< எபேசியர் 5 >

1 எனவே, நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து,
ମୀରୁ ମାହାପୂରୁତି ଜୀୱୁତି ମୀର୍‌କା ମା଼ସ୍‌କାତେରି ଆ଼ହାମାନାକି, ମାହାପୂରୁ ଲେହେଁ ଆ଼ଦୁ;
2 கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்கு இனிய வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புவைத்ததுபோல, நீங்களும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.
କ୍ରୀସ୍ତ ଏ଼ନିକିଁ ମିଙ୍ଗେ ଜୀୱୁ ନ଼ୟାଁତେସି, ଅ଼ଡ଼େ ମା଼ ତାକି ମାହାପୂରୁ ତାକି ଗାନ୍ଦାଗାଟି ନେହିଁ ପୂଜାଲେହେଁ ଜାହାରାଇଁ ହେର୍‌ପାକଡିତେସି, ମୀ ଜୀୱୁତା ଜିକେଏ ଏଲେକିହିଁ ଜୀୱୁ ନ଼ୱିଆ଼ହାନା ନୀଡାଦୁ ।
3 மேலும், பரிசுத்தவான்களுக்குத் தகுந்தபடி, வேசித்தனமும், மற்ற எந்த ஒரு அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர்கள்கூட உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது.
ସାମା ଦା଼ରିକାମା, ବାରେଲେହେଁତି ଲାଗେଏତି କାମା କି ଜୂପ୍‌କା, ଈ ବାରେ ମୀ ତା଼ଣା ଟା଼ୟୁ ବେଟା ଆ଼ଆପେ; ଏ଼ଦି ମାହାପୂରୁ ଲ଼କୁତା଼ଣା ନେହାୟି ଆ଼ଏ;
4 அப்படியே நிந்தனையும், புத்தியில்லாத பேச்சும், பரிகாசம் செய்வதும் தவறானவைகள்; ஸ்தோத்திரம் செய்வதே நல்லது.
ଅ଼ଡ଼େ ଏ଼ନାୟି ଆ଼ଆଗାଟାୟି, ଅ଼ଜାଆତି କାତା, ଲାଗେଏତି କାତା, ଲ଼କୁଣି ଲାଜା କିହାଁ କାକ୍‌ନାୟି ମୀ ବିତ୍ରା ତ଼ଞ୍ଜା ଆ଼ଆପେ, ସାମା ବାରେ କାତାତାକି ମାହାପୂରୁଇଁ ଜହରା କିଦୁ ।
5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரக ஆராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே இடம் பெறுவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே.
ଇଚିହିଁ ମୀରୁ ସାତେଏ ପୁଞ୍ଜାମାଞ୍ଜେରି, ଏମିନି ଦା଼ରି କାମାକିନାସି କି ଲାଗେଏତି କାମାକିନାସି କି ହା଼ରେକା ଜୂପ୍‌କା ଆ଼ନାସି ଏ଼ୱାସି ପେ଼ଣ୍‌କା ବମାୟାଁତି ପୂଜା କିନାସି, ଏଲେତି ଲ଼କୁକି କ୍ରୀସ୍ତ ଅ଼ଡ଼େ ମାହାପୂରୁତି ରା଼ଜିତା ଅଦିକାରା ହିଲେଏ ।
6 இப்படிப்பட்டவைகளினால் கீழ்ப்படியாத பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வருவதால், யாரும் வீண்வார்த்தைகளினாலே உங்களை ஏமாற்றாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்;
ଆମ୍ବାଆସି ମିଙ୍ଗେ ଉଜେଏତି କାତା ୱେସାନା ନା଼ଡ଼ି କିୟାଆପେସି, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଈ ବାରେ ଲାଗେଏତି କାମାତାକି କାତା ମା଼ନୱି ଆ଼ଆଗାଟି ମୀର୍‌କା ମୁହେଁ ମାହାପୂରୁତି କାର୍‌ବି ୱା଼ନେ ।
7 அப்படிப்பட்டவர்களோடு சேராமல் இருங்கள்.
ଈଦାଆଁତାକି, ମୀରୁ ଏ଼ୱାରିତଲେ ଏ଼ୱାରିଲେହେଁ ଆ଼ଆଦୁ;
8 முற்காலத்தில் நீங்கள் இருளாக இருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாக இருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்.
ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମୀରୁ ତଲି ଆନ୍ଦେରି ଲେହେଁ ମାଚେରି, ସାମା ନୀଏଁ ପ୍ରବୁତି ଲ଼କୁ ଆ଼ତାକି ଉଜେଡ଼ି ଲେହେଁ ଆ଼ହାମାଞ୍ଜେରି; ଉଜେଡ଼ିତି ମୀର୍‌କା ଲେହେଁ ତା଼କାଦୁ,
9 வெளிச்சத்தின் கனி, எல்லா நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் தெரியும்.
ଇଚିହିଁ ବାରେଲେହେଁତି ନେହାୟି, ଦାର୍ମୁଗାଟାୟି ଅ଼ଡ଼େ ସାତା ଉଜେଡ଼ିତି ପା଼ଡ଼େୟି ଲେହେଁ,
10 ௧0 கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள்.
୧୦ପ୍ରବୁକି ଏ଼ନାୟି ନେହେଁ, ଏଲେତି କାମା କିହାଲି ଜା଼ପାଦୁ;
11 ௧௧ கனி இல்லாத இருளின் செயல்களுக்கு உடன்படாமல், அவைகள் தவறானவைகள் என்று சுட்டிக்காட்டுங்கள்.
୧୧ଲ଼କୁ ଆନ୍ଦେରିତା ଆମିନି ବାରେ ଲାଗେଏତି କାମା କିହିମାନେରି, ଏ଼ ବାରେ କାମାତା ଆଣ୍ତାଆଦୁ, ଇଞ୍ଜାଁ ଏ଼ୱାରି ବାରେ କାମାତି ଦ଼ହ ତ଼ହ୍‌ଦୁ ।
12 ௧௨ அவர்கள் மறைவான இடத்தில் செய்யும் செயல்களைச் சொல்லுகிறதும் வெட்கமாக இருக்கிறதே.
୧୨ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏ଼ୱାରି ଏ଼ନାଆଁ ଡ଼ୁଗାନା କିନେରି, ଏ଼ ବାରେ କାତା ୱେହ୍‌ନାୟି ଜିକେଏ ଲାଜାତି କାତା,
13 ௧௩ அவைகள் எல்லாம் வெளிச்சத்தினால் வெளியாக்கப்படும்; வெளியாக்கப்படுவது எல்லாம் வெளிச்சமாக இருக்கிறது.
୧୩ସାମା ବାରେ ଲାଗେଏତି କାମା ଉଜେଡ଼ି ତଲେ ତ଼ସ୍‌ପିଆ଼ନେ, ଏ଼ନାୟି ବାରେ ତ଼ଞ୍ଜାଆ଼ନେ ଏ଼ଦି ବାରେ ଉଜେଡ଼ି ।
14 ௧௪ எனவே, தூங்குகிற நீ விழித்து, மரித்தோரைவிட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிக்கப்பண்ணுவார் என்று சொல்லியிருக்கிறார்.
୧୪ଏ଼ଦାଆଁତାକି ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନେ, “ଇଦା କିହାମାନାତେରି, ନିଙ୍ଗାଦୁ, ହା଼ତାରି ତା଼ଣାଟି ନିଙ୍ଗାଦୁ, ଅ଼ଡ଼େ କ୍ରୀସ୍ତ ମିଙ୍ଗେ ଉଜେଡ଼ି ହିୟାନେସି ।”
15 ௧௫ எனவே, நீங்கள் ஞானம் இல்லாதவர்களைப்போல நடக்காமல், ஞானம் உள்ளவர்களைப்போலக் கவனமாக நடந்துகொண்டு,
୧୫ଇଚିହିଁ ବୁଦି ହିଲାଆ ଗାଟାରିଲେହେଁ ଆ଼ଆନା ବୁଦି ମାନାରି ଲେହେଁ ମୀ ନୀଡିନାଣି ତାକି ଜାଗ୍ରାତା ଆ଼ଦୁ, ବୁଦି ହିଲାଆଗାଟାତେରି ଲେହେଁ ଆ଼ଆନା ବୁଦି ଗାଟାତେରି ଲେହେଁ ଆ଼ଦୁ ।
16 ௧௬ நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
୧୬ପା଼ଗାତି ନେହିଁକିଁ ଲେ଼ମ୍ବାଦୁ, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ କା଼ଲା ଲାଗେଏତାୟି ।
17 ௧௭ எனவே, நீங்கள் அறிவில்லாதவர்களாக இல்லாமல், கர்த்தருடைய விருப்பம் என்னவென்று உணர்ந்துகொள்ளுங்கள்.
୧୭ଏ଼ଦାଆଁତାକି, ବୁଦି ହିଲାଆ ଗାଟାରିଲେହେଁ ଆ଼ଆନା ପ୍ରବୁତି ଅଣ୍‌ପୁ ଏ଼ନାୟି ଏ଼ଦାଆଁ ତେଲ୍‌ହାଦୁ ।
18 ௧௮ பொல்லாதவழிக்கு உன்னைக் கொண்டுச்செல்லும் மதுபானத்தை நீ குடித்து வெறிகொள்ளாமல், பரிசுத்த ஆவியானவரால் நிறைந்து;
୧୮ଅ଼ଡ଼େ କା଼ଡ଼ୁ ଗସାନା ହ଼ଚାଆଦୁ, ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ଏ଼ୱି ମିଙ୍ଗେ ନା଼ସା କିୟାନୁ; ସାମା ପା଼ଚୁ, ସୁଦୁଜୀୱୁଟି ଜହରା କିହିଁ ରଅତେରି ରଅଣାଇଁ ବା଼ର୍ସୁ ହୀଦୁ,
19 ௧௯ சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்தில் கர்த்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,
୧୯ଅ଼ଡ଼େ ମୀ ହିୟାଁ ମାହାପୂରୁ ତାକି ସୁଦୁଜୀୱୁ ତଲେ ଜହରା ପା଼ଚୁ ପା଼ଚାଦୁ ।
20 ௨0 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து,
୨୦ବାରେବେ଼ଲା ବାରେ କାତାତାକି ପ୍ରବୁ ଜୀସୁ କ୍ରୀସ୍ତତି ଦ଼ରୁତଲେ ଆ଼ବା ମାହାପୂରୁଇଁ ଜହରା କିଦୁ ।
21 ௨௧ தெய்வபயத்தோடு ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.
୨୧ଅ଼ଡ଼େ କ୍ରୀସ୍ତଇଁ ଆଜାନା ରଅତେରି ରଅଣାଇଁ ମା଼ନି କିଦୁ ।
22 ௨௨ மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்களுடைய சொந்தக் கணவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
୨୨ଏ଼ ଆୟାସିକା ମୀରୁ ଏ଼ନିକିଁ କ୍ରୀସ୍ତଇଁ ମା଼ନି କିହିମାନି ଲେହେଁ ମୀରୁ ମୀ ଡକ୍ରାୟାଁଣି ମା଼ନି କିଦୁ,
23 ௨௩ கிறிஸ்து சபைக்குத் தலையாக இருக்கிறதுபோல, கணவனும் மனைவிக்குத் தலையாக இருக்கிறான்; கிறிஸ்துவே சரீரத்திற்கும் இரட்சகராக இருக்கிறார்.
୨୩ଇଚିହିଁ କ୍ରୀସ୍ତ ଏ଼ନିକିଁ କୁଲମିତି ତା଼ର୍ୟୁଁ ଲେହେଁ, ଡକ୍ରା ଜିକେଏ ଏଲେକିଁ ଡକ୍ରିନି ତା଼ର୍ୟୁଁ ଲେହେଁତାସି, ଇଞ୍ଜାଁ କ୍ରୀସ୍ତ ତାନି ଆଙ୍ଗା ଲେହେଁତି କୁଲମିତି ଗେଲ୍‌ପିନେସି ।
24 ௨௪ எனவே, சபையானது கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்களுடைய சொந்தக் கணவர்களுக்கு எல்லாக் காரியங்களிலும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும்.
୨୪ହାଅ, କୁଲମି ଏ଼ନିକିହିଁ କ୍ରୀସ୍ତଇଁ ମା଼ନି କିନେ, ଏଲେକିହିଁ ଡକ୍ରିସିକା ଜିକେଏ ବାରେ କାତାତା ତାମି ଡକ୍ରାୟାଁଣି ମା଼ନି କିପୁ ।
25 ௨௫ கணவர்களே, உங்களுடைய மனைவிகளிடம் அன்பாக இருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையின்மேல் அன்பாக இருந்து,
୨୫ଏ଼ ଡକ୍ରାୟାଁତେରି, କ୍ରୀସ୍ତ ଏ଼ନିକିଁ କୁଲମିତି ଜୀୱୁ ନ଼ତେସି, ମୀରୁ ଜିକେଏ ଏଲେକିହିଁ ମୀ ଡକ୍ରିସିକାଣି ଜୀୱୁନ଼ଦୁ; ଇଚିହିଁ ଏ଼ୱାସି ଏ଼ଦାନାକି ତାନି ଜୀୱୁ ହୀତେସି,
26 ௨௬ தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்தப்படுத்தி, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
୨୬ଏ଼ୱାସି କୁଲମିତି ବ଼ଲୁ ଅ଼ଡ଼େ ଏ଼ୟୁତଲେ ନର୍‌ହାନା ମାହାପୂରୁ ତାକି ସୁଦୁ କିହାନା ହେର୍‌ପିତେସି,
27 ௨௭ கறையேதும்இல்லாமல் பரிசுத்தமும் பிழை இல்லாததுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
୨୭ଏ଼ନିକିଁ କୁଲମି ଗା଼ହାଁଗାରି, ଅ଼ଡ଼େ ଦ଼ହ ହିଲାଆଗାଟାୟି ଆ଼ହାନା ସୁଦୁ ଗାଟାୟି ଆ଼ନେ, ଅ଼ଡ଼େ ଏଲେକିହିଁଏ ଗାୱୁରମି ତଲେ ମାହାପୂରୁ ତାନି ତା଼ଣା ଅ଼ନେସି ।
28 ௨௮ அப்படியே, கணவர்களும் தங்களுடைய மனைவிகளைத் தங்களுடைய சொந்த சரீரங்களாக நினைத்து, அவர்கள்மேல் அன்பாக இருக்கவேண்டும்; தன் மனைவியிடம் அன்பாக இருக்கிறவன் தன்னைத்தானே நேசிக்கிறான்.
୨୮ଏଲେକିହିଁ ଡକ୍ରାୟାଁ ଜିକେଏ ତାମି ଡକ୍ରିସିକାଣି ଜାହାରା ଆଙ୍ଗା ଲେହେଁ ଜୀୱୁନ଼ନାୟି ମାନେ, ଆମ୍ବାଆସି ଜାହାରା ଡକ୍ରିନି ଜୀୱୁ ନ଼ନେସି, ଏ଼ୱାସି ଜାହାରାଇଁ ଜୀୱୁ ନ଼ନେସି;
29 ௨௯ தன் சொந்த சரீரத்தைப் பகைத்தவன் ஒருவனும் இல்லையே; கர்த்தர் சபையைப் பேணிக்காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் சரீரத்தைப் பேணிக்காப்பாற்றுகிறான்.
୨୯ଆମ୍ବାଆସି ଜିକେଏ ଜାହାରା ଆଙ୍ଗାତି ନା଼ନୁ ଅ଼ପଅଁ ଇଞ୍ଜିଁ ଇନଅସି, ସାମା ତାନି ଆଙ୍ଗା ତାକି ତିନେସି ଉନେସି ଅ଼ଡ଼େ ଜାତ୍‌ନୁ ଇଟିନେସି, କ୍ରୀସ୍ତ ଜିକେଏ କୁଲମିତାକି ଏଲେକିହିଁ କିନେସି,
30 ௩0 நாம் அவருடைய சரீரத்தின் பாகங்களாகவும், அவருடைய சரீரத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாகவும் இருக்கிறோம்.
୩୦ଏ଼ନାଆଁତାକି ଇଚିହିଁ ମା଼ର ତାନି ଆଙ୍ଗାତି ଆଙ୍ଗା ଉଡ଼େଲି ତାୟି ।
31 ௩௧ இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.
୩୧ଦାର୍ମୁପତିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନେ, “ଈଦାଣି ତାକି ଆ଼ବାଟି ତାଲି ତାଞ୍ଜିଇଁ ପିସାନା ଜାହାରା ଡକ୍ରି ତା଼ଣା ଆଣ୍ଡିନେସି, ଅ଼ଡ଼େ ଏ଼ ରିଆରି ରଣ୍ତିଏ ଆଙ୍ଗା ଆ଼ନେରି ।”
32 ௩௨ இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்.
୩୨ଈ ଦାର୍ମୁ ସା଼ସ୍ତେରିତା ରା଼ସ୍‌କି ଆ଼ହାମାନି ତା଼ଣା ହା଼ରେକା ଡ଼ୁଗାମାନି କାତା ମାନେ, ସାମା ନା଼ନୁ କ୍ରୀସ୍ତ ଅ଼ଡ଼େ କୁଲମିତି କାତା ୱେସିମାଞ୍ଜାଇଁ ।
33 ௩௩ எப்படியும், உங்கள்மேல் நீங்கள் அன்பாக இருப்பதுபோல, உங்களுடைய மனைவிகளிடமும் அன்பாக இருக்கவேண்டும்; மனைவியும் கணவனிடத்தில் பயபக்தியாக இருக்கவேண்டும்.
୩୩ଏ଼ନାୟି ଆ଼ପେ, ମୀରୁ ବାରେଜା଼ଣା ଜାହାରା ଡକ୍ରିଇଁ ଜାହାରା ଜୀୱୁ ଲେହେଁ ଜୀୱୁନ଼ଦୁ, ଇଞ୍ଜାଁ ଡକ୍ରି ଜିକେଏ ଜାହାରା ଡକ୍ରାଇଁ ମା଼ନି କିନାୟିମାନେ ।

< எபேசியர் 5 >