< எபேசியர் 6 >

1 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.
ଏ ପସିୟ୍‌ଜି, ପ୍ରବୁନ୍‌ ଆସନ୍‌ ଆପେୟ୍‌ବେନ୍‌, ଅୟୋଙ୍‌ବେନ୍‌ ଆ ବର୍ନେ ମାନ୍ନେବା ।
2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் ஆயுசுநாட்கள் அதிகரிப்பதற்கும்,
“ଆପେୟନ୍‌ ଡ ଅୟୋଙନ୍‌ ଆ ବର୍ନେ ମାନ୍ନେବା” କେନ୍‌ ଆ ବନାଁୟ୍‌ବର୍‌ଲୋଙ୍‌ ଅବୟ୍‌ ସନିବ୍‌ଡେୟ୍‌ବରନ୍‌ ଆମାୟ୍‌ମାୟ୍‌ ଡକୋ ।
3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே தேவன் வாக்குத்தத்தம்பண்ணின முதலாம் கட்டளையாக இருக்கிறது.
“ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ସୁକ୍କ ସାମଙ୍‌ ଏଡକୋତନ୍‌, ଆରି ଆମ୍ୱେନ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଗୋଗୋୟ୍‌ ବର୍ସେଙ୍‌ ଅମେଙ୍‌ତବେନ୍‌ ।”
4 தகப்பன்மார்களே, நீங்களும் உங்களுடைய பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற ஒழுக்கத்திலும் போதனையிலும் அவர்களை வளர்த்துங்கள்.
ଏ ଆପେୟ୍‌ଜି, ଅୟୋଙ୍‌ଜି, ପସିଜଞ୍ଜିଆଡଙ୍‌ ଆବ୍ରରାବ୍‌ତେଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ଆ ବର୍ନେଜି ବର୍ରେ ଏବବ୍‌ରାବ୍‌ଡଙ୍‌ଜି, ଆର୍ପାୟ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆ ବର୍ନେଜି ଞଙ୍‌ଞଙ୍‌ବାଜି ଆରି ତିଆତେଜି ଞଣ୍ଡ୍ରମ୍‌ନେନ୍‌ ଆସନ୍‌ ବର୍ବାଜି ।
5 வேலைக்காரர்களே, நீங்கள் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் மரியாதையோடும் நேர்மையுள்ள மனதோடும் கீழ்ப்படிந்து;
ଏ କମ୍ୱାରିମର୍‌ଜି, ଆମ୍ୱେନ୍‌ ଏଙ୍ଗାଲେ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ ବର୍ନେ ଏମାନ୍ନେତେ, ଏତ୍ତେଲେମା ବନ୍ତଙନ୍‌ ବାତ୍ତେ ଏର୍‌ଡାଲ୍‌ଗଡ୍‌ଲେ ସମ୍ପରା ଉଗର୍‌ବେନ୍‌ ବାତ୍ତେ ପୁର୍ତିନ୍‌ ଆନବ୍‌ଞାନେମରଞ୍ଜି ଆ ବର୍ନେ ମାନ୍ନେବା ।
6 மனிதர்களுக்குப் பிரியமாக இருக்கவிரும்புகிறவர்களாக அவர்களுடைய பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாக, மனப்பூர்வமாக தேவனுடைய விருப்பத்தின்படி செய்யுங்கள்.
ମନ୍‌ରାନ୍‌ ଆମ୍ରଅଁୟ୍‌ତେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ମନ୍‌ରାଞ୍ଜି ଆତେମଡ୍‌ ତୁମ୍‌ ଏଲୁମ୍‌ଡଙ୍‌, ଆର୍ପାୟ୍‌ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆ କମ୍ୱାରିମର୍‌ ଅନ୍ତମ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ ଲନୁମ୍‌ନାବା ।
7 அடிமையானவன் என்றாலும், சுதந்திரமானவன் என்றாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை பெறுவான் என்று அறிந்து,
ମନ୍‌ରାନ୍‌ଆଡଙ୍‌ ଏସେବାତାୟ୍‌ ଗାମ୍‌ଲେ ଏବ୍‌ଡିସୟ୍‌ଡଙ୍‌, ଆର୍ପାୟ୍‌ ପ୍ରବୁନ୍‌ଆଡଙ୍‌ ଏସ୍ରେବାତେନ୍‌ ଅନ୍ତମ୍‌ ସର୍ଡାନ୍‌ ବାତ୍ତେ ଲୁମ୍‌ବା ।
8 மனிதருக்கென்று ஊழியம் செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்லமனதோடு ஊழியம் செய்யுங்கள்.
କମ୍ୱାରିମର୍‌ ଡେଏତୋ କି ଏର୍‌କମ୍ୱାରିମର୍‌ ଆନା ମନଙ୍‌ କାବ୍ବାଡ଼ାନ୍‌ ଲୁମ୍‌ତେ ଆନିନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ପୁରସ୍କାରନ୍‌ ଞାଙ୍‌ତେ, କେନ୍‌ଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାବେନ୍‌ତୋ ।
9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரர்களுக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறார் என்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லை என்றும் அறிந்து, கடுமையான வார்த்தைகளை விட்டுவிடுங்கள்.
ଏ ସାଉକାରଜି, ଏତ୍ତେଗନ୍‌ କମ୍ୱାରିମର୍‌ବେଞ୍ଜିଆଡଙ୍‌ ଞଣ୍ଡ୍ରମ୍‌ବାଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍‌ ଏବବ୍‌ତଙ୍‌ଡଙ୍‌ଜି; ଅଡ଼୍‌କୋ ମନ୍‌ରାନ୍‌ ଆ ପ୍ରବୁ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଡକୋ, ଆରି ଆନିନ୍‌ ଆନ୍ନିଙ୍‌ଆଡଙ୍‌ ଅଃଡ୍ଡୁଲ୍‌ମଡେ ।
10 ௧0 கடைசியாக, என் சகோதரர்களே, கர்த்தரிலும் அவருடைய வல்லமையிலும் பலப்படுங்கள்.
ପ୍ରବୁନ୍‌ ଆମଙ୍‌ ଡର୍ନାବା ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ଆମଙନ୍‌ ସିଲଡ୍‌ ବୋର୍ସାନ୍‌ ଏଞାଙ୍‌ତେ, ଆରି ଆମ୍ୱେନ୍‌ ବୋର୍ସାତବେନ୍‌ ।
11 ௧௧ நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள்.
ଇସ୍ୱରନ୍‌ ଆତ୍ରିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେ ଡରଙ୍‌ନେଞ୍ଜି ରଲନ୍‌ ଅବ୍‌ଜାଡାଲନ୍‌ ଡକୋନାବା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ସନୁମନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ତନଙ୍‌ଲେ ଏରପ୍ତିତେ ।
12 ௧௨ ஏனென்றால், சரீரத்தோடும் இரத்தத்தோடும் இல்லை, ஆளுகைகளோடும், அதிகாரங்களோடும், இந்த உலகத்தின் இருளின் அதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் படைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. (aiōn g165)
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇନ୍‌ଲେନ୍‌ ଜେଲୁ ମିଞାମନ୍‌ ବାତ୍ତେ ଆଗ୍ରଡେଲେନ୍‌ ଆ ମନ୍‌ରା ବିରୁଦଲୋଙ୍‌ ଅଃନ୍ନଲ୍‌ଜୁଜ୍ଜେବୋ, ବନ୍‌ଡ ଅନବ୍‌ଞାନେମରନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌, ଡନେଗଡନ୍‌ ଆ ବିରୁଦଲୋଙ୍‌, ଲୋଙଡ୍‌ ପୁର୍ତିଲୋଙନ୍‌ ଆରବ୍‌ଞାନେମରଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଡ ରୁଆଙ୍‌ଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଏର୍‌ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାଞ୍ଜି ଆ ବିରୁଦଲୋଙ୍‌ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେତବୋ । (aiōn g165)
13 ௧௩ எனவே, தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்தவர்களாக நிற்கவும் திறமையுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதங்களையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
ତିଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆତ୍ରିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେ ଡରଙ୍‌ନେଞ୍ଜି ରନାବା, ଏତ୍ତେଲ୍‌ଡେନ୍‌ ସନୁମନ୍‌ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେନ୍‌ ଆସନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌ ଡେନ୍‌, ଆନିନ୍‌ ବୟନ୍‌ ଅଲ୍‌ଜୁଜ୍ଜେଲେ ଜିନୟ୍‌ଲେ ଏରପ୍ତିତେ, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆମ୍ୱେନ୍‌ ରବ୍‌ଡୋଲନ୍‌ ଏଡକୋତନ୍‌ ।
14 ௧௪ சத்தியம் என்னும் கச்சையை உங்களுடைய இடுப்பில் கட்டினவர்களாகவும், நீதி என்னும் மார்புக்கவசத்தை அணிந்தவர்களாகவும்;
ତିଆସନ୍‌ ଆଜାଡ଼ି ରନେଡ୍ଡୁବନ୍‌ ବାତ୍ତେ ରେଡ୍ଡୁବ୍‌ନାବା, ଆରି ଡରମ୍ମନ୍‌ ମାୟଙନ୍‌ ଆ ଡରଙ୍‌ନେ ରନାବା,
15 ௧௫ சமாதானத்தின் நற்செய்திக்குரிய ஆயத்தம் என்னும் காலணிகளைக் கால்களிலே தொடுத்தவர்களாகவும்;
ତାଲ୍‌ଜଙ୍‌ଲୋଙନ୍‌ ସନୟୁ ମନଙ୍‌ବରଞ୍ଜି ରଜଙ୍‌ଲନ୍‌ ଅବ୍‌ଜାଡାଲନ୍‌ ତନଙ୍‌ବା ।
16 ௧௬ சாத்தான் எய்யும் அக்கினி அம்புகளையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாக, எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசம் என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டவர்களாகவும் நில்லுங்கள்.
ଆଏଡ଼ର୍‌ ଡର୍ନେ ଡରଙ୍‌ନେନ୍‌ ଞମ୍‌ବା, ସନୁମନ୍‌ ଆରାପ୍ପାୟ୍‌ତାଞନ୍‌ ତଗୋ ଓଆମନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ କେନ୍‌ ବାତ୍ତେ ଆମ୍ୱେନ୍‌ ଡଙ୍‌ଲେ ଏରପ୍ତିତେ ।
17 ௧௭ இரட்சிப்பு என்னும் தலைக்கவசத்தையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.
ଅନୁରନ୍‌ ଆ ରନୁବ୍ବବନ୍‌ ଡ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ କଡ଼ିବ୍‌ ଅନ୍ତମ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ବର୍ନେ ଞଣ୍ଡ୍ରମ୍‌ନାବା ।
18 ௧௮ எந்த நேரத்திலும் எல்லாவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதினால் மிகுந்த மனஉறுதியோடும் எல்லாப் பரிசுத்தவான்களுக்கான வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଲନୁମନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ଅବ୍‌ଜନାବା ଆରି ପାର୍ତନାଲନ୍‌ ଡକୋନାବା; ଡିତାନ୍‌ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ବାତ୍ତେ ପାର୍ତନାନାବା, ଆରି ବୟ୍‌ଲେମରଞ୍ଜି ଆସନ୍‌ ଏର୍‌ଲୋଲୋନେନ୍‌ ପାର୍ତନାନାବା ।
19 ௧௯ நற்செய்திக்காகக் கட்டப்பட்டிருக்கிற பிரதிநிதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியதைத் தைரியமாகப் பேசவும்,
ଆରି, ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଏର୍‌ବନ୍ତଙନ୍‌ ଅନପ୍ପୁଙ୍‌ବରନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ତଅଡ୍‌ଲୋଙ୍‌ଞେନ୍‌ ବର୍ନେନ୍‌ ଅଲ୍‌ତିୟିଁୟ୍‌, ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆସନ୍‌ ନିୟ୍‌ ପାର୍ତନାନାବା ।
20 ௨0 நான் தைரியமாக என் வாயைத் திறந்து நற்செய்தியின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.
ଆରି, ଞେନ୍‌ ନମି ଆବଣ୍ଡି ଡକୋଲିଁୟ୍‌ ଜନଙ୍‌ଡେନ୍‌ ଏଙ୍ଗାଲ୍‌ଡେନ୍‌ ଞେନ୍‌ ଏର୍‌ବନ୍ତଙନ୍‌ ମନଙ୍‌ବରନ୍‌ ବର୍ନେନ୍‌ ଆସନ୍‌ ବୋର୍ସାନ୍‌ ଞାଙ୍‌ତାୟ୍‌, ତିଆସନ୍‌ ନିୟ୍‌ ପାର୍ତନାନାବା ।
21 ௨௧ அன்றியும், நான் செய்யும் காரியங்களையும், என் சுகசெய்திகளையும், நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாக இருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான்.
କନାକୁର୍ତିଞେନ୍‌ ଆରି ଞେନ୍‌ ଏଙ୍ଗାଲେ ଡକୋତନାୟ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ତିଆତେ ଜନାଏତଜି ଗାମ୍‌ଲେ ଡନୁଙ୍‌ୟମ୍‌ ବୋଞାଙନ୍‌ ଡ ପ୍ରବୁନ୍‌ ଆ କାବ୍ବାଡ଼ା ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଆର୍‌ଲୁମ୍‌ତେନ୍‌ ଆ ମନ୍‌ରା ତୁକିକନ୍‌, ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଆ ବର୍ନେ ବର୍ତବେନ୍‌ ।
22 ௨௨ நீங்கள் எங்களுடைய செய்திகளைத் தெரிந்துகொள்ளவும், அவன் உங்களுடைய இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடம் அனுப்பினேன்.
ତିଆସନ୍‌ ଞେନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଅମଙ୍‌ବେନ୍‌ ଆପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, କାକୁର୍ତିଲେନ୍‌ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାଲେ ଏରପ୍ତିତେ ଆରି ଆନିନ୍‌ ଅମ୍ମେଲେ ଉଗର୍‌ବେନ୍‌ ବୋର୍ସାବେନ୍‌ତୋ ।
23 ௨௩ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக.
ଆପେୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ବୋଞାଙଞ୍ଜି ଆମଙ୍‌ ସନୟୁନ୍‌ ଡ ଡର୍ନେନ୍‌ ବାତ୍ତେ ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଡେଏତୋ ।
24 ௨௪ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடம் அழியாத அன்போடு அன்புகாட்டுகிற எல்லோருக்கும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.
ଡିଅଙ୍ଗା ମନ୍‌ରା ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟଲେନ୍‌ଆଡଙ୍‌ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆ ଡନୁଙ୍‌ୟମ୍‌ ବାତ୍ତେ ଡୁଙ୍‌ୟମ୍‌ତଜି, ତି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଆମଙ୍‌ ସନାୟୁମନ୍‌ ଅଡ଼ୋଆୟ୍‌ତୋ ।

< எபேசியர் 6 >