< கொலோசெயர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
ಈಶ್ವರಸ್ಯೇಚ್ಛಯಾ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಪ್ರೇರಿತಃ ಪೌಲಸ್ತೀಮಥಿಯೋ ಭ್ರಾತಾ ಚ ಕಲಸೀನಗರಸ್ಥಾನ್ ಪವಿತ್ರಾನ್ ವಿಶ್ವಸ್ತಾನ್ ಖ್ರೀಷ್ಟಾಶ್ರಿತಭ್ರಾತೃನ್ ಪ್ರತಿ ಪತ್ರಂ ಲಿಖತಃ|
2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ಅಸ್ಮಾಕಂ ತಾತ ಈಶ್ವರಃ ಪ್ರಭು ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಶ್ಚ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪ್ರಸಾದಂ ಶಾನ್ತಿಞ್ಚ ಕ್ರಿಯಾಸ್ತಾಂ|
3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
ಖ್ರೀಷ್ಟೇ ಯೀಶೌ ಯುಷ್ಮಾಕಂ ವಿಶ್ವಾಸಸ್ಯ ಸರ್ವ್ವಾನ್ ಪವಿತ್ರಲೋಕಾನ್ ಪ್ರತಿ ಪ್ರೇಮ್ನಶ್ಚ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರುತ್ವಾ
4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
ವಯಂ ಸದಾ ಯುಷ್ಮದರ್ಥಂ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕುರ್ವ್ವನ್ತಃ ಸ್ವರ್ಗೇ ನಿಹಿತಾಯಾ ಯುಷ್ಮಾಕಂ ಭಾವಿಸಮ್ಪದಃ ಕಾರಣಾತ್ ಸ್ವಕೀಯಪ್ರಭೋ ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ತಾತಮ್ ಈಶ್ವರಂ ಧನ್ಯಂ ವದಾಮಃ|
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
ಯೂಯಂ ತಸ್ಯಾ ಭಾವಿಸಮ್ಪದೋ ವಾರ್ತ್ತಾಂ ಯಯಾ ಸುಸಂವಾದರೂಪಿಣ್ಯಾ ಸತ್ಯವಾಣ್ಯಾ ಜ್ಞಾಪಿತಾಃ
6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
ಸಾ ಯದ್ವತ್ ಕೃಸ್ನಂ ಜಗದ್ ಅಭಿಗಚ್ಛತಿ ತದ್ವದ್ ಯುಷ್ಮಾನ್ ಅಪ್ಯಭ್ಯಗಮತ್, ಯೂಯಞ್ಚ ಯದ್ ದಿನಮ್ ಆರಭ್ಯೇಶ್ವರಸ್ಯಾನುಗ್ರಹಸ್ಯ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರುತ್ವಾ ಸತ್ಯರೂಪೇಣ ಜ್ಞಾತವನ್ತಸ್ತದಾರಭ್ಯ ಯುಷ್ಮಾಕಂ ಮಧ್ಯೇಽಪಿ ಫಲತಿ ವರ್ದ್ಧತೇ ಚ|
7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
ಅಸ್ಮಾಕಂ ಪ್ರಿಯಃ ಸಹದಾಸೋ ಯುಷ್ಮಾಕಂ ಕೃತೇ ಚ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ವಿಶ್ವಸ್ತಪರಿಚಾರಕೋ ಯ ಇಪಫ್ರಾಸ್ತದ್ ವಾಕ್ಯಂ
8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
ಯುಷ್ಮಾನ್ ಆದಿಷ್ಟವಾನ್ ಸ ಏವಾಸ್ಮಾನ್ ಆತ್ಮನಾ ಜನಿತಂ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರೇಮ ಜ್ಞಾಪಿತವಾನ್|
9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
ವಯಂ ಯದ್ ದಿನಮ್ ಆರಭ್ಯ ತಾಂ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರುತವನ್ತಸ್ತದಾರಭ್ಯ ನಿರನ್ತರಂ ಯುಷ್ಮಾಕಂ ಕೃತೇ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕುರ್ಮ್ಮಃ ಫಲತೋ ಯೂಯಂ ಯತ್ ಪೂರ್ಣಾಭ್ಯಾಮ್ ಆತ್ಮಿಕಜ್ಞಾನವುದ್ಧಿಭ್ಯಾಮ್ ಈಶ್ವರಸ್ಯಾಭಿತಮಂ ಸಮ್ಪೂರ್ಣರೂಪೇಣಾವಗಚ್ಛೇತ,
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
ಪ್ರಭೋ ರ್ಯೋಗ್ಯಂ ಸರ್ವ್ವಥಾ ಸನ್ತೋಷಜನಕಞ್ಚಾಚಾರಂ ಕುರ್ಯ್ಯಾತಾರ್ಥತ ಈಶ್ವರಜ್ಞಾನೇ ವರ್ದ್ಧಮಾನಾಃ ಸರ್ವ್ವಸತ್ಕರ್ಮ್ಮರೂಪಂ ಫಲಂ ಫಲೇತ,
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
ಯಥಾ ಚೇಶ್ವರಸ್ಯ ಮಹಿಮಯುಕ್ತಯಾ ಶಕ್ತ್ಯಾ ಸಾನನ್ದೇನ ಪೂರ್ಣಾಂ ಸಹಿಷ್ಣುತಾಂ ತಿತಿಕ್ಷಾಞ್ಚಾಚರಿತುಂ ಶಕ್ಷ್ಯಥ ತಾದೃಶೇನ ಪೂರ್ಣಬಲೇನ ಯದ್ ಬಲವನ್ತೋ ಭವೇತ,
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
ಯಶ್ಚ ಪಿತಾ ತೇಜೋವಾಸಿನಾಂ ಪವಿತ್ರಲೋಕಾನಾಮ್ ಅಧಿಕಾರಸ್ಯಾಂಶಿತ್ವಾಯಾಸ್ಮಾನ್ ಯೋಗ್ಯಾನ್ ಕೃತವಾನ್ ತಂ ಯದ್ ಧನ್ಯಂ ವದೇತ ವರಮ್ ಏನಂ ಯಾಚಾಮಹೇ|
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
ಯತಃ ಸೋಽಸ್ಮಾನ್ ತಿಮಿರಸ್ಯ ಕರ್ತ್ತೃತ್ವಾದ್ ಉದ್ಧೃತ್ಯ ಸ್ವಕೀಯಸ್ಯ ಪ್ರಿಯಪುತ್ರಸ್ಯ ರಾಜ್ಯೇ ಸ್ಥಾಪಿತವಾನ್|
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
ತಸ್ಮಾತ್ ಪುತ್ರಾದ್ ವಯಂ ಪರಿತ್ರಾಣಮ್ ಅರ್ಥತಃ ಪಾಪಮೋಚನಂ ಪ್ರಾಪ್ತವನ್ತಃ|
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
ಸ ಚಾದೃಶ್ಯಸ್ಯೇಶ್ವರಸ್ಯ ಪ್ರತಿಮೂರ್ತಿಃ ಕೃತ್ಸ್ನಾಯಾಃ ಸೃಷ್ಟೇರಾದಿಕರ್ತ್ತಾ ಚ|
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
ಯತಃ ಸರ್ವ್ವಮೇವ ತೇನ ಸಸೃಜೇ ಸಿಂಹಾಸನರಾಜತ್ವಪರಾಕ್ರಮಾದೀನಿ ಸ್ವರ್ಗಮರ್ತ್ತ್ಯಸ್ಥಿತಾನಿ ದೃಶ್ಯಾದೃಶ್ಯಾನಿ ವಸ್ತೂನಿ ಸರ್ವ್ವಾಣಿ ತೇನೈವ ತಸ್ಮೈ ಚ ಸಸೃಜಿರೇ|
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
ಸ ಸರ್ವ್ವೇಷಾಮ್ ಆದಿಃ ಸರ್ವ್ವೇಷಾಂ ಸ್ಥಿತಿಕಾರಕಶ್ಚ|
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
ಸ ಏವ ಸಮಿತಿರೂಪಾಯಾಸ್ತನೋ ರ್ಮೂರ್ದ್ಧಾ ಕಿಞ್ಚ ಸರ್ವ್ವವಿಷಯೇ ಸ ಯದ್ ಅಗ್ರಿಯೋ ಭವೇತ್ ತದರ್ಥಂ ಸ ಏವ ಮೃತಾನಾಂ ಮಧ್ಯಾತ್ ಪ್ರಥಮತ ಉತ್ಥಿತೋಽಗ್ರಶ್ಚ|
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
ಯತ ಈಶ್ವರಸ್ಯ ಕೃತ್ಸ್ನಂ ಪೂರ್ಣತ್ವಂ ತಮೇವಾವಾಸಯಿತುಂ
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
ಕ್ರುಶೇ ಪಾತಿತೇನ ತಸ್ಯ ರಕ್ತೇನ ಸನ್ಧಿಂ ವಿಧಾಯ ತೇನೈವ ಸ್ವರ್ಗಮರ್ತ್ತ್ಯಸ್ಥಿತಾನಿ ಸರ್ವ್ವಾಣಿ ಸ್ವೇನ ಸಹ ಸನ್ಧಾಪಯಿತುಞ್ಚೇಶ್ವರೇಣಾಭಿಲೇಷೇ|
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
ಪೂರ್ವ್ವಂ ದೂರಸ್ಥಾ ದುಷ್ಕ್ರಿಯಾರತಮನಸ್ಕತ್ವಾತ್ ತಸ್ಯ ರಿಪವಶ್ಚಾಸ್ತ ಯೇ ಯೂಯಂ ತಾನ್ ಯುಷ್ಮಾನ್ ಅಪಿ ಸ ಇದಾನೀಂ ತಸ್ಯ ಮಾಂಸಲಶರೀರೇ ಮರಣೇನ ಸ್ವೇನ ಸಹ ಸನ್ಧಾಪಿತವಾನ್|
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
ಯತಃ ಸ ಸ್ವಸಮ್ಮುಖೇ ಪವಿತ್ರಾನ್ ನಿಷ್ಕಲಙ್ಕಾನ್ ಅನಿನ್ದನೀಯಾಂಶ್ಚ ಯುಷ್ಮಾನ್ ಸ್ಥಾಪಯಿತುಮ್ ಇಚ್ಛತಿ|
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
ಕಿನ್ತ್ವೇತದರ್ಥಂ ಯುಷ್ಮಾಭಿ ರ್ಬದ್ಧಮೂಲೈಃ ಸುಸ್ಥಿರೈಶ್ಚ ಭವಿತವ್ಯಮ್, ಆಕಾಶಮಣ್ಡಲಸ್ಯಾಧಃಸ್ಥಿತಾನಾಂ ಸರ್ವ್ವಲೋಕಾನಾಂ ಮಧ್ಯೇ ಚ ಘುಷ್ಯಮಾಣೋ ಯಃ ಸುಸಂವಾದೋ ಯುಷ್ಮಾಭಿರಶ್ರಾವಿ ತಜ್ಜಾತಾಯಾಂ ಪ್ರತ್ಯಾಶಾಯಾಂ ಯುಷ್ಮಾಭಿರಚಲೈ ರ್ಭವಿತವ್ಯಂ|
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
ತಸ್ಯ ಸುಸಂವಾದಸ್ಯೈಕಃ ಪರಿಚಾರಕೋ ಯೋಽಹಂ ಪೌಲಃ ಸೋಽಹಮ್ ಇದಾನೀಮ್ ಆನನ್ದೇನ ಯುಷ್ಮದರ್ಥಂ ದುಃಖಾನಿ ಸಹೇ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಕ್ಲೇಶಭೋಗಸ್ಯ ಯೋಂಶೋಽಪೂರ್ಣಸ್ತಮೇವ ತಸ್ಯ ತನೋಃ ಸಮಿತೇಃ ಕೃತೇ ಸ್ವಶರೀರೇ ಪೂರಯಾಮಿ ಚ|
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
ಯತ ಈಶ್ವರಸ್ಯ ಮನ್ತ್ರಣಯಾ ಯುಷ್ಮದರ್ಥಮ್ ಈಶ್ವರೀಯವಾಕ್ಯಸ್ಯ ಪ್ರಚಾರಸ್ಯ ಭಾರೋ ಮಯಿ ಸಮಪಿತಸ್ತಸ್ಮಾದ್ ಅಹಂ ತಸ್ಯಾಃ ಸಮಿತೇಃ ಪರಿಚಾರಕೋಽಭವಂ|
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
ತತ್ ನಿಗೂಢಂ ವಾಕ್ಯಂ ಪೂರ್ವ್ವಯುಗೇಷು ಪೂರ್ವ್ವಪುರುಷೇಭ್ಯಃ ಪ್ರಚ್ಛನ್ನಮ್ ಆಸೀತ್ ಕಿನ್ತ್ವಿದಾನೀಂ ತಸ್ಯ ಪವಿತ್ರಲೋಕಾನಾಂ ಸನ್ನಿಧೌ ತೇನ ಪ್ರಾಕಾಶ್ಯತ| (aiōn g165)
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
ಯತೋ ಭಿನ್ನಜಾತೀಯಾನಾಂ ಮಧ್ಯೇ ತತ್ ನಿಗೂಢವಾಕ್ಯಂ ಕೀದೃಗ್ಗೌರವನಿಧಿಸಮ್ಬಲಿತಂ ತತ್ ಪವಿತ್ರಲೋಕಾನ್ ಜ್ಞಾಪಯಿತುಮ್ ಈಶ್ವರೋಽಭ್ಯಲಷತ್| ಯುಷ್ಮನ್ಮಧ್ಯವರ್ತ್ತೀ ಖ್ರೀಷ್ಟ ಏವ ಸ ನಿಧಿ ರ್ಗೈರವಾಶಾಭೂಮಿಶ್ಚ|
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
ತಸ್ಮಾದ್ ವಯಂ ತಮೇವ ಘೋಷಯನ್ತೋ ಯದ್ ಏಕೈಕಂ ಮಾನವಂ ಸಿದ್ಧೀಭೂತಂ ಖ್ರೀಷ್ಟೇ ಸ್ಥಾಪಯೇಮ ತದರ್ಥಮೇಕೈಕಂ ಮಾನವಂ ಪ್ರಬೋಧಯಾಮಃ ಪೂರ್ಣಜ್ಞಾನೇನ ಚೈಕೈಕಂ ಮಾನವಂ ಉಪದಿಶಾಮಃ|
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
ಏತದರ್ಥಂ ತಸ್ಯ ಯಾ ಶಕ್ತಿಃ ಪ್ರಬಲರೂಪೇಣ ಮಮ ಮಧ್ಯೇ ಪ್ರಕಾಶತೇ ತಯಾಹಂ ಯತಮಾನಃ ಶ್ರಾಭ್ಯಾಮಿ|

< கொலோசெயர் 1 >