< எபேசியர் 3 >

1 இதினிமித்தம், பவுலாகிய நான் யூதரல்லாதோர்களாக இருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாக இருக்கிறேன்.
అతో హేతో ర్భిన్నజాతీయానాం యుష్మాకం నిమిత్తం యీశుఖ్రీష్టస్య బన్దీ యః సోఽహం పౌలో బ్రవీమి|
2 உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தேவகிருபைக்குரிய ஒழுங்குமுறை இன்னதென்று கேட்டிருப்பீர்களே;
యుష్మదర్థమ్ ఈశ్వరేణ మహ్యం దత్తస్య వరస్య నియమః కీదృశస్తద్ యుష్మాభిరశ్రావీతి మన్యే|
3 அது என்னவென்றால் யூதரல்லாதவர்கள் நற்செய்தியினால் உடன்பங்காளிகளுமாக, ஒரே சரீரத்திற்கு உரியவர்களுமாக, கிறிஸ்துவிற்குள் அவர்பண்ணின வாக்குத்தத்தத்திற்கு உடன்பங்காளிகளுமாக இருக்கிறார்கள் என்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
అర్థతః పూర్వ్వం మయా సంక్షేపేణ యథా లిఖితం తథాహం ప్రకాశితవాక్యేనేశ్వరస్య నిగూఢం భావం జ్ఞాపితోఽభవం|
4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.
అతో యుష్మాభిస్తత్ పఠిత్వా ఖ్రీష్టమధి తస్మిన్నిగూఢే భావే మమ జ్ఞానం కీదృశం తద్ భోత్స్యతే|
5 அதை நீங்கள் படிக்கும்போது கிறிஸ்துவின் இரகசியத்தைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;
పూర్వ్వయుగేషు మానవసన్తానాస్తం జ్ఞాపితా నాసన్ కిన్త్వధునా స భావస్తస్య పవిత్రాన్ ప్రేరితాన్ భవిష్యద్వాదినశ్చ ప్రత్యాత్మనా ప్రకాశితోఽభవత్;
6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுக்குலத்திற்கு அறிவிக்கப்படவில்லை.
అర్థత ఈశ్వరస్య శక్తేః ప్రకాశాత్ తస్యానుగ్రహేణ యో వరో మహ్యమ్ అదాయి తేనాహం యస్య సుసంవాదస్య పరిచారకోఽభవం,
7 தேவனுடைய பலத்த வல்லமையினால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்த நற்செய்திப் பணிக்கு ஊழியக்காரன் ஆனேன்.
తద్వారా ఖ్రీష్టేన భిన్నజాతీయా అన్యైః సార్ద్ధమ్ ఏకాధికారా ఏకశరీరా ఏకస్యాః ప్రతిజ్ఞాయా అంశినశ్చ భవిష్యన్తీతి|
8 பரிசுத்தவான்கள் எல்லோரையும்விட சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவில்லாத ஐசுவரியத்தை யூதரல்லாதவர்களுக்கு நற்செய்தியாக அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
సర్వ్వేషాం పవిత్రలోకానాం క్షుద్రతమాయ మహ్యం వరోఽయమ్ అదాయి యద్ భిన్నజాతీయానాం మధ్యే బోధాగయస్య గుణనిధేః ఖ్రీష్టస్య మఙ్గలవార్త్తాం ప్రచారయామి,
9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படி, (aiōn g165)
కాలావస్థాతః పూర్వ్వస్మాచ్చ యో నిగూఢభావ ఈశ్వరే గుప్త ఆసీత్ తదీయనియమం సర్వ్వాన్ జ్ఞాపయామి| (aiōn g165)
10 ௧0 உன்னதங்களிலுள்ள ஆட்சிக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாக இப்பொழுது தெரியவரும்படி,
యత ఈశ్వరస్య నానారూపం జ్ఞానం యత్ సామ్ప్రతం సమిత్యా స్వర్గే ప్రాధాన్యపరాక్రమయుక్తానాం దూతానాం నికటే ప్రకాశ్యతే తదర్థం స యీశునా ఖ్రీష్టేన సర్వ్వాణి సృష్టవాన్|
11 ௧௧ இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள்முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் என்னவென்று, எல்லோருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
యతో వయం యస్మిన్ విశ్వస్య దృఢభక్త్యా నిర్భయతామ్ ఈశ్వరస్య సమాగమే సామర్థ్యఞ్చ
12 ௧௨ அவர்மேல் உள்ள விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடு தேவனிடம் சேரும் பாக்கியமும் உண்டாயிருக்கிறது.
ప్రాప్తవన్తస్తమస్మాకం ప్రభుం యీశుం ఖ్రీష్టమధి స కాలావస్థాయాః పూర్వ్వం తం మనోరథం కృతవాన్| (aiōn g165)
13 ௧௩ ஆகவே, உங்களுக்காக நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாக இருக்கிறது.
అతోఽహం యుష్మన్నిమిత్తం దుఃఖభోగేన క్లాన్తిం యన్న గచ్ఛామీతి ప్రార్థయే యతస్తదేవ యుష్మాకం గౌరవం|
14 ௧௪ இதற்காக நான் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள எல்லாக்குடும்பத்திற்கும் பெயரிட்ட சிருஷ்டிகராகிய,
అతో హేతోః స్వర్గపృథివ్యోః స్థితః కృత్స్నో వంశో యస్య నామ్నా విఖ్యాతస్తమ్
15 ௧௫ நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
అస్మత్ప్రభో ర్యీశుఖ్రీష్టస్య పితరముద్దిశ్యాహం జానునీ పాతయిత్వా తస్య ప్రభావనిధితో వరమిమం ప్రార్థయే|
16 ௧௬ நீங்கள் அவருடைய ஆவியானவராலே உள்ளானமனிதனில் வல்லமையாகப் பலப்படவும்,
తస్యాత్మనా యుష్మాకమ్ ఆన్తరికపురుషస్య శక్తే ర్వృద్ధిః క్రియతాం|
17 ௧௭ விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி,
ఖ్రీష్టస్తు విశ్వాసేన యుష్మాకం హృదయేషు నివసతు| ప్రేమణి యుష్మాకం బద్ధమూలత్వం సుస్థిరత్వఞ్చ భవతు|
18 ௧௮ எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து;
ఇత్థం ప్రస్థతాయా దీర్ఘతాయా గభీరతాయా ఉచ్చతాయాశ్చ బోధాయ సర్వ్వైః పవిత్రలోకైః ప్రాప్యం సామర్థ్యం యుష్మాభి ర్లభ్యతాం,
19 ௧௯ அறிவிற்கு எட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய எல்லாப் பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படி, உங்களுக்கு ஆசியருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
జ్ఞానాతిరిక్తం ఖ్రీష్టస్య ప్రేమ జ్ఞాయతామ్ ఈశ్వరస్య సమ్పూర్ణవృద్ధిపర్య్యన్తం యుష్మాకం వృద్ధి ర్భవతు చ|
20 ௨0 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக நமக்குள் கிரியைசெய்கிற வல்லமையின்படி, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
అస్మాకమ్ అన్తరే యా శక్తిః ప్రకాశతే తయా సర్వ్వాతిరిక్తం కర్మ్మ కుర్వ్వన్ అస్మాకం ప్రార్థనాం కల్పనాఞ్చాతిక్రమితుం యః శక్నోతి
21 ௨௧ சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தலைமுறை தலைமுறைக்கும் எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ఖ్రీష్టయీశునా సమితే ర్మధ్యే సర్వ్వేషు యుగేషు తస్య ధన్యవాదో భవతు| ఇతి| (aiōn g165)

< எபேசியர் 3 >