< கொலோசெயர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
ਈਸ਼੍ਵਰਸ੍ਯੇੱਛਯਾ ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਪ੍ਰੇਰਿਤਃ ਪੌਲਸ੍ਤੀਮਥਿਯੋ ਭ੍ਰਾਤਾ ਚ ਕਲਸੀਨਗਰਸ੍ਥਾਨ੍ ਪਵਿਤ੍ਰਾਨ੍ ਵਿਸ਼੍ਵਸ੍ਤਾਨ੍ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਾਸ਼੍ਰਿਤਭ੍ਰਾਤ੍ਰੁʼਨ੍ ਪ੍ਰਤਿ ਪਤ੍ਰੰ ਲਿਖਤਃ|
2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ਅਸ੍ਮਾਕੰ ਤਾਤ ਈਸ਼੍ਵਰਃ ਪ੍ਰਭੁ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ਼੍ਚ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਪ੍ਰਤਿ ਪ੍ਰਸਾਦੰ ਸ਼ਾਨ੍ਤਿਞ੍ਚ ਕ੍ਰਿਯਾਸ੍ਤਾਂ|
3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇ ਯੀਸ਼ੌ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਵਿਸ਼੍ਵਾਸਸ੍ਯ ਸਰ੍ੱਵਾਨ੍ ਪਵਿਤ੍ਰਲੋਕਾਨ੍ ਪ੍ਰਤਿ ਪ੍ਰੇਮ੍ਨਸ਼੍ਚ ਵਾਰ੍ੱਤਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ
4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
ਵਯੰ ਸਦਾ ਯੁਸ਼਼੍ਮਦਰ੍ਥੰ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਂ ਕੁਰ੍ੱਵਨ੍ਤਃ ਸ੍ਵਰ੍ਗੇ ਨਿਹਿਤਾਯਾ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਭਾਵਿਸਮ੍ਪਦਃ ਕਾਰਣਾਤ੍ ਸ੍ਵਕੀਯਪ੍ਰਭੋ ਰ੍ਯੀਸ਼ੁਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਤਾਤਮ੍ ਈਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਵਦਾਮਃ|
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
ਯੂਯੰ ਤਸ੍ਯਾ ਭਾਵਿਸਮ੍ਪਦੋ ਵਾਰ੍ੱਤਾਂ ਯਯਾ ਸੁਸੰਵਾਦਰੂਪਿਣ੍ਯਾ ਸਤ੍ਯਵਾਣ੍ਯਾ ਜ੍ਞਾਪਿਤਾਃ
6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
ਸਾ ਯਦ੍ਵਤ੍ ਕ੍ਰੁʼਸ੍ਨੰ ਜਗਦ੍ ਅਭਿਗੱਛਤਿ ਤਦ੍ਵਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਅਪ੍ਯਭ੍ਯਗਮਤ੍, ਯੂਯਞ੍ਚ ਯਦ੍ ਦਿਨਮ੍ ਆਰਭ੍ਯੇਸ਼੍ਵਰਸ੍ਯਾਨੁਗ੍ਰਹਸ੍ਯ ਵਾਰ੍ੱਤਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਸਤ੍ਯਰੂਪੇਣ ਜ੍ਞਾਤਵਨ੍ਤਸ੍ਤਦਾਰਭ੍ਯ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਮਧ੍ਯੇ(ਅ)ਪਿ ਫਲਤਿ ਵਰ੍ੱਧਤੇ ਚ|
7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
ਅਸ੍ਮਾਕੰ ਪ੍ਰਿਯਃ ਸਹਦਾਸੋ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕ੍ਰੁʼਤੇ ਚ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਵਿਸ਼੍ਵਸ੍ਤਪਰਿਚਾਰਕੋ ਯ ਇਪਫ੍ਰਾਸ੍ਤਦ੍ ਵਾਕ੍ਯੰ
8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਆਦਿਸ਼਼੍ਟਵਾਨ੍ ਸ ਏਵਾਸ੍ਮਾਨ੍ ਆਤ੍ਮਨਾ ਜਨਿਤੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪ੍ਰੇਮ ਜ੍ਞਾਪਿਤਵਾਨ੍|
9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
ਵਯੰ ਯਦ੍ ਦਿਨਮ੍ ਆਰਭ੍ਯ ਤਾਂ ਵਾਰ੍ੱਤਾਂ ਸ਼੍ਰੁਤਵਨ੍ਤਸ੍ਤਦਾਰਭ੍ਯ ਨਿਰਨ੍ਤਰੰ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਕ੍ਰੁʼਤੇ ਪ੍ਰਾਰ੍ਥਨਾਂ ਕੁਰ੍ੰਮਃ ਫਲਤੋ ਯੂਯੰ ਯਤ੍ ਪੂਰ੍ਣਾਭ੍ਯਾਮ੍ ਆਤ੍ਮਿਕਜ੍ਞਾਨਵੁੱਧਿਭ੍ਯਾਮ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯਾਭਿਤਮੰ ਸਮ੍ਪੂਰ੍ਣਰੂਪੇਣਾਵਗੱਛੇਤ,
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
ਪ੍ਰਭੋ ਰ੍ਯੋਗ੍ਯੰ ਸਰ੍ੱਵਥਾ ਸਨ੍ਤੋਸ਼਼ਜਨਕਞ੍ਚਾਚਾਰੰ ਕੁਰ੍ੱਯਾਤਾਰ੍ਥਤ ਈਸ਼੍ਵਰਜ੍ਞਾਨੇ ਵਰ੍ੱਧਮਾਨਾਃ ਸਰ੍ੱਵਸਤ੍ਕਰ੍ੰਮਰੂਪੰ ਫਲੰ ਫਲੇਤ,
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
ਯਥਾ ਚੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਹਿਮਯੁਕ੍ਤਯਾ ਸ਼ਕ੍ਤ੍ਯਾ ਸਾਨਨ੍ਦੇਨ ਪੂਰ੍ਣਾਂ ਸਹਿਸ਼਼੍ਣੁਤਾਂ ਤਿਤਿਕ੍ਸ਼਼ਾਞ੍ਚਾਚਰਿਤੁੰ ਸ਼ਕ੍ਸ਼਼੍ਯਥ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੇਨ ਪੂਰ੍ਣਬਲੇਨ ਯਦ੍ ਬਲਵਨ੍ਤੋ ਭਵੇਤ,
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
ਯਸ਼੍ਚ ਪਿਤਾ ਤੇਜੋਵਾਸਿਨਾਂ ਪਵਿਤ੍ਰਲੋਕਾਨਾਮ੍ ਅਧਿਕਾਰਸ੍ਯਾਂਸ਼ਿਤ੍ਵਾਯਾਸ੍ਮਾਨ੍ ਯੋਗ੍ਯਾਨ੍ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤੰ ਯਦ੍ ਧਨ੍ਯੰ ਵਦੇਤ ਵਰਮ੍ ਏਨੰ ਯਾਚਾਮਹੇ|
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
ਯਤਃ ਸੋ(ਅ)ਸ੍ਮਾਨ੍ ਤਿਮਿਰਸ੍ਯ ਕਰ੍ੱਤ੍ਰੁʼਤ੍ਵਾਦ੍ ਉੱਧ੍ਰੁʼਤ੍ਯ ਸ੍ਵਕੀਯਸ੍ਯ ਪ੍ਰਿਯਪੁਤ੍ਰਸ੍ਯ ਰਾਜ੍ਯੇ ਸ੍ਥਾਪਿਤਵਾਨ੍|
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
ਤਸ੍ਮਾਤ੍ ਪੁਤ੍ਰਾਦ੍ ਵਯੰ ਪਰਿਤ੍ਰਾਣਮ੍ ਅਰ੍ਥਤਃ ਪਾਪਮੋਚਨੰ ਪ੍ਰਾਪ੍ਤਵਨ੍ਤਃ|
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
ਸ ਚਾਦ੍ਰੁʼਸ਼੍ਯਸ੍ਯੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਪ੍ਰਤਿਮੂਰ੍ਤਿਃ ਕ੍ਰੁʼਤ੍ਸ੍ਨਾਯਾਃ ਸ੍ਰੁʼਸ਼਼੍ਟੇਰਾਦਿਕਰ੍ੱਤਾ ਚ|
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
ਯਤਃ ਸਰ੍ੱਵਮੇਵ ਤੇਨ ਸਸ੍ਰੁʼਜੇ ਸਿੰਹਾਸਨਰਾਜਤ੍ਵਪਰਾਕ੍ਰਮਾਦੀਨਿ ਸ੍ਵਰ੍ਗਮਰ੍ੱਤ੍ਯਸ੍ਥਿਤਾਨਿ ਦ੍ਰੁʼਸ਼੍ਯਾਦ੍ਰੁʼਸ਼੍ਯਾਨਿ ਵਸ੍ਤੂਨਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਤੇਨੈਵ ਤਸ੍ਮੈ ਚ ਸਸ੍ਰੁʼਜਿਰੇ|
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
ਸ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਮ੍ ਆਦਿਃ ਸਰ੍ੱਵੇਸ਼਼ਾਂ ਸ੍ਥਿਤਿਕਾਰਕਸ਼੍ਚ|
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
ਸ ਏਵ ਸਮਿਤਿਰੂਪਾਯਾਸ੍ਤਨੋ ਰ੍ਮੂਰ੍ੱਧਾ ਕਿਞ੍ਚ ਸਰ੍ੱਵਵਿਸ਼਼ਯੇ ਸ ਯਦ੍ ਅਗ੍ਰਿਯੋ ਭਵੇਤ੍ ਤਦਰ੍ਥੰ ਸ ਏਵ ਮ੍ਰੁʼਤਾਨਾਂ ਮਧ੍ਯਾਤ੍ ਪ੍ਰਥਮਤ ਉੱਥਿਤੋ(ਅ)ਗ੍ਰਸ਼੍ਚ|
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
ਯਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਕ੍ਰੁʼਤ੍ਸ੍ਨੰ ਪੂਰ੍ਣਤ੍ਵੰ ਤਮੇਵਾਵਾਸਯਿਤੁੰ
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
ਕ੍ਰੁਸ਼ੇ ਪਾਤਿਤੇਨ ਤਸ੍ਯ ਰਕ੍ਤੇਨ ਸਨ੍ਧਿੰ ਵਿਧਾਯ ਤੇਨੈਵ ਸ੍ਵਰ੍ਗਮਰ੍ੱਤ੍ਯਸ੍ਥਿਤਾਨਿ ਸਰ੍ੱਵਾਣਿ ਸ੍ਵੇਨ ਸਹ ਸਨ੍ਧਾਪਯਿਤੁਞ੍ਚੇਸ਼੍ਵਰੇਣਾਭਿਲੇਸ਼਼ੇ|
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
ਪੂਰ੍ੱਵੰ ਦੂਰਸ੍ਥਾ ਦੁਸ਼਼੍ਕ੍ਰਿਯਾਰਤਮਨਸ੍ਕਤ੍ਵਾਤ੍ ਤਸ੍ਯ ਰਿਪਵਸ਼੍ਚਾਸ੍ਤ ਯੇ ਯੂਯੰ ਤਾਨ੍ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਅਪਿ ਸ ਇਦਾਨੀਂ ਤਸ੍ਯ ਮਾਂਸਲਸ਼ਰੀਰੇ ਮਰਣੇਨ ਸ੍ਵੇਨ ਸਹ ਸਨ੍ਧਾਪਿਤਵਾਨ੍|
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
ਯਤਃ ਸ ਸ੍ਵਸੰਮੁਖੇ ਪਵਿਤ੍ਰਾਨ੍ ਨਿਸ਼਼੍ਕਲਙ੍ਕਾਨ੍ ਅਨਿਨ੍ਦਨੀਯਾਂਸ਼੍ਚ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਸ੍ਥਾਪਯਿਤੁਮ੍ ਇੱਛਤਿ|
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
ਕਿਨ੍ਤ੍ਵੇਤਦਰ੍ਥੰ ਯੁਸ਼਼੍ਮਾਭਿ ਰ੍ਬੱਧਮੂਲੈਃ ਸੁਸ੍ਥਿਰੈਸ਼੍ਚ ਭਵਿਤਵ੍ਯਮ੍, ਆਕਾਸ਼ਮਣ੍ਡਲਸ੍ਯਾਧਃਸ੍ਥਿਤਾਨਾਂ ਸਰ੍ੱਵਲੋਕਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਚ ਘੁਸ਼਼੍ਯਮਾਣੋ ਯਃ ਸੁਸੰਵਾਦੋ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰਸ਼੍ਰਾਵਿ ਤੱਜਾਤਾਯਾਂ ਪ੍ਰਤ੍ਯਾਸ਼ਾਯਾਂ ਯੁਸ਼਼੍ਮਾਭਿਰਚਲੈ ਰ੍ਭਵਿਤਵ੍ਯੰ|
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
ਤਸ੍ਯ ਸੁਸੰਵਾਦਸ੍ਯੈਕਃ ਪਰਿਚਾਰਕੋ ਯੋ(ਅ)ਹੰ ਪੌਲਃ ਸੋ(ਅ)ਹਮ੍ ਇਦਾਨੀਮ੍ ਆਨਨ੍ਦੇਨ ਯੁਸ਼਼੍ਮਦਰ੍ਥੰ ਦੁਃਖਾਨਿ ਸਹੇ ਖ੍ਰੀਸ਼਼੍ਟਸ੍ਯ ਕ੍ਲੇਸ਼ਭੋਗਸ੍ਯ ਯੋਂਸ਼ੋ(ਅ)ਪੂਰ੍ਣਸ੍ਤਮੇਵ ਤਸ੍ਯ ਤਨੋਃ ਸਮਿਤੇਃ ਕ੍ਰੁʼਤੇ ਸ੍ਵਸ਼ਰੀਰੇ ਪੂਰਯਾਮਿ ਚ|
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
ਯਤ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਮਨ੍ਤ੍ਰਣਯਾ ਯੁਸ਼਼੍ਮਦਰ੍ਥਮ੍ ਈਸ਼੍ਵਰੀਯਵਾਕ੍ਯਸ੍ਯ ਪ੍ਰਚਾਰਸ੍ਯ ਭਾਰੋ ਮਯਿ ਸਮਪਿਤਸ੍ਤਸ੍ਮਾਦ੍ ਅਹੰ ਤਸ੍ਯਾਃ ਸਮਿਤੇਃ ਪਰਿਚਾਰਕੋ(ਅ)ਭਵੰ|
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
ਤਤ੍ ਨਿਗੂਢੰ ਵਾਕ੍ਯੰ ਪੂਰ੍ੱਵਯੁਗੇਸ਼਼ੁ ਪੂਰ੍ੱਵਪੁਰੁਸ਼਼ੇਭ੍ਯਃ ਪ੍ਰੱਛੰਨਮ੍ ਆਸੀਤ੍ ਕਿਨ੍ਤ੍ਵਿਦਾਨੀਂ ਤਸ੍ਯ ਪਵਿਤ੍ਰਲੋਕਾਨਾਂ ਸੰਨਿਧੌ ਤੇਨ ਪ੍ਰਾਕਾਸ਼੍ਯਤ| (aiōn g165)
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
ਯਤੋ ਭਿੰਨਜਾਤੀਯਾਨਾਂ ਮਧ੍ਯੇ ਤਤ੍ ਨਿਗੂਢਵਾਕ੍ਯੰ ਕੀਦ੍ਰੁʼੱਗੌਰਵਨਿਧਿਸਮ੍ਬਲਿਤੰ ਤਤ੍ ਪਵਿਤ੍ਰਲੋਕਾਨ੍ ਜ੍ਞਾਪਯਿਤੁਮ੍ ਈਸ਼੍ਵਰੋ(ਅ)ਭ੍ਯਲਸ਼਼ਤ੍| ਯੁਸ਼਼੍ਮਨ੍ਮਧ੍ਯਵਰ੍ੱਤੀ ਖ੍ਰੀਸ਼਼੍ਟ ਏਵ ਸ ਨਿਧਿ ਰ੍ਗੈਰਵਾਸ਼ਾਭੂਮਿਸ਼੍ਚ|
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
ਤਸ੍ਮਾਦ੍ ਵਯੰ ਤਮੇਵ ਘੋਸ਼਼ਯਨ੍ਤੋ ਯਦ੍ ਏਕੈਕੰ ਮਾਨਵੰ ਸਿੱਧੀਭੂਤੰ ਖ੍ਰੀਸ਼਼੍ਟੇ ਸ੍ਥਾਪਯੇਮ ਤਦਰ੍ਥਮੇਕੈਕੰ ਮਾਨਵੰ ਪ੍ਰਬੋਧਯਾਮਃ ਪੂਰ੍ਣਜ੍ਞਾਨੇਨ ਚੈਕੈਕੰ ਮਾਨਵੰ ਉਪਦਿਸ਼ਾਮਃ|
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
ਏਤਦਰ੍ਥੰ ਤਸ੍ਯ ਯਾ ਸ਼ਕ੍ਤਿਃ ਪ੍ਰਬਲਰੂਪੇਣ ਮਮ ਮਧ੍ਯੇ ਪ੍ਰਕਾਸ਼ਤੇ ਤਯਾਹੰ ਯਤਮਾਨਃ ਸ਼੍ਰਾਭ੍ਯਾਮਿ|

< கொலோசெயர் 1 >