonagia.”
27 ௨௭ பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.
Ningĩ magĩkinya Elimu, harĩa haarĩ ithima ikũmi na igĩrĩ, na mĩtende mĩrongo mũgwanja, nao makĩamba hema hau hakuhĩ na maaĩ.

< யாத்திராகமம் 15 >