< எபேசியர் 2 >
1 ௧ அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
जालू तुहाड़े बाल परमेश्वरे दिया तरफा ला नोई जिन्दगी नी थी, तालू तुसां बुरे कम्मा कने पापां दिया बजा ने मरयो लोकां सांई थे।
2 ௨ அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இந்த உலக வழக்கத்திற்கு ஏற்றபடியும், கீழ்ப்படியாத பிள்ளைகளிடம் இப்பொழுது செயலாற்றும் ஆகாயத்து அதிகாரப் பிரபுவின் ஆவிக்குரியபடியும் நடந்துகொண்டீர்கள். (aiōn )
उस बकत तुसां संसारे दे लोकां सांई चलदे थे, जड़े परमेश्वरे जो नी जाणदे थे कने तुसां शैताने दे हुकमा जो मंदे थे, मतलब की उस प्रधान दा जड़ा अम्बरे च बुरियां आत्मा पर शाशन करदा है, जड़ा हुण भी उना लोकां दे मने च कम्म करा दा जड़े परमेश्वरे दे हुकमा जो नी मंदे। (aiōn )
3 ௩ அவர்களுக்குள்ளே நாமெல்லோரும் முற்காலத்திலே நமது சரீர விருப்பத்தின்படியே நடந்து, நமது சரீரமும் மனதும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபத்தின் பிள்ளைகளாக இருந்தோம்.
असां भी उना सांई ही जिन्दे थे कने अपणे पापी सभाब दियां इच्छा जो पूरा करदे थे कने जड़ियां भी साड़े शरीरे दियां इच्छां कने बुरे बिचार सांझो ला करबाणा चांदे थे, असां सेई करदे थे कने बाकी सारयां सांई असां भी बुरे थे कने परमेश्वरे दी सजा दे अधीन थे।
4 ௪ தேவனோ இரக்கத்தில் செல்வந்தமுள்ளவராக நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
पर परमेश्वर बड़ा दयालु है। अपणे उस बड़े प्यार दिया बजा ने जिसने उनी सांझो ने प्यार किता;
5 ௫ அக்கிரமங்களில் மரித்தவர்களாக இருந்த நம்மைக் கிறிஸ்துவோடு உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்;
जालू असां मसीह पर भरोसा नी कितया था, तालू असां बुरे कम्मा कने पापां दिया बजा ने मरयो लोकां सांई थे। तालू परमेश्वरे सांझो जिन्दगी दिती जालू उनी मसीह जो मरयां चे जिन्दा किता; परमेश्वरे दे अनुग्रह ने ही तुहाड़ा उद्धार होया है।
6 ௬ கிறிஸ்து இயேசுவிற்குள் அவர் நம்மேல் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான செல்வத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, (aiōn )
क्योंकि यीशु मसीह सोगी जुड़े होणे दिया बजा ने, परमेश्वरे सांझो मरयां चे जिन्दा किता, कने सांझो स्वर्गीय जगां च मसीह सोगी बेठाया।
7 ௭ கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவரோடு எழுப்பி, உன்னதங்களிலே அவரோடு உட்காரவும் செய்தார்.
परमेश्वरे ऐसा इस तांई किता ताकि ओणे बाले दिना च संसारे दे लोकां जो दस्सी सके की उदा अनुग्रह कितणा महान है, उस कम्मे दिया बजा ने जड़ा यीशु मसीह साड़े तांई किता है। (aiōn )
8 ௮ கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானது இல்லை, இது தேவனுடைய ஈவு;
क्योंकि जालू तुसां भरोसा किता तां परमेश्वरे अपणे अनुग्रह ने तुहांजो बचाई लिया है, कने तुसां अपणे आप जो नी बचाया पर ऐ परमेश्वरे दा दान है;
9 ௯ ஒருவரும் பெருமைப்படாதபடி இது செயல்களினால் உண்டானது இல்லை;
कने ना ही तुहाड़े किते भले कम्मा दिया बजा ने है कने इस तांई तुहाड़े बाल घमंड करणे दी कोई बजा नी है।
10 ௧0 ஏனென்றால், நற்செயல்களைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவிற்குள் உருவாக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாக இருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.
क्योंकि सांझो परमेश्वरे नोऐ लोकां दे रूप च बणाया है ताकि असां यीशु मसीह दे उना भले कम्मा जो करन जिना जो परमेश्वरे पेहले ला साड़े तांई तैयार कितया है।
11 ௧௧ எனவே, முன்பு சரீரத்தின்படி யூதரல்லாதவராக இருந்து, சரீரத்தில் கையினாலே விருத்தசேதனம்பண்ணப்பட்டவர்களால் விருத்தசேதனம்பண்ணப்பாடாதவர்கள் என்று சொல்லப்பட்ட நீங்கள்,
इसा बजा ने याद रखा, की तुसां होर जातियां दे रूप च पैदा होयो न, कने यहूदी लोक तुहांजो ऐ बोली करी मजाक उड़ाया की तुसां खतना नी करबांदे न कने असां करबांदे न। पर उना दा ऐ रिबाज सिर्फ उना दे शरीरां करदे न।
12 ௧௨ அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய குடியுரிமைக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியர்களாகவும், நம்பிக்கை இல்லாதவர்களும், இந்த உலகத்தில் தேவனில்லாதவர்களுமாக இருந்தீர்கள் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.
तुसां लोक उस बकत यीशु मसीह जो नी जाणदे न कने परमेश्वरे दे चुणयो होयो इस्राएली लोकां च शामिल नी थे कने तुसां उना चीजां दे हिस्सेदार नी थे, जिना दा वायदा परमेश्वरे यहूदियां ने कितया था, कने तुहाड़े बाल कोई आस नी थी कने इस संसारे च बिना परमेश्वर दे रेंदे थे।
13 ௧௩ முன்னே தூரத்தில் இருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவிற்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே அருகில் வந்தீர்கள்.
पर हुण तुसां मसीह सोगी इक न कने यीशु मसीह च उदे खून बहाणे दे जरिये नेड़े आयो न।
14 ௧௪ எப்படியென்றால், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருகூட்டத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
क्योंकि यीशु मसीह दिया बजा ने साड़े बिच शांति होई। पेहले ऐसा जियां इकी दिबारा यहूदियां कने होर जातियां जो लग करी दितया था। सै इक दुज्जे ला नफरत करदे थे, पर हुण मसीहे उसा दिबारा जो डाई दितया है कने यहूदियां कने होर जातियां जो इक करी दितया है।
15 ௧௫ சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய சரீரத்தினாலே ஒழித்து, இருகூட்டத்தாரையும் அவருக்குள்ளாக ஒரே புதிய மனிதனாக உருவாக்கி, இப்படிச் சமாதானம்பண்ணி,
अपणी मौत दे जरिये उनी मूसा दी व्यवस्था दे सारे नियमा कने रिबाजां जो खत्म करी दिता है ताकि सै यहूदियां कने होर जातियां दे बिच शांति करी सके ताकि इक नोआ झुण्ड बणाई सके,
16 ௧௬ பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
कने अपणी मौत दे जरिये मसीहे यहूदियां कने होर जातियां जो इक करी दिता कने उना जो परमेश्वरे मिलाई दिता, इयां करिके इना दोनो जातियां दिया नफरता जो खत्म करी दिता।
17 ௧௭ அல்லாமலும், அவர் வந்து, தூரத்தில் இருந்த உங்களுக்கும், அருகில் இருந்த அவர்களுக்கும், சமாதானத்தை நற்செய்தியாக அறிவித்தார்.
कने मसीहे आई करी होर जातियां जो जड़े परमेश्वरे ला दूर थे, कने यहूदियां जो जड़े उदे नेड़े थे, उना जो मेल जोल दा शुभसमाचार सुणाया।
18 ௧௮ அப்படியே நாம் இருகூட்டத்தாரும் ஒரே ஆவியானவராலே பிதாவினிடத்தில் சேரும் பாக்கியத்தை அவர் மூலமாகப் பெற்றிருக்கிறோம்.
यीशु मसीह दिया बजा ने ही असां सारे इक ही पबित्र आत्मा ने पिता परमेश्वरे बाल आई सकदे न।
19 ௧௯ ஆகவே, நீங்கள் இனி அந்நியர்களும் பரதேசிகளுமாக இல்லாமல், பரிசுத்தவான்களோடு ஒரே நகரத்தாரும் தேவனுடைய குடும்பத்தினராக இருந்து,
इस तांई होर जातियो, तुसां हुण परदेसी या मुसाफिर नी रे, पर हुण तुसां परमेश्वर दे लोकां सांई स्वदेसी कने परमेश्वरे दे परिबारे दे लोक बणी गियो न।
20 ௨0 அப்போஸ்தலர்கள் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாக இருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்துவே மூலைக்கல்லாக இருக்கிறார்;
कने प्रेरितां कने परमेश्वरे दे संदेश देणेबालयां दी नियां पर तुसां इक घरे सांई न जिसदा कुंणे दा पथर यीशु मसीह अपु ही है।
21 ௨௧ அவர்மேல் மாளிகை முழுவதும் சீராக இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது;
यीशु मसीह ही है जड़ा घरे जो इक सोगी जोड़ी करी रखदा है कने इसयो परमेश्वरे तांई इक पबित्र मंदिर दे रूप च बणादां है,
22 ௨௨ அவர்மேல் நீங்களும் ஆவியானவராலே தேவன் தங்கும் இடமாகச் சேர்த்துக் கட்டப்பட்டுவருகிறீர்கள்.
हे होर जाति दे विश्वासियो क्योंकि तुसां मसीह सोगी इक न, इस तांई तुहांजो भी होर लोकां ने जोड़या जा दा है। ताकि तुसां इक ऐसा घर बणी जान जिथू परमेश्वर दी आत्मा रेंदी है।