< கொலோசெயர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
อีศฺวรเสฺยจฺฉยา ยีศุขฺรีษฺฏสฺย เปฺรริต: เปาลสฺตีมถิโย ภฺราตา จ กลสีนครสฺถานฺ ปวิตฺรานฺ วิศฺวสฺตานฺ ขฺรีษฺฏาศฺริตภฺราตฺฤนฺ ปฺรติ ปตฺรํ ลิขต: ฯ
2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
อสฺมากํ ตาต อีศฺวร: ปฺรภุ รฺยีศุขฺรีษฺฏศฺจ ยุษฺมานฺ ปฺรติ ปฺรสาทํ ศานฺติญฺจ กฺริยาสฺตำฯ
3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
ขฺรีษฺเฏ ยีเศา ยุษฺมากํ วิศฺวาสสฺย สรฺวฺวานฺ ปวิตฺรโลกานฺ ปฺรติ เปฺรมฺนศฺจ วารฺตฺตำ ศฺรุตฺวา
4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
วยํ สทา ยุษฺมทรฺถํ ปฺรารฺถนำ กุรฺวฺวนฺต: สฺวรฺเค นิหิตายา ยุษฺมากํ ภาวิสมฺปท: การณาตฺ สฺวกียปฺรโภ รฺยีศุขฺรีษฺฏสฺย ตาตมฺ อีศฺวรํ ธนฺยํ วทาม: ฯ
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
ยูยํ ตสฺยา ภาวิสมฺปโท วารฺตฺตำ ยยา สุสํวาทรูปิณฺยา สตฺยวาณฺยา ชฺญาปิตา:
6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
สา ยทฺวตฺ กฺฤสฺนํ ชคทฺ อภิคจฺฉติ ตทฺวทฺ ยุษฺมานฺ อปฺยภฺยคมตฺ, ยูยญฺจ ยทฺ ทินมฺ อารเภฺยศฺวรสฺยานุคฺรหสฺย วารฺตฺตำ ศฺรุตฺวา สตฺยรูเปณ ชฺญาตวนฺตสฺตทารภฺย ยุษฺมากํ มเธฺย'ปิ ผลติ วรฺทฺธเต จฯ
7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
อสฺมากํ ปฺริย: สหทาโส ยุษฺมากํ กฺฤเต จ ขฺรีษฺฏสฺย วิศฺวสฺตปริจารโก ย อิปผฺราสฺตทฺ วากฺยํ
8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
ยุษฺมานฺ อาทิษฺฏวานฺ ส เอวาสฺมานฺ อาตฺมนา ชนิตํ ยุษฺมากํ เปฺรม ชฺญาปิตวานฺฯ
9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
วยํ ยทฺ ทินมฺ อารภฺย ตำ วารฺตฺตำ ศฺรุตวนฺตสฺตทารภฺย นิรนฺตรํ ยุษฺมากํ กฺฤเต ปฺรารฺถนำ กุรฺมฺม: ผลโต ยูยํ ยตฺ ปูรฺณาภฺยามฺ อาตฺมิกชฺญานวุทฺธิภฺยามฺ อีศฺวรสฺยาภิตมํ สมฺปูรฺณรูเปณาวคจฺเฉต,
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
ปฺรโภ โรฺยคฺยํ สรฺวฺวถา สนฺโตษชนกญฺจาจารํ กุรฺยฺยาตารฺถต อีศฺวรชฺญาเน วรฺทฺธมานา: สรฺวฺวสตฺกรฺมฺมรูปํ ผลํ ผเลต,
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
ยถา เจศฺวรสฺย มหิมยุกฺตยา ศกฺตฺยา สานนฺเทน ปูรฺณำ สหิษฺณุตำ ติติกฺษาญฺจาจริตุํ ศกฺษฺยถ ตาทฺฤเศน ปูรฺณพเลน ยทฺ พลวนฺโต ภเวต,
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
ยศฺจ ปิตา เตโชวาสินำ ปวิตฺรโลกานามฺ อธิการสฺยำศิตฺวายาสฺมานฺ โยคฺยานฺ กฺฤตวานฺ ตํ ยทฺ ธนฺยํ วเทต วรมฺ เอนํ ยาจามเหฯ
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
ยต: โส'สฺมานฺ ติมิรสฺย กรฺตฺตฺฤตฺวาทฺ อุทฺธฺฤตฺย สฺวกียสฺย ปฺริยปุตฺรสฺย ราเชฺย สฺถาปิตวานฺฯ
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
ตสฺมาตฺ ปุตฺราทฺ วยํ ปริตฺราณมฺ อรฺถต: ปาปโมจนํ ปฺราปฺตวนฺต: ฯ
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
ส จาทฺฤศฺยเสฺยศฺวรสฺย ปฺรติมูรฺติ: กฺฤตฺสฺนายา: สฺฤษฺเฏราทิกรฺตฺตา จฯ
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
ยต: สรฺวฺวเมว เตน สสฺฤเช สึหาสนราชตฺวปรากฺรมาทีนิ สฺวรฺคมรฺตฺตฺยสฺถิตานิ ทฺฤศฺยาทฺฤศฺยานิ วสฺตูนิ สรฺวฺวาณิ เตไนว ตไสฺม จ สสฺฤชิเรฯ
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
ส สรฺเวฺวษามฺ อาทิ: สรฺเวฺวษำ สฺถิติการกศฺจฯ
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
ส เอว สมิติรูปายาสฺตโน รฺมูรฺทฺธา กิญฺจ สรฺวฺววิษเย ส ยทฺ อคฺริโย ภเวตฺ ตทรฺถํ ส เอว มฺฤตานำ มธฺยาตฺ ปฺรถมต อุตฺถิโต'คฺรศฺจฯ
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
ยต อีศฺวรสฺย กฺฤตฺสฺนํ ปูรฺณตฺวํ ตเมวาวาสยิตุํ
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
กฺรุเศ ปาติเตน ตสฺย รกฺเตน สนฺธึ วิธาย เตไนว สฺวรฺคมรฺตฺตฺยสฺถิตานิ สรฺวฺวาณิ เสฺวน สห สนฺธาปยิตุญฺเจศฺวเรณาภิเลเษฯ
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
ปูรฺวฺวํ ทูรสฺถา ทุษฺกฺริยารตมนสฺกตฺวาตฺ ตสฺย ริปวศฺจาสฺต เย ยูยํ ตานฺ ยุษฺมานฺ อปิ ส อิทานีํ ตสฺย มำสลศรีเร มรเณน เสฺวน สห สนฺธาปิตวานฺฯ
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
ยต: ส สฺวสมฺมุเข ปวิตฺรานฺ นิษฺกลงฺกานฺ อนินฺทนียำศฺจ ยุษฺมานฺ สฺถาปยิตุมฺ อิจฺฉติฯ
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
กินฺเตฺวตทรฺถํ ยุษฺมาภิ รฺพทฺธมูไล: สุสฺถิไรศฺจ ภวิตวฺยมฺ, อากาศมณฺฑลสฺยาธ: สฺถิตานำ สรฺวฺวโลกานำ มเธฺย จ ฆุษฺยมาโณ ย: สุสํวาโท ยุษฺมาภิรศฺราวิ ตชฺชาตายำ ปฺรตฺยาศายำ ยุษฺมาภิรจไล รฺภวิตวฺยํฯ
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
ตสฺย สุสํวาทไสฺยก: ปริจารโก โย'หํ เปาล: โส'หมฺ อิทานีมฺ อานนฺเทน ยุษฺมทรฺถํ ทุ: ขานิ สเห ขฺรีษฺฏสฺย เกฺลศโภคสฺย โยํโศ'ปูรฺณสฺตเมว ตสฺย ตโน: สมิเต: กฺฤเต สฺวศรีเร ปูรยามิ จฯ
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
ยต อีศฺวรสฺย มนฺตฺรณยา ยุษฺมทรฺถมฺ อีศฺวรียวากฺยสฺย ปฺรจารสฺย ภาโร มยิ สมปิตสฺตสฺมาทฺ อหํ ตสฺยา: สมิเต: ปริจารโก'ภวํฯ
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
ตตฺ นิคูฒํ วากฺยํ ปูรฺวฺวยุเคษุ ปูรฺวฺวปุรุเษภฺย: ปฺรจฺฉนฺนมฺ อาสีตฺ กินฺตฺวิทานีํ ตสฺย ปวิตฺรโลกานำ สนฺนิเธา เตน ปฺรากาศฺยตฯ (aiōn g165)
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
ยโต ภินฺนชาตียานำ มเธฺย ตตฺ นิคูฒวากฺยํ กีทฺฤคฺเคารวนิธิสมฺพลิตํ ตตฺ ปวิตฺรโลกานฺ ชฺญาปยิตุมฺ อีศฺวโร'ภฺยลษตฺฯ ยุษฺมนฺมธฺยวรฺตฺตี ขฺรีษฺฏ เอว ส นิธิ ไรฺครวาศาภูมิศฺจฯ
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
ตสฺมาทฺ วยํ ตเมว โฆษยนฺโต ยทฺ เอไกกํ มานวํ สิทฺธีภูตํ ขฺรีษฺเฏ สฺถาปเยม ตทรฺถเมไกกํ มานวํ ปฺรโพธยาม: ปูรฺณชฺญาเนน ไจไกกํ มานวํ อุปทิศาม: ฯ
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
เอตทรฺถํ ตสฺย ยา ศกฺติ: ปฺรพลรูเปณ มม มเธฺย ปฺรกาศเต ตยาหํ ยตมาน: ศฺราภฺยามิฯ

< கொலோசெயர் 1 >