< அப்போஸ்தலர் 6 >
1 ௧ அந்த நாட்களிலே, சீடர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, கிரேக்கர்களானவர்கள், தங்களுடைய விதவைகள் அன்றாட பராமரிப்பில் சரியாக பராமரிக்கப்படவில்லையென்று, எபிரெயர்களுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்.
୧ଚିମିନ୍ ମାହାଁ ତାୟମ୍ତେ ଚେଲାକ ପୁରାଃ ପସାଅଃତାଇକେନ୍ରେ ଗ୍ରୀକ୍ ଜାଗାର୍ତାନ୍ ଯିହୁଦୀକ, ଏବ୍ରୀ ଜାଗାର୍ତାନ୍ ଯୀହୁଦିକଲଃ ଏପ୍ରାଙ୍ଗ୍ୟାନାକ, ଚିୟାଃଚି ଇନ୍କୁ ସବେନ୍ ହୁଲାଙ୍ଗ୍ରାଃ ଲାଗାତିଙ୍ଗ୍ତେୟାଃ ହାଟିଙ୍ଗ୍ରେ ରାଣ୍ଡିକୁଡ଼ିକକେ ସୁସାର୍ ନାଗେନ୍ତେ କାକ ଧ୍ୟାନ୍କେଦ୍କଆ ।
2 ௨ அப்பொழுது பன்னிரண்டு சீடர்களும் மற்ற சீடர்கள் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதிக்காமல், பந்திவிசாரிப்பு செய்வது தகுதியல்ல.
୨ଏନାମେନ୍ତେ ଗେଲ୍ବାର୍ ପ୍ରେରିତ୍କ ଆକଆଃ ଝୁଣ୍ଡ୍ରେନ୍ ସବେନ୍ ବିଶ୍ୱାସୀକକେ କେଡ଼ା ହୁଣ୍ଡିକେଦ୍ତେ ମେତାଦ୍କଆକ, “ଆଲେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବାଚାନ୍ ଉଦୁବ୍ ବାଗିକେଦ୍ତେ, ଇନ୍କୁଆଃ ସୁସାର୍ରେ ତାଇନାଲେ, ନେଆଁଦ କା ବୁଗିନାଃ ।
3 ௩ ஆதலால் சகோதரர்களே, பரிசுத்த ஆவியும், ஞானமும், நற்சாட்சியும் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக நியமிப்போம்.
୩ଏନାମେନ୍ତେ ହେ ହାଗା ମିଶିକ, ନେ କାମିରାଃ ବାହାରମ୍ ଏମାକ ନାଗେନ୍ତେ ଆପେୟାଃ ଥାଲାଏତେ ପାବିତାର୍ ଆତ୍ମା ଆଡଃ ସେଣାଁଁତେ ପେରେଜାକାନ୍ ଏୟାଝାନ୍ ମାଇନାନ୍ ହଡ଼କକେ ସାଲାକୁପେ ।
4 ௪ நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிப்பதிலும் இடைவிடாமல் உறுதியாகத் தரித்திருப்போம் என்றார்கள்.
୪ଏନ୍ତେ ଆଲେ ବିନ୍ତି ଆଡଃ ସେୱାକାମିରେ ପୁରା ସାମାଏଲେ ବିତାଅୟା ।”
5 ௫ இந்த யோசனை சபையாரெல்லோருக்கும் பிரியமாக இருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூத மதத்தைச் சேர்ந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
୫ପ୍ରେରିତ୍କଆଃ ନେ କାଜିରେ ସବେନ୍କ ସୁକୁୟାନାକ ଆଡଃ ଇନ୍କୁ ବିଶ୍ୱାସ୍ ଆଡଃ ପାବିତାର୍ ଆତ୍ମାତେ ପେରେଜାକାନ୍ ସ୍ତିଫାନ୍ ନୁତୁମ୍ ମିଆଁଦ୍ ହଡ଼, ଆଡଃ ଫିଲିପ୍, ପ୍ରଖର୍, ନିକନାର୍, ତିମୋନ୍, ପାର୍ମିନା, ଆନ୍ତିୟୋଖ୍ରେନ୍ ସାଅଁସାର୍ ହଡ଼ ନିକଲାସ୍ ଅକଏଚି ତାୟମ୍ତେ ଯିହୁଦୀ ଧାରାମ୍ରେ ମେସାୟାନା, ନେ ସବେନ୍କକେ ସାଲାକେଦ୍କଆକ ।
6 ௬ அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கரங்களை வைத்தார்கள்.
୬ଇନ୍କୁକେ ପ୍ରେରିତ୍କଆଃ ସାମ୍ନାଙ୍ଗ୍ରେକ ତିଙ୍ଗୁକେଦ୍କଆ ଆଡଃ ଇନ୍କୁଆଃ ଚେତାନ୍ରେ ତିଃଇ ଦହକେଦ୍ତେ ବିନ୍ତିକେଦାକ ।
7 ௭ தேவவசனம் அதிகமாகப் பரவியது; சீடருடைய எண்ணிக்கை எருசலேமில் மிகவும் பெருகியது; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.
୭ନେ ଲେକାତେ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବାଚାନ୍ ପାସ୍ରାଅଇଦିୟାନା ଆଡଃ ଯୀରୁଶାଲେମ୍ରେ ଜାଲ୍ଦିଗି ଚେଲାକଆଃ ଲେକାରେ ପୁରାଃ ଆଦ୍କାଇଦିୟାନା ଆଡଃ ଯାଜାକ୍ କଏତେ ପୁରାଃ ହଡ଼କ, ଏନ୍ ବିଶ୍ୱାସ୍କ ମାନାତିଙ୍ଗ୍କେଦା ।
8 ௮ ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாக மக்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
୮ପାର୍ମେଶ୍ୱାର୍ତାଃଏତେ ପୁରାଃ ଆଶିଷ୍ ନାମ୍କେଦ୍ତେ ସ୍ତିଫାନ୍ ପେଡ଼େଃତେ ପେରେଃୟାନାଏ ଆଡଃ ହଡ଼କଆଃ ଥାଲାରେ ପୁରାଃ ପେଡ଼େୟାନ୍ କାମି ଆଡଃ ଆକ୍ଦାନ୍ଦାଅ କାମିକ ରିକାତାଇକେନାଏ ।
9 ௯ அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானோடு வாக்குவாதம்பண்ணினார்கள்.
୯ମେନ୍ଦ କୁରିନି ଆଡଃ ଆଲେକ୍ଜାଣ୍ଡ୍ରିଆ ନାଗାର୍ରେ ଦାସିୟେତେ ରାଡ଼ାକାନ୍ ଯୀହୁଦିକକେ ଇଦିକେଦ୍ତେ ବାଇୟାକାନ୍ ସାମାଜ୍ ଅଡ଼ାଃରେନ୍ ଚିମିନ୍ ହଡ଼କ ସ୍ତିଫାନ୍ଆଃ ବିରୁଧ୍ରେ କାଜିକେଦାକ । ଇନ୍କୁ ଆଡଃ କିଲିକିଆରେନ୍, ଆଡଃ ଏସିଆରେନ୍ ଚିମିନ୍ ଯିହୁଦୀକ ବିରିଦ୍କେଦ୍ତେ ସ୍ତିଫାନ୍ଲଃ ଏପେରାଙ୍ଗ୍ ଏଟେଦ୍କେଦାକ ।
10 ௧0 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் முடியாமல்போனது.
୧୦ମେନ୍ଦ ପାବିତାର୍ ଆତ୍ମା ସ୍ତିଫାନ୍କେ ଏମାକାଇ ସେଣାଁଁତେ କାଜିକତାନ୍ ତାଇକେନାଏ, ଏନାମେନ୍ତେ ଇନ୍କୁ ଇନିୟାଃ ବିରୁଧ୍ରେ ଜେତ୍ନାଃ କାକ କାଜି ଦାଡ଼ିୟାନା ।
11 ௧௧ அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இவன் அவதூறான வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டோம் என்று சொல்லச்சொல்லி மனிதர்களைத் தூண்டிவிட்டு;
୧୧ଏନ୍ତେ “ଆଲେ ସ୍ତିଫାନ୍କେ ମୁଶା ଆଡଃ ପାର୍ମେଶ୍ୱାର୍ଆଃ ବିରୁଧ୍ରେ ନିନ୍ଦା କାଜିତାନ୍ଲେ ଆୟୁମ୍କିୟା” ନେଆଁଁ କାଜିପେ ମେନ୍ତେ ଇନ୍କୁ ଚିମିନ୍ ହଡ଼କକେ ଟାକା ପାଏସା ଏମ୍କେଦ୍ତେ ଉସ୍କୁର୍କେଦ୍କଆକ ।
12 ௧௨ மக்களையும் மூப்பர்களையும் வேதபண்டிதரையும் ஏவி; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
୧୨ନେ'ଲେକାତେ ଇନ୍କୁ ହଡ଼କକେ, ପ୍ରାଚିନ୍କକେ, ଆଡଃ ଆଇନ୍ ଇତୁକକେ ଉସ୍କୁର୍କେଦ୍ତେ ଇନିଃକେ ସାବ୍କିୟାକ ଆଡଃ ପାଞ୍ଚେଟ୍ତେକ ଇଦିକିୟା ।
13 ௧௩ பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனிதன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் எதிராக அவதூறான வார்த்தைகளையே எப்பொழுதும் பேசுகிறான்;
୧୩ଏନ୍ତେ ଇନ୍କୁ ଇନିୟାଃ ବିରୁଧ୍ରେ ଚିମିନ୍ ହସଡ଼ ଗାୱାକକେ ତିଙ୍ଗୁକେଦ୍କଆକ, ଅକନ୍କଚି, “ନେ ହଡ଼ ସବେନ୍ ଇମ୍ତା ଆବୁଆଃ ପାବିତାର୍ ମାନ୍ଦିର୍ ଆଡଃ ମୁଶାରାଃ ଆନ୍ଚୁ ବିରୁଧ୍ରେ ହିଲାଙ୍ଗ୍କାଜି କାଜି ନାଗେନ୍ତେ କାଏ ବାଗିତାନା” ମେନ୍ତେ କାଜିକେଦାକ ।
14 ௧௪ எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த இடத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த வழக்கங்களை மாற்றுவானென்று இவன் சொல்வதைக் கேட்டோம் என்றார்கள்.
୧୪ଚିୟାଃଚି ଆଲେ, ନାଜ୍ରେତ୍ରେନ୍ ୟୀଶୁକେ ନେ ମାନ୍ଦିର୍ ଅଡ଼ାଃକେ ଜିୟନେଆ ଆଡଃ ମୁଶା ଏମାକାଦ୍ବୁ ରିତିରିୱାଜ୍କେ ବାଦ୍ଲାଅୟାଏ ମେନ୍ତେ ନେ ହଡ଼କେ କାଜିତାନ୍ଲେ ଆୟୁମ୍କିୟା ।
15 ௧௫ ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை உற்றுப்பார்த்து, அவனுடைய முகம் தேவதூதனுடைய முகத்தைப்போல இருப்பதைக் கண்டார்கள்.
୧୫ଇମ୍ତା ପାଞ୍ଚେଟ୍ରେ ଦୁବାକାନ୍ ସବେନ୍ ହଡ଼କ ଇନିଃକେ ମିଦ୍ଢିଟ୍ରେ ନେଲ୍କିୟାକ ଆଡଃ ଇନିୟାଃ ମେଦ୍ମୁହାଁଡ଼୍ ଦୁଁତ୍ଆଃ ମେଦ୍ମୁହାଁଡ଼୍ ଲେକାକ ନେଲ୍କେଦା ।