< அப்போஸ்தலர் 1 >
1 ௧ 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
ଏ ତିଅପିଲ୍, ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଜିସୁନ୍ ଆସ୍ରେଡାଏନ୍ ଆନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମର୍ଜିଆଡଙ୍ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ବାତ୍ତେ ଞନଙନ୍ ତିୟେନ୍ କି ତୋଣ୍ଡୋନ୍ ଜିରେନ୍,
2 ௨ அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
ତିଆଡିଡ୍ ଜାୟ୍ ଆନିନ୍ ଅଙ୍ଗା ଅଙ୍ଗା ଆ କାବ୍ବାଡ଼ାଜି ଲନୁମନ୍ ଆସନ୍ ଡ ଞନଙନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଉଲନେ, ତି ଅଡ଼୍କୋନ୍ ଆ ବର୍ନେଜି ଞେନ୍ ଲୁକ ବଇଲୋଙନ୍ ଆମ୍ମୁଙ୍ ଇଡ୍ଲାୟ୍ ।
3 ௩ அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
ଆନିନ୍ ନିୟ୍ ରବୁଏନ୍ କି ୟର୍ମେଙ୍ଲେ ଆଡ୍ରୋଲନ୍ ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଜବ୍ରତର ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ ଆମେଙ୍ ଅବ୍ତୁୟ୍ଲନ୍, ଆରି ବାକୁଡ଼ି ଡିନ୍ନା ଜାୟ୍ ନମିନ୍ ନମିନ୍ ଆମଙଞ୍ଜି ଅବ୍ତୁୟ୍ଡାଲନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ରାଜ୍ୟ ଆ ବର୍ନେଜି ବର୍ରନେ ।
4 ௪ அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
ବତର ଆନିଞ୍ଜି ବୟନ୍ ଗାଗାନେବାନ୍ ଆତ୍ରଙ୍କୁମେଞ୍ଜି ଆଡିଡ୍ ଆନିନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ବରେଞ୍ଜି, “ଆମ୍ୱେଞ୍ଜି ଜିରୁସାଲମନ୍ ସିଲଡ୍ ଅନ୍ନିଙ୍ ଏଜିର୍ଡଙ୍, ଆର୍ପାୟ୍ ଆପେୟନ୍ ବାସାଲଙ୍ଲନ୍ ଗାମ୍ଲେ ଅଙ୍ଗା ବର୍ନେ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ବର୍ରବେନ୍, ତିଆତେ ଜଗେଲେ ଡକୋନାବା;
5 ௫ ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତବ୍ବୁବ୍ଡାମର୍ ଜନନ୍ ଡାଆଲୋଙନ୍ ତବ୍ବୁବ୍ଡାନ୍ ତିୟ୍ଲବେନ୍, ବନ୍ଡ ଆମ୍ୱେଞ୍ଜି ଅସୋୟ୍ ଡିନ୍ନା ଆ ତିକ୍କି ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ବାତ୍ତେ ତବ୍ବୁବ୍ଡାନ୍ ଏଞାଙ୍ତେ ।”
6 ௬ அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
ଆନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଆନିଞ୍ଜି ରୁକ୍କୁଡାଲନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଏ ପ୍ରବୁ, କେନ୍ ଆଡିଡ୍ ରାଜ୍ୟନ୍ ଆ ବିଡ଼ାର୍ ଆରି ପଙ୍ ଇସ୍ରାଏଲନ୍ ଆସିଲୋଙ୍ ସୋରୋପ୍ପାୟ୍ତେ?”
7 ௭ அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଆପେୟନ୍ ଅଙ୍ଗା ଆଙ୍ଗାୟ୍ କି ଅଙ୍ଗା ବେଡ଼ା ଆନିନ୍ ଆ ସନୋଡ଼ାନେନ୍ ଆ ଜାୟ୍ତା ଡକ୍କୋଏନ୍, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନନାନ୍ ଆସନ୍ ଏଏର୍ଡଙ୍ ଏଗୋୟ୍ଡଙ୍ ।
8 ௮ பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
ବନ୍ଡ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଅମଙ୍ବେନ୍ ଇୟ୍ଲାୟ୍ ପନ୍ନେ ସିଲଡ୍ଲ୍ଲନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ବୋର୍ସାତବେନ୍, ଆରି ଜିରୁସାଲମ୍, ସମ୍ପରା ଜିଉଦା ଡେସାନ୍ ଡ ସମିରୋଣନ୍, ଆରି ପୁର୍ତିନ୍ ଆନେଙ୍ ଜାୟ୍ ଇୟ୍ଲେ ବର୍ନେଞେନ୍ ସାକିନ୍ ଇୟ୍ତେ ଏତିୟେ ।”
9 ௯ இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ଜିସୁନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ଆବର୍ରନ୍ ସିଲଡ୍, ଆନିଞ୍ଜି ଗିଜାନ୍ ଗିଜାନ୍ ଆନିନ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଜିରେନ୍, ଆରି ଅବୟ୍ ମେଗନ୍ ଜିର୍ରାୟ୍ କି ଞଙନେମରଞ୍ଜି ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅନୋରୋଙନ୍ ଡେଏନ୍ ।
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
ଆନିନ୍ ରୁଆଙନ୍ ଆଜିର୍ରେନ୍ ଆଡିଡ୍ ଆନିଞ୍ଜି ଏର୍ସେଡ୍ମଡ୍ନେନ୍ ରୁଆଙନ୍ ଆଙାଙ୍ଲେ ଡକୋଲଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ଗିୟ୍ବା, ଜେଏଡମ୍ ଆ ସିନ୍ରି ଆଜିଜିନେ ବାଗୁ ମନ୍ରା ଜିସୁନ୍ ଆମଙ୍ ଇୟ୍ଲାଜି,
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
ଆରି ତି ଆ ମନ୍ରାଜି ଗାମେଞ୍ଜି, “ଏ ଗାଲିଲିବାଜି, ଇନିବା ଆମ୍ୱେଞ୍ଜି ତନଙ୍ଲେ ରୁଆଙନ୍ ଆଙାଙ୍ଲେ ଏସେତ୍ତେ? କେନ୍ ଜିସୁନ୍, ଅମଙ୍ବେନ୍ ସିଲଡ୍ ରୁଆଙନ୍ ଅନୋରୋଙନ୍ ଡେଏନ୍, ଆନିନ୍ ରୁଆଙନ୍ ଆଜିର୍ରେନ୍ ଆଡିଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ ଏଗିଜେନ୍, ଆନିନ୍ କେନ୍ ଅନ୍ତମ୍ ମା ୟର୍ତନାୟ୍ ।”
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ଜିତବୁରନ୍ ସିଲଡ୍ ଜିରୁସାଲମନ୍ ୟର୍ରନେଜି । ତି ଆ ବରୁ ଜିରୁସାଲମନ୍ ଆ ତୁୟାୟ୍, ବଲୋଲୋନେ ଡିନ୍ନା ଆ ତଙର୍ ଡକୋଏନ୍ ।
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
ପିତ୍ରନ୍, ଜନନ୍, ଜାକୁବନ୍, ଆନ୍ଦ୍ରିଅନ୍, ପିଲିପନ୍, ତୋମାନ୍, ବାର୍ତଲମିନ୍, ମାତିଉନ୍, ଆଲପିନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଜାକୁବନ୍, ଉୟୁବ୍ମର୍ ସିମନନ୍ ଡ ଜାକୁବନ୍ ଆ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍ ଜିଉଦାନ୍, ଆନିଞ୍ଜି ଅଙ୍ଗାଲୋଙ୍ ତୋଣ୍ଡୋନ୍ ଆସିଂଲୋଙ୍ ଡକୋଲଞ୍ଜି ତେତ୍ତେ ଜିରେଞ୍ଜି ।
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ଆନିଞ୍ଜି ଡିତାନ୍ ଆଇମରଞ୍ଜି ସରିନ୍ ଆରି ଜିସୁନ୍ ଆ ନନ ମରିଅମନ୍ ଡ ଜିସୁନ୍ ଆ ବୋଞାଙ୍ଜି ସରିନ୍ ଆବମନ୍ନନ୍ ଏମ୍ମେଲନ୍ ପାର୍ତନାଲଞ୍ଜି ।
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
ତେତ୍ତେ ବସଅ ବକୁଡ଼ି ମନ୍ରା ଜିସୁନ୍ ଆ ଞଙ୍ନେମର୍ଜି ଡକୋଏଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ପିତ୍ରନ୍ ବୋଞାଙ୍ଜି ଆମଙ୍ ତନଙ୍ଲେ ବର୍ରନେ;
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
“ଏ ବୋଞାଙ୍ଞେଞ୍ଜି, ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍ ଜିସୁନ୍ଆଡଙ୍ ଞମ୍ଞମନ୍ ଆସନ୍ ଆରିୟ୍ଲାଞଞ୍ଜି ଆ ମନ୍ରାଜି ତଙରନ୍ ଅବ୍ତୁଜେଞ୍ଜି, ତି ଆ ବର୍ନେ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଆମ୍ମୁଙ୍ ମା ଦାଉଦନ୍ ଆ ତଅଡ୍ଗଡ୍ ବର୍ରନେ, ସାସ୍ତ୍ରଲୋଙନ୍ ଆଇଡିଡନ୍ ତି ଆ ବର୍ନେ ଅନ୍ତମ୍ ଡେଡମେନ୍ ।
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆନିନ୍ ନିୟ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଲୋଙ୍ ଅବୟ୍ନେ ଗାମ୍ଲେ ଡନିଡିନ୍ ଡେଏନ୍ ଆରି କେନ୍ ସେବା କାବ୍ବାଡ଼ାନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ଡକୋଲନ୍ ।”
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍ ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାନ୍ ଲୁମ୍ଲେ ଆରର୍ଜେଏନ୍ ଆ ତଙ୍କା ବାତ୍ତେ ଅବୟ୍ ବସେଙନ୍ ଞନିନ୍ ଡେଏନ୍, ଆରି ଆନିନ୍ ତି ଆ ବସେଙ୍ଲୋଙ୍ ସୟୋର୍ମଡ୍ଲେ ଆରକୁଡେନ୍ ଆ କିମ୍ପୋଙନ୍ ପତଡେନ୍ କି ଆ ଅନ୍ଲୟ୍ଡାନ୍ ଡୁଙ୍ଲନାୟ୍ ।
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
ଆରି, କେନ୍ଆତେ ଜିରୁସାଲମନ୍ ଆଡ୍ରକୋଲଞ୍ଜି ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଜନାଏଞ୍ଜି । ତିଆସନ୍, ତି ଆ ବସେଙ୍ ଆ ବର୍ନେଞ୍ଜି ବାତ୍ତେ “ଅକଲ୍ଦମା ।” କେନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମନ୍ ମିଞାମ୍ ବସେଙ୍ ଗାମ୍ଲେ ଅବ୍ଞୁମେଞ୍ଜି ।
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
“ଆରି କନନ୍ ବଇଲୋଙନ୍ ଆଇଡିଡ୍, ‘ଆସିଙନ୍ ରିକ୍କାଏତୋ; ତେତ୍ତେ ଆନ୍ନିଙ୍ ଡକୋଡଙ୍ନେ ତଡ୍ ।’ ଆରି ନିୟ୍ ଆଇଡିଡ୍, ‘ଆ କାବ୍ବାଡ଼ାନ୍ ଆନ୍ନାମର୍ ତନିୟନ୍ ଡେଏତୋ ।’
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
ତିଆସନ୍, ପ୍ରବୁ ଜିସୁନ୍ ଜନନ୍ ଆମଙ୍ ଆତ୍ରବ୍ବୁବ୍ଡାଲନ୍ ଆଡିଡ୍ ସିଲଡ୍ ଉଲନ୍, ଅମଙ୍ଲେନ୍ ସିଲଡ୍ ତୋଣ୍ଡୋ ରୁଆଙନ୍ ଆଜିର୍ରେନ୍ ଆ ଡିନ୍ନା ସିଲଡ୍ ଡିଅଙ୍ଗା ଡିନ୍ନା ଜାୟ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ସରିନ୍ ମାୟ୍ଲନ୍ ଡକୋଲନ୍,
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
ତି ଆ ଡିନ୍ନା ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଇନ୍ଲେଞ୍ଜି ସରିନ୍ ମାୟ୍ଲନ୍ ଡକୋଲଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଇନ୍ଲେଞ୍ଜି ସରିନ୍ ଜିସୁନ୍ ୟର୍ମେଙ୍ଲେ ଆଡ୍ରୋଲନ୍ ଆ ବର୍ନେ ସାକିନ୍ ତିୟ୍ତବୋ ।”
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
ସିଲତ୍ତେ ଆନିଞ୍ଜି ବାଗୁ ମନ୍ରା; ଜୋସେପନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ବର୍ସବା ଗାମ୍ତଜି ଆରି ଜୁସ୍ତ ଗାମ୍ଲେ ନିୟ୍ ଓଡ୍ଡେତଜି, ଆନିନ୍ ଡ ମତିଅନ୍, କେନ୍ ବାଗୁଞ୍ଜି ଆନ୍ନାଏଞ୍ଜି କି ପାର୍ତନାଲଞ୍ଜି ।
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
“ଏ ପ୍ରବୁ, ଆମନ୍ ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ଆ ଉଗର୍ ଜନାତେ, ଇସ୍କାରିତ ଜିଉଦାନ୍ ଆନିନ୍ ଆସନ୍ ଆଡ୍ରକୋଏନ୍ ଆ ଡକୋନେଲୋଙ୍ ଆସନ୍ କେନ୍ ସେବା କାବ୍ବାଡ଼ାନ୍ ଆସନ୍ ଆମନ୍ ଆନିନ୍ ସେଡାଏନ୍;
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
ଜିଉଦାନ୍ ଆ ପାଲ୍ତେଙ୍ ଅନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମରନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଆନା ଲୁମ୍ତେ ତିଆତେ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜନାଲେନ୍ ।”
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ଆରି, ଆନିଞ୍ଜି ତି ବାଗୁ ମନ୍ରା ଆସନ୍ ଅବ୍କଡ଼ିଏଞ୍ଜି, ସିଲତ୍ତେ ମତିଅନ୍ ଆଞୁମ୍ଲୋଙ୍ କଡ଼ିନ୍ ଡୋଲନେ; ତି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ଏଗାରଜଣ ଅନାପ୍ପାୟ୍ ଞଙ୍ନେମରଞ୍ଜି ବୟନ୍ ମାୟ୍ଲେ ଡନିଡିନ୍ ଡେଏନ୍ ।