< அப்போஸ்தலர் 1 >
1 ௧ 48 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலர்களுக்குப் பரிசுத்த ஆவியானவராலே கட்டளையிட்டபின்பு,
ଅ ଥିୟୋଫିଲସ୍ ନେଙ୍ଗ୍ନେ ପରତୁମ୍ ବଇନ୍ନିଆ ଜିସୁ ମେଁନେ କାମ୍ ମୁଲେକ୍ନେ ଦିନ୍ବାନ୍
2 ௨ அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை செய்தவைகள் மற்றும் போதித்தவைகள் எல்லாவற்றையும்குறித்து, முதலாம் புத்தகத்தை எழுதினேன்.
ସର୍ଗେ ୱେକ୍ନେ ବାନ୍ ଆଣ୍ଡିନ୍ ସାପା କାମ୍ ଡିଙ୍ଗ୍ବଗେ ଆରି ବୁଦି ବିବଗେ ଆତେନ୍ ସାପା ବିସୟ୍ରେ ଗୁଆର୍ ମ୍ୱକେ । ସର୍ଗେ ୱେନେ ସେନୁଗ୍ ଜାଣ୍ଡେକେ ମେଁ ନିଜର୍ନେ ସିସ୍ ରକମ୍ ସ୍ରିବଗେ ଆମେଇଂକେ ମେଁ ପବିତ୍ର ଆତ୍ମାନେ ବପୁରେ ବୁଦି ବିବଗେ ।
3 ௩ அவர் சிலுவையில் பாடுபட்டப்பின்பு, நாற்பது நாட்கள்வரை அப்போஸ்தலர்களுக்குத் தரிசனமாகி, தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அவர்களோடு பேசி, அநேகம் தெளிவான ஆதாரங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.
ଆତେନ୍ ବେଲା ମେଁ ମ୍ୱ୍ରଲେଃଗେ, ଏନ୍ ପାର୍ମାନ୍ ଆଡିଙ୍ଗ୍ନ୍ସା ଆରି ସିସ୍ଇଂନେ ଡାଉଟ୍ ସ୍ଲ ଆଡିଙ୍ଗ୍ନ୍ସା ମେଁ ମେଁନେ ଗୁଏକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଚାଲିସ୍ ଦିନା ଜାକ ଗୁଲେତର୍ ଆମେଇଂକେ ଦର୍ସନ୍ ବିଃବଗେ । ମେଇଂ ଜିସୁକେ କେଲେଃଆର୍ଗେ ଆରି ଜିସୁ ଆମେଇଂକେ ଇସ୍ପର୍ନେ ରାଜି ବିସୟ୍ରେ ଆଦ୍ରିଗ୍ ବଗେ ।
4 ௪ அன்றியும், அவர் அவர்களோடு கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் தண்ணீரினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாட்களுக்குள்ளே பரிசுத்த ஆவியானவராலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
ମେଇଂ ମୁଇଂନୁଗ୍ ରିସିଙ୍ଗ୍ଲେ କେଲା ଜିସୁ ଆମେଇଂକେ ଆକେନ୍ ଆଦେସ୍ ବିକେ: “ଯିରୁସାଲାମ୍କେ ଆଆଁନ୍ତାର୍ଗେପା । ଆବା ଆପେକେ ମେଃନେ ମ୍ୱିଃଏ ଡାଗ୍ଚେ ସପତ୍ ଡିଙ୍ଗ୍ବକେ ଆରି ଆଣ୍ଡିନେ ଦାନ୍ ବିସୟ୍ରେ ନେଙ୍ଗ୍ ଆପେକେ ବାସଙ୍ଗ୍ମ୍ୱଗେ ଆତାନ୍ ବା ଜାକ ଉର୍ପା ।
5 ௫ ஆகவே, நீங்கள் எருசலேமைவிட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
ଜହନ୍ ଣ୍ଡିଆନ୍ନିଆ ଡୁବନ୍ ବିକେ ମାତର୍ ପେଇଂ ଉଡ଼ିଦିନା ବିତ୍ରେ ପବିତ୍ର ଆତ୍ମାରେ ଡୁବନ୍ ପେବାଏ ।”
6 ௬ அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
ମେଁସୁଆ ପ୍ରେରିତ୍ ସିସ୍ଇଂ ମୁଇଂନୁଗ୍ ଲେଃକେଲା ଜିସୁକେ ସାଲିଆକୁକେ “ମାପ୍ରୁ ନା ମେଁନେ ଏବେଆ ଇଶ୍ରାୟେଲୀୟନେ ରେମୁଆଁଇଂକେ ମେଇଂନେ ରାଜି ଆଆଁଣ୍ଡେ ନାବିଏ?”
7 ௭ அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய அதிகாரத்தில் வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.
ଜିସୁ ବାସଙ୍ଗ୍କେ, “ବେଲା ଆରି ସେଃମଁ ନେଙ୍ଗ୍ ଆବା ମେଁ ସାସନ୍ରେ ବକେ । ଆକେନ୍ ସାପା ଅଃନା ଗଟେଏ, ପେ ମ୍ୟାଃନେ ଦରକାର୍ ଣ୍ଡୁ ।
8 ௮ பரிசுத்த ஆவியானவர் உங்களிடம் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி எல்லைவரையிலும், எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள் என்றார்.
ମାତର୍ ପେ ଆଡ଼ାତ୍ରା ପବିତ୍ର ଆତ୍ମା ଜାର୍ଲା ପେ ବପୁ ପେଡିଙ୍ଗ୍ଏ ଆରି ଯିରୁସାଲାମ୍ ସାପା ଜିଉଦା ପ୍ରଦେସ୍ ଆରି ଶମିରୋଣୀୟ ଆରି ମଞ୍ଚ୍ପୁର୍ନେ ଲିଙ୍ଗ୍ଡିଆଃକିଗ୍ ଜାକ ନେଙ୍ଗ୍ ନ୍ସା ପେ ସାକି ପେଡିଙ୍ଗ୍ଏ ।”
9 ௯ இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது, வானத்திற்குமேல் எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
ଆକେନ୍ ସାପା ସାମୁଆଁ ବାସଙ୍ଗ୍କ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁକେ ସର୍ଗେ ୱେକ୍ନେ ମେଇଂ କେକେ ଆରି ନ୍ତୁଡ଼ା ତ୍ରିଗ୍ଡ୍ୟାଃ ଡାଚେ ମେଁ ଆମେଇଂକେ ମୁଆଃବାନ୍ ମାୟା ଡିଙ୍ଗ୍ୱେଗେ ।
10 ௧0 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, வெண்மையான உடையணிந்தவர்கள் இரண்டுபேர் அவர்கள் அருகே நின்று:
ମେଁ ଆଡ଼ାତ୍ରା ୱେକ୍ନେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଡିଗ୍ ମେଇଂ ମୁଇଂ ଲୟରେ କିତଂଇନିକେ କେଲେଃଆର୍ଗେ । ତୁଲୁଏ ପାଟାଇ ସଃଲେକ୍ନେ ମ୍ୱାୟା ଙ୍ଗିରେ ଟାପ୍ନା ମେଇଙ୍ଗ୍ ଡାଗ୍ରା ପାଙ୍ଗ୍ଚେ ତୁଆଁଚେ ବାସଙ୍ଗ୍କେ
11 ௧௧ கலிலேய மக்களே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்களுடைய கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
“ଅ ଗାଲିଲୀୟଇଂ ମେଃନ୍ସା ଆକ୍ଅରିଆ ତୁଆଁଚେ କିତଂଇନିକେ କିକେ ପେଡିଙ୍ଗ୍କେ? ଜିସୁ ପେବାନ୍ ୱେଚେ ସର୍ଗେନ୍ନିଆ କଲେଃକେ । ମାତର୍ ମେଁ ଡିରକମ୍ ସର୍ଗେ ୱେନେ ପେଇଂ ପେକେକେ ଟିକ୍ ଦେତ୍ରକମ୍ ଆଃ ମେଁ ବାରି ଆଁଣ୍ଡେ ପାଙ୍ଗ୍ଏ ।”
12 ௧௨ அப்பொழுது அவர்கள் எருசலேமுக்கு அருகில் ஒரு ஓய்வுநாள் பயணதூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
ମେଁ ଇଡ଼ିଙ୍ଗ୍ ପ୍ରେରିତ୍ ସିସ୍ଇଂ ଜିତ କଣ୍ଡାବାନ୍ ଯିରୁସାଲାମ୍ ଆଣ୍ଡେ ଆର୍ଗେ । ଜିତ କଣ୍ଡା ସହର୍ବାନ୍ ମୁଇଂ କିଲମିଟର୍ ସ୍ଲ ଲେଃଗେ ।
13 ௧௩ அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்தொலொமேயும், மத்தேயுவும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
ଯିରୁସାଲାମ୍ ୱେଚେ ମେଇଂ ଲେଃଡିଂକ୍ନେ ଆଡ଼ାତ୍ରା ମହଲାନେ ବାକ୍ରାନ୍ନିଆ ଗାଆର୍କେ । ଆତେନ୍ ପ୍ରେରିତ୍ ସିସ୍ଇଂ ଡିଙ୍ଗ୍ଡିଙ୍ଗ୍କେ ପିତର୍ ଜହନ୍ ଜାକୁବ୍, ଆଦ୍ରିୟ, ଫିଲିପ୍ପ, ଥୋମା, ବାର୍ଥଲମି, ମାତିଉ, ଆଲଫିନେ ଉଂଡେ ଜାକୁବ୍, ଦେସ୍ପ୍ରେମି ଶିମୋନ ଆରି ଜାକୁବ୍ନେ ଉଂଡେ ଜିଉଦା ।
14 ௧௪ அங்கே இவர்களெல்லோரும், பெண்களோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரர்களோடுகூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ମେଇଂ ଉଃଡ଼ିଉଃଡ଼ି ବେଲା ମୁଇଂ ଦଲ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ପାର୍ତନା ଡିଙ୍ଗ୍ନ୍ସା ମୁଇଂନୁଗ୍ ରିସିଂ ଡିଂ ଆର୍ଗେ ଆରି ମେଇଂନେ ଏତେ ଜିସୁନେ ଇୟାଙ୍ଗ୍ ମରିୟମ୍ ଆରି ବିନ୍ବିନ୍ ସେଲାମ୍ବୁଏଃ ରେମୁଆଁଇଂ ଆରି ଜିସୁନେ ବୟାଁଇଂ ଡିଗ୍ ୱେଲେଃଆର୍ଗେ ।
15 ௧௫ அந்த நாட்களிலே, சீடர்கள் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் மத்தியிலே பேதுரு எழுந்து நின்று:
ଆତେନ୍ ଦିନା ଇଡ଼ିଙ୍ଗ୍ ପ୍ରାୟ୍ ମୁଇଂ ସହ ମୁଇଂକୁଡ଼ି ରୁଆ ବିସ୍ବାସି ବୟାଁଇଂନେ ମୁଇଂ କୁକପାର୍ନ୍ନିଆ ପିତର୍ ତୁଆଁଚେ ବାସଙ୍ଗ୍କେ:
16 ௧௬ சகோதரர்களே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவர் தாவீதின் வாக்கினால் முன்சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
“ବୟାଁ ଆରି ତନାଇଂ ମୁଡ଼ି ଜିଉଦା ଜିସୁକେ ସାନ୍ସା ବିରଦ୍ ରେମୁଆଁଇଂକେ ଗାଲି ଆସୁଏବି ବଗେ ମେଁ ବିସୟ୍ରେ ଦାଉଦ୍ ପବିତ୍ର ଆତ୍ମାନେ ବାନ୍ ବବିସତ୍ ଇଲ୍ଏଁ ଆଃଅଁ ବଆର୍ଗେ । ଦରମ୍ ସାସ୍ତର୍ ଗୁଆର୍କ୍ନେ ଆତେନ୍ ସାମୁଆଁ ପୁରନ୍ ଡିଙ୍ଗ୍ନେ ଦର୍କାର୍ ଲେଃଗେ ।
17 ௧௭ அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்குபெற்றவனாக இருந்தான்.
ଡାଗ୍ଲା ମେଁ ନେଇଂନେ ବିତ୍ରେ ମୁଇଂଡା ଡାଗ୍ଚେ ଏଜାବଗେ ଆରି ଆକେନ୍ ସେବା ପଦ୍ନ୍ନିଆ ଟାନ୍ ବାଲେଃଆର୍ଗେ ।”
18 ௧௮ தவறான வழியின் வருமானத்தினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோனது.
ମେଁନେ ଅଦର୍ମନେ କାମ୍ ବାନ୍ ଜିଉଦା ବାଲେକ୍ନେ ଡାବୁ ଏତେ ମୁଇଂ ଲିଜ ବିଆର୍ ବଆର୍ଗେ ବାରି ଆତେନ୍ ଲିଜନ୍ନିଆ ଲଃଚେ ମେଁ ଗୁଏକେ । ବାରି ମେଁନେ ସୁଲୁଏଃ ତେକ୍ପ୍ୟାଃଚେ ସୁଲେଃରେ ତାର୍ୱେକେ ।
19 ௧௯ இது எருசலேமிலுள்ள குடிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அதினாலே அந்த நிலம் அவர்களுடைய மொழியிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என அழைக்கப்பட்டிருக்கிறது.
ଯିରୂଶାଲମ୍ନେ ରେମୁଆଁଇଂ ଆକେନ୍ ସାପା ମ୍ୟାଃଚେ ଆତେନ୍ ଲିଜକେ ମେଇଂନେ ବ୍ନାସାରେ “ଆକେଲ୍ ଦାମା” ବା “ମିଆଁ ଲିଜ” ଡାଗ୍ଚେ ମ୍ନି ବଆର୍କେ ।
20 ௨0 சங்கீத புத்தகத்திலே அவன் குடியிருக்கும் வீடு அழியக்கடவது, ஒருவனும் அதில் குடியில்லாதிருப்பானாக என்றும்; அவனுடைய தலைமைத்துவத்தை வேறொருவன் பெறவேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது.
ପିତର ବାସଙ୍ଗ୍ଡିଂକେ, “ଆକେନ୍ ବିସୟ୍ରେ ଗୀତସଂହିତା ବଇନ୍ନିଆ ଗୁଆର୍ ବକେ” “ମେଁନେ ଡୁଆ ରେମୁଆଁ ଗଣ୍ଡ୍ ଆଲେଲେ ଆତ୍ଅରିଆ ଜାଡିଗ୍ ଆବାସାଲେ” ବାରି ଡିଗ୍ ଗୁଆର୍ ବକେ; “ବିନ୍ ରେମୁଆଁ ମେଁନେ କାମ୍ନ୍ନିଆ ଗାଲେଃ ।”
21 ௨௧ ஆதலால், யோவான் ஞானஸ்நானம் கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரை,
“ତେସା ମାପ୍ରୁ ଜିସୁନେ ଗୁଏଚେ ତଡ଼୍ୟାକ୍ନେ ସାକି ଡିଙ୍ଗ୍ନ୍ସା ବାରି ମୁଇଂଜା ନେ ଏତେ ଲେଃନେ ଦର୍କାର୍ ।
22 ௨௨ அவர் நம்மிடத்தில் வாழ்ந்திருந்த காலங்களிலெல்லாம் எங்களோடு இருந்த மனிதர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான்.
ଜିସୁ ଜହନ୍ ବାନ୍ ଣ୍ଡିଆଦିକ୍ୟା ବାକ୍ନେ ବେଲାବାନ୍ ଆରାମ୍ ଡିଙ୍ଗ୍ଚେ ନେ ଡାଗ୍ରାବାନ୍ ଗୁଏଚେ ତଡ଼ିଆନେ ଦିନା ଜାକ ଉଡ଼ି ବେଲା ମାପ୍ରୁ ଜିସୁ ନେ ଏତେ ଅଲେଙ୍ଗ୍ ଡିଙ୍ଗ୍ନେ ବେଲା ଆଡିନେ ରେମୁଆଁଇଂ ନେ ଦଲ୍ନ୍ନିଆ ଲେଃଆର୍କେ ମେଇଂନେ ବିତ୍ରେ ମୁଇଂଜାକେ ସାକି ଆଃଡିଙ୍ଗ୍ ପଡ଼େଏ ।”
23 ௨௩ அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுபெயருள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பு, மத்தியா ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி:
ଆତ୍ବା ମେଇଂ ମ୍ବାୟାକେ ବା ଯୋସେଫ୍କେ ଆଜାକେ ବର୍ଶବା ଡାଗ୍ଚେ ବାସଙ୍ଗ୍ମ୍ୟାଃକେ ଆରି ଜାନେ ୱାନେ ମ୍ନି ଯୁସ୍ତ, ଆମେକେ ବାରି ମଥିୟସ୍କେ ମ୍ବାର୍ ବାଗ୍ ଆଡିଙ୍ଗ୍ଚେ ଦେକ୍ ରକମ୍ ପାର୍ତନା ଡିଙ୍ଗ୍ଆର୍କେ
24 ௨௪ எல்லோருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்திற்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப் பணியிலும் பங்குபெறுவதற்காக,
ବାରି ପାର୍ତନା ଡିଙ୍ଗ୍କେ, ଏ “ମାପ୍ରୁ ନା ସାପାରେନେ ଚିନ୍ତା ମ୍ୟାନାଡିଂକେ । ଜିଉଦା ମେଁ ନିଜେ ସ୍ରିବକ୍ନେ ଜାଗାନ୍ନିଆ ୱେନ୍ସା ଆକେନ୍ ସେବା ଆରି ପ୍ରେରିତ୍ ପଦବି ବାନ୍ ଆନ୍ତାର୍ ଲେଃକେ
25 ௨௫ இவ்விரண்டுபேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
ଜିଉଦା ପଦବିକେ ଗ୍ରଅନ୍ ଡିଙ୍ଗ୍ନେସା ଆକେନ୍ ମ୍ୱାୟା ବିତ୍ରେ ବାନ୍ ନା ଆଜାକେ ସ୍ରି ନାବକେ, ଆତାନ୍ ଆସୁଏ ବିଲା ।”
26 ௨௬ பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
ତେନ୍ ଇଡ଼ିଂ ମ୍ୱାୟା ସିସ୍ ବିତ୍ରେ ବାନ୍ ମୁଇଂଜାକେ ସ୍ରିନ୍ସା ଲେଟ୍ରିକ୍ ତ୍ଲାଗ୍ଆର୍କେ । ଲେଟ୍ରିକ୍ ତ୍ଲାଗ୍ନ୍ନିଆ ମଥିୟସ୍ନେ ମ୍ନିରେ ପୁଟେକେ, ଆତ୍ଅରିଆ ମେଁ ଗୋମୁଇଂ ପ୍ରେରିତ୍ଇଂ ଏତେ ମିସୁକେ ।