< கொலோசெயர் 4 >
1 ௧ எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள்.
അപരഞ്ച ഹേ അധിപതയഃ, യൂയം ദാസാൻ പ്രതി ന്യായ്യം യഥാർഥഞ്ചാചരണം കുരുധ്വം യുഷ്മാകമപ്യേകോഽധിപതിഃ സ്വർഗേ വിദ്യത ഇതി ജാനീത|
2 ௨ இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள்.
യൂയം പ്രാർഥനായാം നിത്യം പ്രവർത്തധ്വം ധന്യവാദം കുർവ്വന്തസ്തത്ര പ്രബുദ്ധാസ്തിഷ്ഠത ച|
3 ௩ கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,
പ്രാർഥനാകാലേ മമാപി കൃതേ പ്രാർഥനാം കുരുധ്വം,
4 ௪ தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
ഫലതഃ ഖ്രീഷ്ടസ്യ യന്നിഗൂഢവാക്യകാരണാദ് അഹം ബദ്ധോഽഭവം തത്പ്രകാശായേശ്വരോ യത് മദർഥം വാഗ്ദ്വാരം കുര്യ്യാത്, അഹഞ്ച യഥോചിതം തത് പ്രകാശയിതും ശക്നുയാമ് ഏതത് പ്രാർഥയധ്വം|
5 ௫ அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக நடந்து, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
യൂയം സമയം ബഹുമൂല്യം ജ്ഞാത്വാ ബഹിഃസ്ഥാൻ ലോകാൻ പ്രതി ജ്ഞാനാചാരം കുരുധ്വം|
6 ௬ அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக.
യുഷ്മാകമ് ആലാപഃ സർവ്വദാനുഗ്രഹസൂചകോ ലവണേന സുസ്വാദുശ്ച ഭവതു യസ്മൈ യദുത്തരം ദാതവ്യം തദ് യുഷ്മാഭിരവഗമ്യതാം|
7 ௭ பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாக இருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.
മമ യാ ദശാക്തി താം തുഖികനാമാ പ്രഭൗ പ്രിയോ മമ ഭ്രാതാ വിശ്വസനീയഃ പരിചാരകഃ സഹദാസശ്ച യുഷ്മാൻ ജ്ഞാപയിഷ്യതി|
8 ௮ உங்களுடைய செய்திகளை அறியவும், உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும்,
സ യദ് യുഷ്മാകം ദശാം ജാനീയാത് യുഷ്മാകം മനാംസി സാന്ത്വയേച്ച തദർഥമേവാഹം
9 ௯ அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
തമ് ഓനീഷിമനാമാനഞ്ച യുഷ്മദ്ദേശീയം വിശ്വസ്തം പ്രിയഞ്ച ഭ്രാതരം പ്രേഷിതവാൻ തൗ യുഷ്മാൻ അത്രത്യാം സർവ്വവാർത്താം ജ്ഞാപയിഷ്യതഃ|
10 ௧0 என்னோடுகூடக் காவலில் இருக்கிற அரிஸ்தர்க்கும், பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். மாற்குவைக்குறித்து உத்தரவுபெற்றீர்களே; இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
ആരിഷ്ടാർഖനാമാ മമ സഹബന്ദീ ബർണബ്ബാ ഭാഗിനേയോ മാർകോ യുഷ്ടനാമ്നാ വിഖ്യാതോ യീശുശ്ചൈതേ ഛിന്നത്വചോ ഭ്രാതരോ യുഷ്മാൻ നമസ്കാരം ജ്ഞാപയന്തി, തേഷാം മധ്യേ മാർകമധി യൂയം പൂർവ്വമ് ആജ്ഞാപിതാഃ സ യദി യുഷ്മത്സമീപമ് ഉപതിഷ്ഠേത് തർഹി യുഷ്മാഭി ർഗൃഹ്യതാം|
11 ௧௧ யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனம் உள்ளவர்களில் இவர்கள்மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் உடன்வேலையாட்களாக இருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள்.
കേവലമേത ഈശ്വരരാജ്യേ മമ സാന്ത്വനാജനകാഃ സഹകാരിണോഽഭവൻ|
12 ௧௨ எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும் பூரண நிச்சயமுள்ளவர்களாகவும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.
ഖ്രീഷ്ടസ്യ ദാസോ യോ യുഷ്മദ്ദേശീയ ഇപഫ്രാഃ സ യുഷ്മാൻ നമസ്കാരം ജ്ഞാപയതി യൂയഞ്ചേശ്വരസ്യ സർവ്വസ്മിൻ മനോഽഭിലാഷേ യത് സിദ്ധാഃ പൂർണാശ്ച ഭവേത തദർഥം സ നിത്യം പ്രാർഥനയാ യുഷ്മാകം കൃതേ യതതേ|
13 ௧௩ இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.
യുഷ്മാകം ലായദികേയാസ്ഥിതാനാം ഹിയരാപലിസ്ഥിതാനാഞ്ച ഭ്രാതൃണാം ഹിതായ സോഽതീവ ചേഷ്ടത ഇത്യസ്മിൻ അഹം തസ്യ സാക്ഷീ ഭവാമി|
14 ௧௪ பிரியமான மருத்துவனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
ലൂകനാമാ പ്രിയശ്ചികിത്സകോ ദീമാശ്ച യുഷ്മഭ്യം നമസ്കുർവ്വാതേ|
15 ௧௫ லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
യൂയം ലായദികേയാസ്ഥാൻ ഭ്രാതൃൻ നുമ്ഫാം തദ്ഗൃഹസ്ഥിതാം സമിതിഞ്ച മമ നമസ്കാരം ജ്ഞാപയത|
16 ௧௬ இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.
അപരം യുഷ്മത്സന്നിധൗ പത്രസ്യാസ്യ പാഠേ കൃതേ ലായദികേയാസ്ഥസമിതാവപി തസ്യ പാഠോ യഥാ ഭവേത് ലായദികേയാഞ്ച യത് പത്രം മയാ പ്രഹിതം തദ് യഥാ യുഷ്മാഭിരപി പഠ്യേത തഥാ ചേഷ്ടധ്വം|
17 ௧௭ அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
അപരമ് ആർഖിപ്പം വദത പ്രഭോ ര്യത് പരിചര്യ്യാപദം ത്വയാപ്രാപി തത്സാധനായ സാവധാനോ ഭവ|
18 ௧௮ பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
അഹം പൗലഃ സ്വഹസ്താക്ഷരേണ യുഷ്മാൻ നമസ്കാരം ജ്ഞാപയാമി യൂയം മമ ബന്ധനം സ്മരത| യുഷ്മാൻ പ്രത്യനുഗ്രഹോ ഭൂയാത്| ആമേന|