< எபேசியர் 4 >
1 ௧ எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து,
इस तांई मैं जड़ा प्रभु यीशु दी सेबा करणे दिया बजा ला जेला च केदी है, तुहांजो ने बिनती करदा है, की जिसा बुलाहट सोगी परमेश्वरे तुहांजो अपणे लोक बणने तांई सदया है, उसा दे काबिल अपणी जिन्दगी जीन,
2 ௨ மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
मतलब की सारिया दया ने कने प्यारे ने, कने सबर रखीकरी इकी दुज्जे दे व्यवहार जो सेहन करा,
3 ௩ சமாதானக்கட்டினால் ஆவியானவர் தரும் ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கு கவனமாக இருங்கள்.
ऐसा करणे दी कोशिश करदे रिया ताकि तुसां लगातार इक दुज्जे ने मिली झूली करी रेन, क्योंकि तुसां परमेश्वरे दिया आत्मा जरिये इक कितयो न।
4 ௪ உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு;
असां सारे विश्वासी इक ही शरीरे दे अंगा सांई न, कने असां सारयां जो इक ही पबित्र आत्मा मिलया है। जियां तुहांजो इक आस दिती थी, जालू तुहांजो परमेश्वरे दे लोक बणने तांई चुणया था।
5 ௫ ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,
असां सबना दा इक ही प्रभु है, असां सिर्फ यीशु मसीह पर ही भरोसा करदे न, असां सारयां जो इक ही बपतिस्मा मिलया है,
6 ௬ எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர்.
कने इक ही परमेश्वर है जड़ा सब लोकां दा पिता है, सै असां सारयां पर राज करदा है, सै असां सारयां दे जरिये कम्म करदा है, कने सै असां सारयां च रेंदा है।
7 ௭ கிறிஸ்துவினுடைய பரிசின் அளவிற்குத்தக்கதாக நம் ஒவ்வொருவருக்கும் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது.
पर मसीहे सांझो चे हर इकी जो उदे माफ दे अनुसार या उदारता दे कम्म करणे तांई लग-लग कने खास काबलियतां दितियां न।
8 ௮ ஆகையால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனிதர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
इस तांई पबित्र शास्त्र च लिखया है, “सै उचिया जगा च चढ़या, कने सै अपणे सोगी केई कैदियां जो लेई गिया, कने माणुऐ जो दान दिते।”
9 ௯ ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்பே பூமியின் தாழ்வான இடங்களில் இறங்கினார் என்றும் புரிகிறதல்லவா?
जालू पबित्र शास्त्र बोलदा है की, सै उचिया जगा च चढ़या, इदा मतलब सिर्फ ऐ है की, सै धरतिया दे सबते निचलिया जगां च उतरया भी था।
10 ௧0 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்புவதற்காக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாக இருக்கிறார்.
इस तांई मसीह जड़ा थले आया, कने सै सेई है जड़ा स्वर्ग च सबना ला उच्ची जगा पर जाई करी बेई गिया। ताकि सै हर जगा होई सके।
11 ௧௧ மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரன்மேலுள்ள விசுவாசத்திலும் அறிவிலும் ஒன்றுபட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவிற்குத்தக்கதாக தேறின விசுவாசியாகும் வரைக்கும்,
ऐ मसीह था जिनी ऐ जिम्मेदारी कलीसिया जो दिती: उनी थोड़यां जो प्रेरित बणाया, कने केईयां जो परमेश्वरे दा संदेश देणेबाला बणाया, कने केईयां जो शुभसमाचार सुणाने बाला, कने केईयां जो रखबाला, कने शिक्षक बणाया।
12 ௧௨ பரிசுத்தவான்கள் சீர்படுத்தப்படுவதற்காகவும், நற்செய்தி ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய ஆலயமானது பக்தியில் வளர்ச்சி அடைவதற்காகவும்,
इना दी जिम्मेबारी ऐ है, की सै परमेश्वरे दे लोकां जो उदा कम्म करणे तांई तैयार करन कने मसीह दा शरीर जड़ा विश्वासियां दी मंडली है, सै मजबुतिया ला बददी जाऐ।
13 ௧௩ அவர், சிலரை அப்போஸ்தலர்களாகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்.
ऐ तालू दीकर होंदा रेणा जालू दीकर की असां अपणे भरोसे कने परमेश्वरे दे पुत्रे दे बारे च अपणी समझ च इक होई जांदे न। तालू असां काबिल होई जाणा, जियां की मसीह है कने असां पूरी तरा ने उदे सांई होई जाणा।
14 ௧௪ நாம் இனிக் குழந்தைகளைப்போல இல்லாமல், மனிதர்களுடைய வஞ்சகமான தந்திரமுள்ள போதனையாகிய பலவிதமான காற்றினாலே, அலைகளினால் அடிபட்டு அலைகிறவர்களாக இல்லாமல்,
ताकि असां हुण बचयां सांई नी रेन, हुण असां उना किस्तियां सांई नी होन जिना जो लेहरां अग्गे पिच्छे धकेलदियां कने जिस पासे होआ चलदी उस पासे चली पोंदिया न। इदा मतलब है की सांझो धोखेबाज लोकां दी उना झूठी शिक्षा च नी फसणा चाईदा, जड़ियां सच्च लगदियां न।
15 ௧௫ அன்புடன் சத்தியத்தில் நடந்து, தலையாகிய கிறிஸ்துவிற்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருப்பதற்காக அப்படிச் செய்தார்.
पर प्यारे ने सच्च बोली करी कने सांझो हर तरहा ने काबिल होणा चाईदा ताकि असां मसीह सांई होई जान, जड़ा अपणा शरीर दा, मतलब की कलीसिया दा सर है।
16 ௧௬ அவராலே சரீரம் முழுவதும், அதற்கு உதவியாக இருக்கிற எல்லா பாகங்களினாலும் சரியாகச் சேர்த்து இணைக்கப்பட்டு, ஒவ்வொரு சரீர பாகங்களும் தன்தன் அளவிற்குத்தக்கதாக வேலை செய்கிறபடியே, அது அன்பினாலே தனக்கு பக்திவளர்ச்சியை உண்டாக்குவதற்காகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது.
असां सारे जड़े मसीह पर भरोसा करदे न, उदे शरीरे दे अंगा सांई न। जियां इक माणुऐ दा शरीर उदे सारे जोड़ा ने इक सोगी जुड़ी करी रेंदा है, कने जालू शरीरे दा हर इक अंग ठीक तरीके ने कम्म करदा है तां शरीर बडूदां कने मजबूत होंदा है; तियां ही जालू सांझो चे हर इक उस कम्मे जो करदा है जड़ा मसीहे सांझो दितया है तां असां मजबूत कने काबिल बणना कने इक दुज्जे ने होर जादा प्यार करणा।
17 ௧௭ எனவே, கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவென்றால், யூதரல்லாதவர்கள் தங்களுடைய வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடக்காமல் இருங்கள்.
इस तांई उस अधिकारे सोगी जड़ा मिंजो प्रभुऐ दितया है, मैं तुहांजो ऐ दसदा है, की भरोसा नी करणे बाले लोकां सांई, तुसां बेकार बिचारां सोगी अपणी जिन्दगी मत जिया।
18 ௧௮ அவர்கள் புத்தியில் இருள் அடைந்து, தங்களுடைய இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவன் தரும் ஜீவனுக்கு அந்நியர்களாக இருந்து;
क्योंकि सै समझणे दे काबिल नी न, कने उना दी नासमझी दिया बजा ने जड़ी उना च है कने सुणने ला मना करणे दिया बजा ने सै उस जिन्दगी ला लग होई गियो न जड़ा परमेश्वर दिन्दा है;
19 ௧௯ உணர்வில்லாதவர்களாக, எல்லாவித அசுத்தங்களையும் ஆவலோடு செய்வதற்கு, தங்களைக் காமஇச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.
क्योंकि उना जो हुण शर्म नी ओंदी, इस तांई उना बुरे कम्म करणे तांई अपु जो बदली लिया है, सै लगातार हर तरा दे बुरे कम्म करदे रेंदे न, कने सै कदी भी इना चीजां जो छडणा नी चांदे न।
20 ௨0 நீங்களோ இந்தவிதமாகக் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை.
पर तुसां इस तरा दा व्यवहार करणा नी सिखया जालू तुसां मसीह दे बारे च सिखया।
21 ௨௧ இயேசுவிடம் உள்ள சத்தியத்தின்படி, நீங்கள் அவரிடம் கேட்டு, அறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
जड़ा कुछ तुसां यीशु मसीह दे बारे च सुणया है कने जड़ा कुछ तुहाड़े गुरुआं तुहांजो सिखाया है, सै पक्का ही उदा सच्चा संदेश है।
22 ௨௨ அப்படியே, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனிதனை நீங்கள் களைந்துவிட்டு,
तुहाड़े गुरुआं तुहांजो उस तरिके जो छडणे दी शिक्षा दिती, जिसदे अनुसार तुसां व्यवहार करदे थे। तुहाड़ियां बुरियां इच्छा तुहांजो धोखा दिता कने तुहाड़ी जिन्दगी खराब करी दिती।
23 ௨௩ உங்களுடைய உள்ளத்திலே புதியவர்களாகி,
हुण तुहांजो परमेश्वरे जो तुहाड़े सोचणे दे तरीके जो बदलना देणा चाईदा,
24 ௨௪ உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக உருவாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொள்ளுங்கள்.
कने परमेश्वरे तुहांजो इक नोआ माणु बणाया है। इस नोऐ माणुऐ जो परमेश्वरे सांई बणने तांई बणाया है। मतलब की उसयो असल च धर्मी कने पबित्र होणे तांई बणाया है।
25 ௨௫ அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் சரீர பாகங்களாக இருக்கிறபடியால், பொய்யைப் பேசாமல், ஒவ்வொருவனும் மற்றவனோடு உண்மையைப் பேசவேண்டும்.
इसा बजा ने झूठ बोलणा छडी करी हर इक अपणे साथी विश्वासी ने सच्च बोले, क्योंकि असां सारे इक ही शरीरे दे अंग न।
26 ௨௬ நீங்கள் கோபப்பட்டாலும் பாவம் செய்யாமல் இருங்கள்; சூரியன் மறைவதற்கு முன்பே உங்களுடைய எரிச்சல் மறைந்துபோகட்டும்;
अगर गुस्सा होई जान, तां ध्यान रखा की तुसां पाप ना करन: दिन मुकणे ला पेहले तुसां गुस्सा होणा बंद करी दिया।
27 ௨௭ பிசாசுக்கு இடம் கொடுக்கவேண்டாம்.
कने तुसां शैताने जो धोखा देणे दा मौका मत दिया।
28 ௨௮ திருடுகிறவன் இனித் திருடாமல், குறைவாக உள்ளவனுக்குத் தன்னிடமிருந்து கொடுக்கும்படி, தன் கைகளினால் பயனுள்ள வேலைசெய்து முயற்சி செய்யவேண்டும்.
चोरी करणे बाला फिरी चोरी न करे; पर उसयो अपणे हथां ने इमानदारिया ने कम्म करणा चाईदा, ताकि गरीब लोकां दी सहायता करणे तांई उस बाल कुछ हो।
29 ௨௯ கெட்டவார்த்தை எதுவும் உங்களுடைய வாய்களால் பேசவேண்டாம்; பக்திவளர்ச்சிக்கு தகுந்த நல்லவார்த்தை இருந்தால், கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாக இருப்பதற்காக அதையே பேசுங்கள்.
कोई गंदी गल्ल तुहाड़े मुऐ ला ना निकले, पर उना गल्लां जो बोला जड़ियां लोकां तांई जरूरी न, जड़ियां की उना जो भरोसे च मजबूत करणे च सहायता करन। तालू तुसां जड़ा कुछ भी बोलगे उनी तुहाड़े सुणने बालयां दा भला करणा।
30 ௩0 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்காக முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாமல் இருங்கள்.
अपणे कम्मा दे जरिये परमेश्वरे दिया पबित्र आत्मा जो दुखी मत करा जड़ा तुहाड़े छुटकारे तांई बयाने दे रुपे च दितया है।
31 ௩௧ எல்லாவிதமான கசப்பும், கோபமும், எரிச்சலும், கூக்குரலும், அவமதிப்பதும், மற்ற எல்லாக் கெட்டகுணமும் உங்களைவிட்டு நீங்கட்டும்.
हर तरा दी कड़वाट कने कोप कने गुस्सा, रोष, कने बैरभाव, कने निंदा तुहांजो ला दूर होई जा।
32 ௩௨ ஒருவருக்கொருவர் தயவாகவும் மனஉருக்கமாகவும் இருந்து, கிறிஸ்துவிற்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
इक दुज्जे पर कृपा कने दया करा, कने जियां परमेश्वरे मसीह च तुहाड़े पाप माफ किते, तियां ही तुसां भी इक दुज्जे दे पाप माफ करा।